புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசியும் உணவும்   Poll_c10பசியும் உணவும்   Poll_m10பசியும் உணவும்   Poll_c10 
34 Posts - 52%
heezulia
பசியும் உணவும்   Poll_c10பசியும் உணவும்   Poll_m10பசியும் உணவும்   Poll_c10 
28 Posts - 43%
rajuselvam
பசியும் உணவும்   Poll_c10பசியும் உணவும்   Poll_m10பசியும் உணவும்   Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பசியும் உணவும்   Poll_c10பசியும் உணவும்   Poll_m10பசியும் உணவும்   Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
பசியும் உணவும்   Poll_c10பசியும் உணவும்   Poll_m10பசியும் உணவும்   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பசியும் உணவும்   Poll_c10பசியும் உணவும்   Poll_m10பசியும் உணவும்   Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
பசியும் உணவும்   Poll_c10பசியும் உணவும்   Poll_m10பசியும் உணவும்   Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
பசியும் உணவும்   Poll_c10பசியும் உணவும்   Poll_m10பசியும் உணவும்   Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
பசியும் உணவும்   Poll_c10பசியும் உணவும்   Poll_m10பசியும் உணவும்   Poll_c10 
17 Posts - 2%
prajai
பசியும் உணவும்   Poll_c10பசியும் உணவும்   Poll_m10பசியும் உணவும்   Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பசியும் உணவும்   Poll_c10பசியும் உணவும்   Poll_m10பசியும் உணவும்   Poll_c10 
9 Posts - 1%
Guna.D
பசியும் உணவும்   Poll_c10பசியும் உணவும்   Poll_m10பசியும் உணவும்   Poll_c10 
4 Posts - 1%
Jenila
பசியும் உணவும்   Poll_c10பசியும் உணவும்   Poll_m10பசியும் உணவும்   Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பசியும் உணவும்   Poll_c10பசியும் உணவும்   Poll_m10பசியும் உணவும்   Poll_c10 
4 Posts - 1%
jairam
பசியும் உணவும்   Poll_c10பசியும் உணவும்   Poll_m10பசியும் உணவும்   Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசியும் உணவும்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 5:54 pm

பசியும் உணவும்   419735214_754d0989f7

அம்மா மூணுநாள பட்டினி
அவசரமாய் நடந்த அவளை
விலங்கு இட்டது அக்குரல்

எலும்பும் தோலுமாய் வீதியில்
பசிக்கு உணவு கேட்டு
கையேந்தி நிற்கும் சிறுவன்

மதியப் பசியில் தன்பிள்ளை
சமைத்த உணவுக் கூடையுமாய்
சோறூட்ட போன தாய்

தன்பிள்ளை வயது சிறுவன்
உணவுக்கு கையேந்தி நிற்கிறான்
கையில் பிள்ளைக்கு உணவு

உணவு கொண்டுவருவாள் அம்மா
பள்ளியின் வாசலில் தன்மகன்
தர்ம சங்கடத்தில் இவள்

மூணுநாள் பசியில் இப்பிள்ளை
ஒருநேரப் பசியில் தன்பிள்ளை
தீர்ப்பெழுது இறைவன் கட்டளை

கொண்டு வந்த சோற்றை
இப்பிள்ளைக்கு நீட்டினாள்
பிள்ளைப் பசியறிந்த தாய்

சோறுண்ட பிள்ளை
நன்றி சொல்லி விடைபெற
வெறும் கூடையுமாய் இவள்

ஒருபிள்ளைக்கு பசி ஆற்றினேன்
தன் பிள்ளைக்கு சோறு இல்லையே
புலம்பி நடந்தாள் தாய்

பள்ளிமுற்றத்தில் தாயைக் கண்டு
ஓடிவந்த மகன் சொன்னான்
இன்னைக்கு சோறு வேண்டாம்மா

நீ வர தாமதமானதால்
எனக்கும் உணவை பகிர்ந்தார்கள்
என் வகுப்பு நண்பர்கள்

உண்ட மகிழ்ச்சியில் தன்பிள்ளை
அகத்தில் மகிழ்ச்சி பொங்கிவழிய
நன்றி சொன்னாள் இறைவனுக்கு





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Tue May 10, 2011 6:06 pm

ஊரார் பிள்ளையை ஊற்றி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும் என்று சொன்னதுக்கு உங்கள் கவிதை ஒரு எடுத்துக்காட்டு..ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்த அழகான கவிதை.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue May 10, 2011 6:07 pm

Jiffriya wrote:ஊரார் பிள்ளையை ஊற்றி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும் என்று சொன்னதுக்கு உங்கள் கவிதை ஒரு எடுத்துக்காட்டு..ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்த அழகான கவிதை.. பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   2825183110 பசியும் உணவும்   224747944

பசியும் உணவும்   359383



செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 7:19 pm

Jiffriya wrote:ஊரார் பிள்ளையை ஊற்றி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும் என்று சொன்னதுக்கு உங்கள் கவிதை ஒரு எடுத்துக்காட்டு..ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்த அழகான கவிதை.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 7:19 pm

பிரியமான தோழி wrote:
Jiffriya wrote:ஊரார் பிள்ளையை ஊற்றி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும் என்று சொன்னதுக்கு உங்கள் கவிதை ஒரு எடுத்துக்காட்டு..ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்த அழகான கவிதை.. பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   2825183110 பசியும் உணவும்   224747944
பசியும் உணவும்   359383


நன்றி நன்றி நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 10, 2011 7:42 pm

தன்பிள்ளைக்கு தன் அன்பான சொற்களாலேயே பசியாற்ற இயலும் ஓர் உண்மையான தாய்க்கு..

தர்மம் தன்னை மட்டுமலல் தன் பிள்ளையையும் காத்ததைக் கண்ட அந்த தாயின் மனநிலையை விவரிக்க இயலாது தான்...

மனதில் பச்சென்று ஒட்டிக்கொண்ட சுவரொட்டி ஈரலாய் இந்த கவிதை...

மனமார்ந்த பாராட்டுகள் செய்தாலி..!

avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 8:00 pm

கலைவேந்தன் wrote:தன்பிள்ளைக்கு தன் அன்பான சொற்களாலேயே பசியாற்ற இயலும் ஓர் உண்மையான தாய்க்கு..

தர்மம் தன்னை மட்டுமலல் தன் பிள்ளையையும் காத்ததைக் கண்ட அந்த தாயின் மனநிலையை விவரிக்க இயலாது தான்...

மனதில் பச்சென்று ஒட்டிக்கொண்ட சுவரொட்டி ஈரலாய் இந்த கவிதை...

மனமார்ந்த பாராட்டுகள் செய்தாலி..!

உங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி கலை அண்ணா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed May 11, 2011 1:18 am

மூணுநாள் பசியில் இப்பிள்ளை
ஒருநேரப் பசியில் தன்பிள்ளை
தீர்ப்பெழுது இறைவன் கட்டளை

கொண்டு வந்த சோற்றை
இப்பிள்ளைக்கு நீட்டினாள்
பிள்ளைப் பசியறிந்த தாய்

இவளும் ஒரு தாயல்லவா...
பிரமாதமான வரிகள்
வாழ்த்துக்கள்.
நன்றிகள்.





வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 11, 2011 10:03 am

றினா wrote:மூணுநாள் பசியில் இப்பிள்ளை
ஒருநேரப் பசியில் தன்பிள்ளை
தீர்ப்பெழுது இறைவன் கட்டளை

கொண்டு வந்த சோற்றை
இப்பிள்ளைக்கு நீட்டினாள்
பிள்ளைப் பசியறிந்த தாய்

இவளும் ஒரு தாயல்லவா...
பிரமாதமான வரிகள்
வாழ்த்துக்கள்.
நன்றிகள்.


மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed May 11, 2011 12:04 pm

அருமை செய்யது ...
...சுயநலமில்லாமல் அன்பை மட்டுமே வெளி படுத்தும் ஒரு தாயின் அன்பிர்க்கு நிகர் இவுலகில் வேறு எதுவும் இல்லை...
இதை ஒரு தாயாக இங்கே பகிர்ந்து கொள்கிறேன்....

உங்களின் இந்த கவிதைக்கு

பசியும் உணவும்   678642 பசியும் உணவும்   678642 பசியும் உணவும்   678642 பசியும் உணவும்   678642 பசியும் உணவும்   678642 பசியும் உணவும்   678642 பசியும் உணவும்   678642 பசியும் உணவும்   678642




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக