புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
by heezulia Today at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்
Page 1 of 1 •
- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
பக்கத்துத் தெருவில்
இருக்கும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கவே, அய்யோ அந்த வரிசையில்
நின்று யார் வாக்களிப்பது என்று சலித்துக் கொள்ளும் உலகத்தில் 600 கி.மீ.
தூரம் காடு மலை முகடுகளில் ஏறி இறங்கி நடந்து சென்று வாக்களித்துள்ளார் ஒரு குடிமகள்.
இமாலயத்தை ஒட்டி உள்ள பூட்டானில்தான் அந்த உலகமகா குடிமகள் 65 வயதான ஷேவாங்க டேமா என்பவர் வசித்து வருகிறார்.
பூட்டானில்
தற்போது மன்னர் ஆட்சி நடைபெறுகிறது. ஜனநாயகம் எனப்படும் மக்களாட்சி மலர
உள்ளது. அதற்காக கடந்த திங்கட்கிழமை அன்று முதன் முதலாக வாக்குப்பதிவு
நடைபெற்றது.
இந்த
வாக்குப்பதிவில் பூட்டான் மக்கள் அனைவரும் அவர்கள் பிறந்த இடத்தில்
அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடிகளில் மட்டுமே வாக்களிக்க வேண்டும்
என்று உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல
மலைவாழ் கிராமங்களும் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே
எங்கெங்கோ வாழும் பூட்டான் மக்கள் தங்கள் பிறந்த ஊர்களுக்குச் செல்ல
ஆயத்தமானார்கள். வண்டிகளையும், டிரக்குகளையும் கட்டிக் கொண்டு வாக்களிக்க
கூட்டம் கூட்டமாகக் கிளம்பினர்.
ஆனால், ஷேவாங் டேமாவிற்கு வாகனத்தில் சென்றால் தலை சுத்தல், வாந்தி எடுக்கும் பிரச்சினை இருப்பதால் அவர் ஒரு முடிவை எடுத்தார்.
நான்
வாக்களித்து என்ன ஆகப்போகிறது என்பதல்ல, தான் பிறந்த கிராமத்திற்கு 600
கி.மீ. தூரம் நடந்தே சென்று வாக்களித்துவிட்டு வருவதென்பதுதான் அந்த
முடிவு.
பூடானின்
தலைநகர் திம்புவில் வசிக்கும் டேமா, வீட்டில் இருந்து வாக்களிப்பதற்காக
தான் பிறந்த கிராமத்திற்கு நடந்தே செல்வதாக கூறியவுடன் உறவினர்கள்,
சுற்றத்தார் என எல்லோருக்கும் அதிர்ச்சி. ஆனால் விடாப்பிடியாக ஜனநாயக ஆட்சி
மலர தான் வாக்களித்தே ஆக வேண்டும் என்ற டேமாவின் உறுதியான முடிவினால்,
வேறு வழியில்லாமல் அனைவரும் மிகுந்த வருத்தத்துடன் அவரை வழியனுப்பி
வைத்தனர். பல ஆண்டுகள் கழித்து வீட்டை விட்டு வெளியே செல்லும் டேமா தனது 13
வயது பேரனுடன் பயணத்தைத் துவக்கினார்.
பகல்
முழுவதும் அந்த கரடு முரடான பாதைகளில் நடந்து செல்வதும், இரவு நேரத்தில்
ஆங்காங்கே இருக்கும் கிராமங்களில் தங்கிவிடுவதுமாக இந்த பயணம் அமைந்தது.
டேமா நடந்து வந்த பாதைகள் அனைத்தும் அழகான சாலைகள் அல்ல, கரடுமுரடான பாறைகளையும், முட்களையும் கொண்ட மலைப்பாதை.
சுமார்
14 நாட்கள் மிகுந்த மன உறுதியுடன் நடந்து வந்து, அவர் பிறந்த கிராமத்தில்
உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார் பூட்டான் குடிமகள் ஷேவாங்க
டேமா.
ஷேவாங் டேமா மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான மக்கள் பல ஆண்டுகள் கழித்து தங்கள் சொந்த மண்ணைக் காண மன உற்சாகத்துடன் வந்திருந்தனர்.
6 லட்சத்து
70,000 மக்களைக் கொண்ட நாட்டின் தேர்தல் ஆணையம், வாக்களிக்க வரும்
பொதுமக்களின் வசதிக்காக தனியார் மற்றும் சொந்த வாகனங்களை வாக்குச்சாவடிகளை
நோக்கி இயக்கவும், வாடகை கார்களை இயக்கவும் அனுமதித்தது. பலர் பல ஆண்டு
கழித்து கிடைத்த வாகனத்தில் தங்கள் பிறந்த கிராமத்தை தரிசிக்கவும்,
வாக்களிக்கவும் புறப்பட்டனர்.
வாக்குப்பதிவன்று
எப்போதும் மக்கள், வாகன நெரிசலில் சிக்கித் தவிக்கும் பூடான் தலைநகர்
திம்புவில் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. உணவகங்களும் சிறிது நேரம் மட்டுமே
இயங்கின. திம்புவில் வசிக்கும் அனைவரும் வாக்களித்து தங்கள் கடமையை
நிறைவேற்ற அவர்களின் பிறந்த மண்ணுக்கு சென்று விட்டனர்.
அலுவலகம்
விடுமுறை அளித்தும், பக்கத்துத் தெருவில் வாக்குச்சாவடி அமைத்தும்
வாக்களிக்கப் போகாமல் இருக்கும் பொறுப்பற்ற குடிமக்களே இவர்களைப்
பார்த்தாவது திருந்துங்கள். உங்கள் வாக்கின் சக்தி என்ன என்று உணருங்கள்.
ஷேவாங்க டேமா வுக்கு “ உலக ஜனநாயக நாயகி” என்ற பட்டத்தை கொடுத்தாலும், அவரின் கடின முயற்சிக்கு ஈடு இணையாகாது.
நன்றி வெப்துனியா
இருக்கும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கவே, அய்யோ அந்த வரிசையில்
நின்று யார் வாக்களிப்பது என்று சலித்துக் கொள்ளும் உலகத்தில் 600 கி.மீ.
தூரம் காடு மலை முகடுகளில் ஏறி இறங்கி நடந்து சென்று வாக்களித்துள்ளார் ஒரு குடிமகள்.
இமாலயத்தை ஒட்டி உள்ள பூட்டானில்தான் அந்த உலகமகா குடிமகள் 65 வயதான ஷேவாங்க டேமா என்பவர் வசித்து வருகிறார்.
பூட்டானில்
தற்போது மன்னர் ஆட்சி நடைபெறுகிறது. ஜனநாயகம் எனப்படும் மக்களாட்சி மலர
உள்ளது. அதற்காக கடந்த திங்கட்கிழமை அன்று முதன் முதலாக வாக்குப்பதிவு
நடைபெற்றது.
இந்த
வாக்குப்பதிவில் பூட்டான் மக்கள் அனைவரும் அவர்கள் பிறந்த இடத்தில்
அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடிகளில் மட்டுமே வாக்களிக்க வேண்டும்
என்று உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல
மலைவாழ் கிராமங்களும் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே
எங்கெங்கோ வாழும் பூட்டான் மக்கள் தங்கள் பிறந்த ஊர்களுக்குச் செல்ல
ஆயத்தமானார்கள். வண்டிகளையும், டிரக்குகளையும் கட்டிக் கொண்டு வாக்களிக்க
கூட்டம் கூட்டமாகக் கிளம்பினர்.
ஆனால், ஷேவாங் டேமாவிற்கு வாகனத்தில் சென்றால் தலை சுத்தல், வாந்தி எடுக்கும் பிரச்சினை இருப்பதால் அவர் ஒரு முடிவை எடுத்தார்.
நான்
வாக்களித்து என்ன ஆகப்போகிறது என்பதல்ல, தான் பிறந்த கிராமத்திற்கு 600
கி.மீ. தூரம் நடந்தே சென்று வாக்களித்துவிட்டு வருவதென்பதுதான் அந்த
முடிவு.
பூடானின்
தலைநகர் திம்புவில் வசிக்கும் டேமா, வீட்டில் இருந்து வாக்களிப்பதற்காக
தான் பிறந்த கிராமத்திற்கு நடந்தே செல்வதாக கூறியவுடன் உறவினர்கள்,
சுற்றத்தார் என எல்லோருக்கும் அதிர்ச்சி. ஆனால் விடாப்பிடியாக ஜனநாயக ஆட்சி
மலர தான் வாக்களித்தே ஆக வேண்டும் என்ற டேமாவின் உறுதியான முடிவினால்,
வேறு வழியில்லாமல் அனைவரும் மிகுந்த வருத்தத்துடன் அவரை வழியனுப்பி
வைத்தனர். பல ஆண்டுகள் கழித்து வீட்டை விட்டு வெளியே செல்லும் டேமா தனது 13
வயது பேரனுடன் பயணத்தைத் துவக்கினார்.
பகல்
முழுவதும் அந்த கரடு முரடான பாதைகளில் நடந்து செல்வதும், இரவு நேரத்தில்
ஆங்காங்கே இருக்கும் கிராமங்களில் தங்கிவிடுவதுமாக இந்த பயணம் அமைந்தது.
டேமா நடந்து வந்த பாதைகள் அனைத்தும் அழகான சாலைகள் அல்ல, கரடுமுரடான பாறைகளையும், முட்களையும் கொண்ட மலைப்பாதை.
சுமார்
14 நாட்கள் மிகுந்த மன உறுதியுடன் நடந்து வந்து, அவர் பிறந்த கிராமத்தில்
உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார் பூட்டான் குடிமகள் ஷேவாங்க
டேமா.
ஷேவாங் டேமா மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான மக்கள் பல ஆண்டுகள் கழித்து தங்கள் சொந்த மண்ணைக் காண மன உற்சாகத்துடன் வந்திருந்தனர்.
6 லட்சத்து
70,000 மக்களைக் கொண்ட நாட்டின் தேர்தல் ஆணையம், வாக்களிக்க வரும்
பொதுமக்களின் வசதிக்காக தனியார் மற்றும் சொந்த வாகனங்களை வாக்குச்சாவடிகளை
நோக்கி இயக்கவும், வாடகை கார்களை இயக்கவும் அனுமதித்தது. பலர் பல ஆண்டு
கழித்து கிடைத்த வாகனத்தில் தங்கள் பிறந்த கிராமத்தை தரிசிக்கவும்,
வாக்களிக்கவும் புறப்பட்டனர்.
வாக்குப்பதிவன்று
எப்போதும் மக்கள், வாகன நெரிசலில் சிக்கித் தவிக்கும் பூடான் தலைநகர்
திம்புவில் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. உணவகங்களும் சிறிது நேரம் மட்டுமே
இயங்கின. திம்புவில் வசிக்கும் அனைவரும் வாக்களித்து தங்கள் கடமையை
நிறைவேற்ற அவர்களின் பிறந்த மண்ணுக்கு சென்று விட்டனர்.
அலுவலகம்
விடுமுறை அளித்தும், பக்கத்துத் தெருவில் வாக்குச்சாவடி அமைத்தும்
வாக்களிக்கப் போகாமல் இருக்கும் பொறுப்பற்ற குடிமக்களே இவர்களைப்
பார்த்தாவது திருந்துங்கள். உங்கள் வாக்கின் சக்தி என்ன என்று உணருங்கள்.
ஷேவாங்க டேமா வுக்கு “ உலக ஜனநாயக நாயகி” என்ற பட்டத்தை கொடுத்தாலும், அவரின் கடின முயற்சிக்கு ஈடு இணையாகாது.
நன்றி வெப்துனியா
உண்மையில் அந்த மக்களுக்கு நான் தலை வணக்குகிறேன்
Similar topics
» மும்பையில் இருந்து விமானத்தில் வந்து சேலத்தில் வாக்களித்த திருநங்கைகள்
» தண்ணீரில் ஒரு கி.மீ., தூரம் நடந்து புதுச்சேரி பெண் சாதனை
» மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்...
» கொட்டும் பனியில் 10 கி.மீ. தூரம் நடந்து சென்று நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய அமெரிக்க டாக்டர்
» கஷ்டம் எப்போதும் இருக்கும், சந்தோஷம் வந்து வந்து போகும்...!!
» தண்ணீரில் ஒரு கி.மீ., தூரம் நடந்து புதுச்சேரி பெண் சாதனை
» மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்...
» கொட்டும் பனியில் 10 கி.மீ. தூரம் நடந்து சென்று நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய அமெரிக்க டாக்டர்
» கஷ்டம் எப்போதும் இருக்கும், சந்தோஷம் வந்து வந்து போகும்...!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|