புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
46 Posts - 42%
prajai
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
4 Posts - 4%
Jenila
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
2 Posts - 2%
M. Priya
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
1 Post - 1%
kargan86
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
1 Post - 1%
jairam
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
92 Posts - 56%
ayyasamy ram
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
46 Posts - 28%
mohamed nizamudeen
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
8 Posts - 5%
prajai
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
6 Posts - 4%
Jenila
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
1 Post - 1%
jairam
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரியபட்டா


   
   
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 10, 2010 5:13 pm

ஆரியபட்டா 476 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார். இவர் நாலந்தா பல்கலைகழகத்தில் பயின்றார். பின்னர் அவர் வான சாஸ்திரம் பற்றிய பல அரிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். இவரது ஆய்வறிக்கை மிக சிறந்ததாக அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டது. குப்தர்களின் ஆட்சி நடைபெற்ற காலம் அது. அப்போது அதன் ஆட்சியாளரான புத்தகுப்தா என்பவர் இவரது ஆராய்ச்சிகளை பாராட்டி நாலந்தா பல்கலைகழகத்தின் தலைவராக நியமித்தார்.


பூமி உருண்டை வடிவம் என்றும், அது தன்னை தானே சுற்றி கொள்கிறது என்றும், அதனாலேயே இரவும் பகலும் ஏற்படுகின்றது என்றும் உலகத்திற்கு முதன் முதலில் அறிவித்தவர் ஆரியபட்டா தான். அவர் சந்திரன் தானாக ஒளிர்வது கிடையாது என்றும், அது சூரிய வெளிச்சத்தினாலேயே ஒளிர்கிறது என்றும் அறிவித்தார். சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணமானது பூமி மற்றும் சந்திரனின் நிழலினால் ஏற்படுகிறது என்றும், இந்து மத நம்பிக்கை படி ராகு, சூரியனை விழுங்குவதால் அல்ல என்றும் நம்பினார்.


மேலும் பூமியே இந்த பிரபஞ்சத்தின் நடுவில் உள்ளதாக நம்பினார். சில கோள்களின் ஒழுங்கற்ற இயக்கத்தை விளக்க கிரேக்க மன்னன் ptelemy இன் epicycle இவருக்கு மிகவும் உதவியாக இருந்தது. .


விண்வெளி துறையில் மட்டும் அல்லாது கணிதத்திலும் அவருடைய பங்களிப்பு அபரிமிதமானதாகும். கணிதத்தில் பை (pi) யின் மதிப்பு 3.1416 என்று முதன் முதலில் அறிவித்தவர் இவர் தான். எனினும் அது தோராயமான மதிப்பே ஆகும். Sine வாய்ப்பாட்டை அறிமுகம் செய்த கணித மேதை இவரேயாவார். ax-by=c என்னும் சமன்பாட்டின் விடையை கண்டுபிடிக்கும் முறையை அறிமுகம் செய்தார். அது மட்டும் இல்லாமல் 100,000,000,000 போன்ற எண்களை வார்த்தைகளில் எழுதும் ஒரு புதிய முறையை அறிமுகம் செய்தார். அதிக இலக்கங்கள் கொண்ட எண்களை கவிதை நடையில் எழுதினார். ஆனால் அவற்றை புரிந்து கொள்ளவது சற்று சிரமமாக இருந்தது.


அது மட்டும் அல்லாது கணிதத்தின் வேறு துறைகளான வடிவியல், அளவியல், வர்க்க மூலம், கன மூலம், வான் கோளங்கள், ஆகியவற்றை பற்றியும் ஆரியபட்டா ஆராய்ச்சி செய்தார்.


பின்னர் ஆரியபட்டசித்தாந்தம் என்னும் ஆராய்ச்சி நூலை எழுதினார். இந்த நூலே தற்போதும் விண்வெளி கணக்கிற்கான பாட நூலாக விளங்குகிறது. இப்போதும் ஆரியபட்டாவின் விண்வெளி தகவல்களை கொண்டே இந்து பஞ்சாங்கத்தை உருவாக்குகின்றனர். அனைத்துக்கும் மேலாக இந்திய அரசாங்கம் 1975 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட முதல் இந்திய செயற்கை கோளுக்கு அவரது பெயரை வைத்து பெருமை சேர்த்தது.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 23, 2011 2:07 pm

நல்ல அறிய தகவல் நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆரியபட்டா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 23, 2011 2:52 pm

அனைவரும் அறிய வேண்டிய அற்புத தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக