புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
50 பைசாவுக்கு இட்லி!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
50 பைசாவுக்கு என்ன வாங்கலாம்? அதிகபட்சம் ஒரு சாக்லேட். "ஐம்பது பைசாவுக்கு இட்லி கிடைக்குமா?' என்றால் அடிக்க வருவீர்கள். அதிலும் ஸ்டார் ஹோட்டல்களில் இட்லி சாப்பிட்டால் சொத்தை எழுதி வைக்க வேண்டும். இப்படியான காலத்தில் ஒருவர் 50 பைசாவுக்கு இட்லி விற்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? விற்கும் விலைவாசிக்கு இதெல்லாம் சாத்தியமா என்ற கேள்விக்கு சாத்தியமே, என உற்சாகமாக பதிலளிக்கிறார் திருச்சியைச் சேர்ந்த கண்ணன்.
திருச்சி பாறையடித் தெருவைச் சேர்ந்தவர் இவர். அரசுத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவர் மனைவி விஜயலட்சுமி.
தினமும் காலை 6 மணிக்கெல்லாம் வீட்டின் முன்பு இருக்கும் சிறிய இடத்தில் இட்லி கடையை திறந்துவிடுகின்றனர் கண்ணன் தம்பதியினர். காலையிலேயே வியாபாரம் களைகட்டுகிறது. முக்கியமாக பள்ளி செல்லும் குழந்தைகள் இட்லியை வாங்கிச் செல்கின்றனர்.
வாங்கும் இட்லிக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் அல்லது குருமா கொடுத்து அசத்துகின்றனர் இத் தம்பதியினர்.
இது எப்படி சாத்தியம் என கேட்டபோது அவர்கள் கூறியது: ""நாங்கள் கடந்த 20 ஆண்டுகளாக இந்தத் தொழிலை செய்து வருகிறோம். அப்போது 25 பைசாவுக்கு ஒரு இட்லி என விற்றோம். கடந்த 9 வருடங்களுக்கு முன்பு ஒரு இட்லி 50 பைசா என விலையை ஏற்றினேன். இப்பொழுது விற்கும் விலைவாசிக்கு லாபமே கிடையாது. இதை ஒரு சேவையாகவே செய்து வருகிறேன்.
நாங்கள் வசதியானவர்கள் கிடையாது. எனது கணவரின் ஓய்வூதியத்தில்தான் இந்தக் கடைக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்கிறோம். தற்பொழுது கூட வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம். லாபத்தை நினைத்து இட்லியின் விலையை உயர்த்த விரும்பவில்லை. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்காக இதை ஒரு சேவையாகத்தான் செய்து வருகிறோம்.
ஒரு நாளைக்கு ரூ.150 லிருந்து ரூ.200 வரை வியாபாரம் ஆகிறது. ஞாயிற்றுக்கிழமை வியாபாரம் கிடையாது. விலைவாசி எவ்வளவு உயர்ந்தாலும் இட்லியின் விலையை உயர்த்தக் கூடாது என்ற முடிவில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் இங்கு வந்து இட்லி வாங்கிச் செல்வதைப் பார்க்கும் போது கிடைக்கும் ஆத்ம திருப்தியே எங்களுக்கு போதும். அதற்கு முன்பு பணம் ஒரு பொருட்டே இல்லை'' என்றனர்.
திருச்சி பாறையடித் தெருவைச் சேர்ந்தவர் இவர். அரசுத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவர் மனைவி விஜயலட்சுமி.
தினமும் காலை 6 மணிக்கெல்லாம் வீட்டின் முன்பு இருக்கும் சிறிய இடத்தில் இட்லி கடையை திறந்துவிடுகின்றனர் கண்ணன் தம்பதியினர். காலையிலேயே வியாபாரம் களைகட்டுகிறது. முக்கியமாக பள்ளி செல்லும் குழந்தைகள் இட்லியை வாங்கிச் செல்கின்றனர்.
வாங்கும் இட்லிக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் அல்லது குருமா கொடுத்து அசத்துகின்றனர் இத் தம்பதியினர்.
இது எப்படி சாத்தியம் என கேட்டபோது அவர்கள் கூறியது: ""நாங்கள் கடந்த 20 ஆண்டுகளாக இந்தத் தொழிலை செய்து வருகிறோம். அப்போது 25 பைசாவுக்கு ஒரு இட்லி என விற்றோம். கடந்த 9 வருடங்களுக்கு முன்பு ஒரு இட்லி 50 பைசா என விலையை ஏற்றினேன். இப்பொழுது விற்கும் விலைவாசிக்கு லாபமே கிடையாது. இதை ஒரு சேவையாகவே செய்து வருகிறேன்.
நாங்கள் வசதியானவர்கள் கிடையாது. எனது கணவரின் ஓய்வூதியத்தில்தான் இந்தக் கடைக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்கிறோம். தற்பொழுது கூட வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம். லாபத்தை நினைத்து இட்லியின் விலையை உயர்த்த விரும்பவில்லை. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்காக இதை ஒரு சேவையாகத்தான் செய்து வருகிறோம்.
ஒரு நாளைக்கு ரூ.150 லிருந்து ரூ.200 வரை வியாபாரம் ஆகிறது. ஞாயிற்றுக்கிழமை வியாபாரம் கிடையாது. விலைவாசி எவ்வளவு உயர்ந்தாலும் இட்லியின் விலையை உயர்த்தக் கூடாது என்ற முடிவில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் இங்கு வந்து இட்லி வாங்கிச் செல்வதைப் பார்க்கும் போது கிடைக்கும் ஆத்ம திருப்தியே எங்களுக்கு போதும். அதற்கு முன்பு பணம் ஒரு பொருட்டே இல்லை'' என்றனர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த காலத்தில் இப்படியும் ஒரு தம்பதி அதிசயமான வர்கள் அன்பானவர்கள்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நல்ல விஷயம் பாராட்டியாக வேண்டும்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
உண்மையான மனதிருப்தியை கண்டவர்கள் இவர்கள். அருமையான பகிர்வை தந்த கி.அம்மாவி்ற்கு பாராட்டுக்கள்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சிறந்த சேவை!
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- GuestGuest
தமிழர்கள் தன்னலம் அற்றவர்கள்...பிறர் நலம் போற்றிய பிறகு தான் தன்னலம் நினைப்பார்கள்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இவர்தான் உண்மையான மனிதர்........
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|