புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_m10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_m10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_m10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_m10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10 
3 Posts - 3%
prajai
எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_m10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_m10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_m10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10 
2 Posts - 2%
manikavi
எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_m10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10 
2 Posts - 2%
Pampu
எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_m10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_m10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_m10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10 
214 Posts - 42%
heezulia
எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_m10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_m10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_m10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10 
18 Posts - 4%
sugumaran
எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_m10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_m10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10 
6 Posts - 1%
manikavi
எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_m10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10 
4 Posts - 1%
prajai
எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_m10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10 
4 Posts - 1%
Kavithas
எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_m10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_m10எழுமின்! விழிமின்! – விவேகானந்தர். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுமின்! விழிமின்! – விவேகானந்தர்.


   
   
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 30, 2011 11:27 am

சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சொற்பொழிவுகளில் சில

இளைஞர்களே! என்னுடைய நம்பிக்கை உங்களிடம்தான் உள்ளது. தாய்த்திருனாட்டின் அறைகூவளுக்குச் செவி சாய்ப்பீர்களா? உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால் என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்காகக் காத்து நிற்கிறது என்பேன்.

எதற்கும் கலங்காத நம்பிக்கை, எதற்கும் தளராத தன்னம்பிக்கை வேண்டும். சிறுவனாக இருந்தபோது என்னிடம் அத்தகைய தன்னம்பிக்கை இருந்தது. உங்கள் ஒருவருக்கும் உங்களிடத்தில் நம்பிக்கை வேண்டும். அளப்பரிய ஆற்றல் உங்கள் ஒவ்வொருவரிலும் அடங்கியிருக்கிறது என்பதில் உங்கள் முயற்சியால் இந்தியா மறுமலர்ச்சி பெரும், புதிய இந்தியா உருவாகிவிடும் என்பதில் உங்களுக்கு அசையாத நம்பிக்கை வேண்டும்.

அப்படி எழுந்து நீங்கள் செயல்படுவீர்கலானால் அப்போது ஆஹா நினைத்துப்பாருங்கள்! உலக நாடுகளில் எல்லாம் அதன் மூளை முடுக்குகளில் எல்லாம் நாம் சென்று உலவிவருவோம். உலக நாடுகளிலே அவற்றை உருவாக்கும் பல்வகை ஆக்கசக்திகளுக்கு, ஆற்றல்களுக்கு நம் தத்துவக் கருத்துகள் துணையாக இருந்து உதவி செய்யப்போவதை விரைவிலேயே காண்போம். இந்திய நாட்டிலும் வெளி நாடுகளிலும் வாழ்ந்து வரும் மனித இனத்தின் வாழ்கையிலும் இந்தச் சீரிய கருத்துக்கள் இடம் பெற வேண்டும். இதைச் சாதிப்பதற்கு நாம் அயராது பாடுபடவேண்டும். அதற்காக உங்களை போன்ற வீரமும் தீரமும் மிக்க இளைஞர்கள் தற்போது எனக்கு மிக மிக தேவை.

இளமையும், வலிமையும், வளமையும், அறிவுக் கூர்மையும் உடையவர்களே இறைவனை அடையக்கூடியவர்கள் என்று வேதங்கள் முழங்குகின்றன. உங்களுடைய எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ள இதுவே ஏற்ற தருணம். ஆற்றல் மிக்க இளமைப் பருவத்தைப் பெற்றுள்ள உங்களுக்கு இந்த இலமைக்காலமே பொன்னான நேரமாகும். வலுவிழந்து, தேய்ந்து, மாய்ந்து, இலமைத்துடிப்பு அறவே ஓய்ந்து தளந்து கிடக்கும் முதுமைக் காலமல்ல. வாலிபத்தின் வளமையும், புத்துணர்ச்சி மிக்க இளமைக்காலமே உழைக்கும் உழைப்பதற்கு உகந்த காலமாகும்.உழைப்பு! ஆம்! அதற்கு இதுவே பொன்னான நேரம். அன்றலர்ந்ததும், பிறரால் தொடப்படாததும், முகரப்படாததுமான புத்தம் புதிய மலர்களே இறைவனின் பாத கமலங்களில் இடுதற்குரிய தகுதி பெற்றவை. இறைவனும் அவற்றையே விரும்பி ஏற்கிறார்.

புத்துணர்ச்சி பெறுங்கள்! விழித்தெழுங்கள்! காலம் மிகவும் குறுகியது. வழக்கறிஞர்களாக ஆவதைவிட, பின்னர் சண்டைச்சச்சரவுகளைத் தேடித் திரிவதை விட உங்களுக்கு மகத்தான பணிகள் காத்து நிற்கின்றனர். எல்லாவற்றையும் விட நீங்கள் செய்யப் போகும் மிகப் பெரிய வேலை எது தெரியுமா? நீங்கள் பிறந்த இனத்தின் மேன்மைக்காக, மனித சமுதாயத்தின் நன்மைக்காக, இந்த மாபெரும் தொண்டிற்காக உங்களை அர்ப்பணித்துக் கொள்கிற தியாகம் தான் அந்தப் புனித வேலை.
இந்த வாழ்க்கையில் என்ன இருக்கிறது? நாமெல்லாம் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள், இந்துக்கள். எனவே ஆன்மா அழியாதது. நித்தியமானது என்ற நம்பிக்கை நம் ரத்தத்தோடு, நாடி நரம்போடு, ஊறிக் கிடக்கிறது. சில வேளைகளில் என்னிடம் வரும் இளைஞர்கள் நாத்திகம் பேசுகிறார்கள். இந்து ஒருவன் நாத்திகனாக இருக்க முடியும் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. நான் நம்ப மறுக்கிறேன். அவன் மேலை நாடுகளின் நூலைக் கறக்கலாம். கற்றதன் பயனாக உலக வாழ்க்கையில் தன்னை அதிகமாக ஈடுபடுத்திக் கொள்ளலாம். ஆனால் இவையெல்லாம் தற்காலிகமானவை. அவனது ரத்தத்தில் ஊரியவை அல்ல. உன் உடலுக்கு ஒத்துக் கொள்ளாததை, உன் இயல்பிற்கு முரணானதை நல்லது என்று நீ எப்படி ஏற்க முடியும்? நம்ப முடியும்? அது வீண் வேலையே தவிர வேறல்ல. எனவே அவற்றை மிகவும் முயன்று தேடவேண்டாம்.

நானும் இளைஞனாக இருந்தபோது இப்படித்தான் முயன்றேன். ஆனால் அப்படி இருக்க இயலாது என்பதை இப்பொழுது உணர்கிறேன். நாம் வாழும் காலம் குறுகியது. ஆனால் நம்முள் ஆன்மாவோ அழிவற்றது. நிலையானது, ஒன்று மட்டும் நிச்சயம். அதுதான் மரணம். எனவே நாம் பெரியதொரு குறிக்கோளை,. உன்னதமான கொள்கையை வாழ்கையின் லட்சியமாக ஏற்போம். அதை அடைய வாழ்நாள் முழுதும் பாடுபடுவோம். உழைப்போம். இதுவே நம்முடைய முற்றமுடிந்த தீர்மானமாக இருக்கட்டும். சாஸ்திரங்கள் கூறுவது போல தன் மக்களைக் காப்பதற்காக, உய்விப்பதற்காக மனித உருக்கொண்டு அடிக்கடி இவ்வுலகிற்கு வருகின்ற இறைவன் நம்மைக் காப்பாராக! சிறந்தவரான ஸ்ரீராமகிருஷ்ண பகவான் நம்மைக் காத்தருல்வாராக! நம் குறிக்கோளை முடித்துத் தருவாராக என்று பிரார்த்தனை செய்வோம்.

இளந்தீரர்களே! எழுந்திருங்கள்! விழித்திருங்கள்! காலம் அனுகூகமாக இருக்கிறது. தைரியம் கொள்ளுங்கள்! அச்சம் வேண்டாம். நம் சாஸ்திரங்கள் மட்டுமே இறைவனுக்கு அபீ:! அபீ:! என்ற அடைமொழியினை அளித்துள்ளது. நாமும் அபீக்களாக, அச்சமற்றவர்களாக மாறுவோம், மாறவேண்டும். அப்போது தான் மகத்தான இந்த வேலையைச் செய்ய இயலும்.

எழுந்திருங்கள்! விழித்திருங்கள்! நமது தாய்த்திருநாடு இந்த மகத்தான தியாகத்தை வேண்டி நிற்கிறது. இந்த மகத்தான பனி இளைஞர்களே செய்யக் கூடிய பனி. இளமை, ஆற்றல், வலிமை, கட்டுடல், அறிவுக்கூர்மை உடைய இவர்களுக்கே, இளைஞர்களுக்கே உரியது இந்தப்பணி. நமது நாட்டில் நூற்றுக் கணக்கில், ஆயிரக்கணக்கில் இத்தகைய இளைஞர்கள் இருக்கிறார்கள்.

இளைஞர்களே! எழுந்திருங்கள்! விழித்திருங்கள்! உலகம் உங்களை இரு கை நீட்டி அழைக்கிறது. ஊக்கம் உங்கள் ரத்தத்தில் கிளர்ந்தெழ எழுவீர்களாக! ஏழை என்றோ, நண்பர்கள் யாரும் இல்லை என்றோ வருந்த வேண்டாம். அந்தோ! பணமா மனிதனைப் படைக்கிறது? இதுவரை யாராவது அப்படிக் கண்டதுண்டா? மனிதனல்லவா செல்வத்தை ஆக்குகிறான்? இந்த உலகமனைத்தும் மனித சக்தியினால் உருவாகியிருக்கிறது! ஊக்கவுனர்வினால் உருவாகி இருக்கிறது! நம்பிக்கை எனும் வலிமையினால் உருவாகியிருக்கிறது!

---------------o---------------

மூலம்: சுவாமி விவேகானந்தர் அழைக்கிறார்!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக