புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
39 Posts - 49%
heezulia
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
3 Posts - 4%
jairam
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
1 Post - 1%
சிவா
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
1 Post - 1%
Manimegala
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
14 Posts - 4%
prajai
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
9 Posts - 3%
jairam
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
4 Posts - 1%
Jenila
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
4 Posts - 1%
Rutu
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
2 Posts - 1%
Barushree
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருக்கிறானா? இல்லையா? பிரபாகரன்!


   
   

Page 1 of 2 1, 2  Next

muruganandam
muruganandam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 01/03/2011
http://திலீபாஅகில்.ப்ளாக்ஸ்பாட்.கொம்

Postmuruganandam Thu Mar 03, 2011 1:12 pm

*பிரபாகரன் இருக்கிறானா? இல்லையா? - கவிஞர் வாலியின் உருக வைக்கும் கவிதை..!*
கடந்த சனிக்கிழமை அன்று வாலி வாசித்த கவிதை..!

கவியரங்கம் தொடங்குமுன் - ஒரு

கண்ணீர் அஞ்சலி.....!



ஒரு

புலிப் போந்தை ஈன்று

புறந்தந்து -

பின் போய்ச் சேர்ந்த

பிரபாகரன் தாய்க்கு; அந்தப்

பெருமாட்டியைப் பாடுதலின்றி

பேறு வேறுண்டோ எனது வாய்க்கு..?



* * * * *



மாமனிதனின்

பிதாவே! - நீ

மணமுடித்தது வேலுப்பிள்ளை;

மடி சுமந்தது நாலு பிள்ளை!

நாலில் ஒன்று - உன்

சூலில் நின்று - அன்றே

தமிழ் ஈழம்

தமிழ் ஈழம் என்றது; உன்-

பன்னீர்க் குடம்

உடைத்துவந்த பிள்ளை - ஈழத் தமிழரின்

கண்ணீர்க் குடம்

உடைத்துக் காட்டுவேன் என்று..

சூளுரைத்து - சின்னஞ்சிறு

தோளுயர்த்தி நின்றது;

நீல இரவில் - அது

நிலாச் சோறு தின்னாமல் -

உன் இடுப்பில்

உட்கார்ந்து உச்சி வெயிலில் -

சூடும் சொரணையும் வர

சூரியச் சோறு தின்றது;



அம்மா!

அதற்கு நீயும் -

அம்புலியைக் காட்டாமல்

வெம்புலியைக் காட்டினாய்; அதற்கு,

தினச் சோறு கூடவே

இனச் சோறு ஊட்டினாய்;

நாட்பட -

நாட்பட - உன்

கடைக்குட்டி புலியானது;

காடையர்க்கு கிலியானது!



* * * * *



தம்பி!

தம்பி! - என

நானிலம் விளிக்க நின்றான் -

அந்த

நம்பி;

யாழ்

வாழ் - இனம்

இருந்தது - அந்த..

நம்பியை

நம்பி;

அம்மா!

அத்தகு -

நம்பி குடியிருந்த கோயிலல்லவா -

உன்

கும்பி!



* * * * *



சோழத் தமிழர்களாம்

ஈழத் தமிழர்களை..

ஓர் அடிமைக்கு

ஒப்பாக்கி; அவர்களது

உழைப்பைத் தம் உணவுக்கு

உப்பாக்கி;

செம்பொன்னாய் இருந்தோரை -

செப்பாக்கி; அவர்கள் வாழ்வை

வெட்ட வெளியினில் நிறுத்தி

வெப்பாக்கி;

மான உணர்வுகளை

மப்பாக்கி;

தரும நெறிகளைத்

துப்பாக்கி -

வைத்த காடையரை

வீழ்த்த...

தாயே உன்

தனயன் தானே -

தந்தான்

துப்பாக்கி!



* * * * *



இருக்கிறானா?

இல்லையா?

எனும் அய்யத்தை

எழுப்புவது இருவர்;

ஒன்று -

பரம்பொருள் ஆன பராபரன்;

இன்னொன்று

ஈழத் தமிழர்க்கு

அரும்பொருள் ஆன

பிரபாகரன்!



* * * * *



அம்மா! இந்த

அவல நிலையில் - நீ..

சேயைப் பிரிந்த

தாயானாய்; அதனால் -

பாயைப் பிரியாத

நோயானாய்!

வியாதிக்கு மருந்து தேடி

விமானம் ஏறி

வந்தால் சென்னை அது -

வரவேற்கவில்லை உன்னை!

வந்த

வழிபார்த்தே -

விமானம் திரும்பியது; விமானத்தின்

விழிகளிலும் நீர் அரும்பியது!



* * * * *



இனி

அழுது என்ன? தொழுது என்ன?

கண்ணீர்க் கலப்பைகள் - எங்கள்

கன்ன வயல்களை உழுது என்ன?

பார்வதித் தாயே! - இன்றுனைப்

புசித்துவிட்டது தீயே!

நீ -

நிரந்தரமாய்

மூடிக்கொண்டாய் விழி; உனக்குத்

தங்க இடம் தராத - எங்கள்

தமிழ்மண்

நிரந்தரமாய்த்

தேடிக் கொண்டது பழி!



நன்றி : ஜூனியர்விகடன் - 06-03-2011


avatar
Guest
Guest

PostGuest Thu Mar 03, 2011 1:43 pm

சோகம் தமிழகம் தன் தவறுக்கு எவளவு வருந்தினாலும் அந்த பழி தீராது ...

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Mar 03, 2011 1:47 pm

என்ன இருந்தாலும் வாலி வாலிதான்.என்ன அருமையாண வரிகள்

ராம்

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Thu Mar 03, 2011 1:58 pm

நன்றி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun May 08, 2011 9:30 pm

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon May 09, 2011 1:06 am

உன் இடுப்பில்
உட்கார்ந்து உச்சி வெயிலில் -
சூடும் சொரணையும் வர
சூரியச் சோறு தின்றது;

அப்பப்பா... என்ன அருமையான வரிகள், புல்லரிக்கிறது.
நன்றி வாலிபக் கவிஞன் வாலிக்கு
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  224747944




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Mon May 09, 2011 4:41 am

இருக்கிறானா?

இல்லையா?

எனும் அய்யத்தை

எழுப்புவது இருவர்;

ஒன்று -

பரம்பொருள் ஆன பராபரன்;

இன்னொன்று

ஈழத் தமிழர்க்கு

அரும்பொருள் ஆன

பிரபாகரன்!


அருமை அருமை இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  224747944

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 09, 2011 6:50 am

வலிமையான
வ(வா)லியான
வரிகள்.

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 09, 2011 7:04 am

கவிதை அருமை :நல்வரவு:



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Scaled.php?server=706&filename=purple11
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 09, 2011 9:15 am

வாலியின் சொல்லோவியம் மாவீரனுக்கு வரைந்து வைத்த கல்லோவியம்.. இது காலத்தால் சிதையாது .. கண்ணீரால் மட்டுமே அபிஷேகம் செய்ய எம்மால் முடியும் சோகம்.. இங்கே பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக