புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
30 Posts - 50%
heezulia
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
72 Posts - 57%
heezulia
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பே உறக்கம்கொடு....


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 11, 2011 3:28 pm

அன்பே உறக்கம்கொடு....  Images?q=tbn:ANd9GcQHC_4yezWGp5VKcglMKQuiqDSY8Qson4yrRIBXbV5hFRH8KxOmtw
கண்மணி உன் நினைவில்
கண்களேன் தூங்க மறுக்கிறது
காதலன் நான் இங்கிருக்க
கானகத்தில் நீ தனித்திருப்பதாலோ...

நீ எட்டிநின்று அருகில்வரமறுத்து
தொட்டுப்பார்த்து இட்டுவைத்த முத்தமும்
உன் கண்களெனைக் காணுமுன்
உன் கன்னம் கிள்ளிய நினைவுகளும்

ஊரயரும் வேளைவரை
உணர்வுகளைக் கட்டிவைத்து
உலகமே இருண்டிருக்க
நான் மட்டும் விழித்திருந்த நினைவுகளும்

உன் கரம்பிடிக்க நான்நினைத்து
கனிவுடன் சம்மதமும் பெற்று
எதிர்த்த உன்மாமனைவென்று
கழுத்தில் மாலைசூடிய நினைவுகளும்

தித்திக்கும் தேனிலவென்று
கனவுகள் பல்லாயிரங்களுடன்
காத்திருந்த நொடிகளின் தவிப்பில்
கலந்து மகிழ்நத நினைவுகளும்

என் முத்தாய் உன்வயிற்றில்
மலர்ந்தாள் என்சிசுவென்று
சத்தம் போடமறந்து
கிசுகிசுத்த நினைவுகளும்

அம்மா வலிக்கிறதென்று
ஆரவாரம் நீசெய்து
அதிகாலைப்பிரசவத்தில்- என்
மகளை ஏந்தி முத்தமிட்ட நினைவுகளும்

என்நெஞ்சில் நிலைத்தவளை
அன்பில் கலந்தவளை
காலத்தின் கட்டாயத்தில் விட்டகன்றபோது
ஓவென்றழுத நினைவுகளும்

என்னை உருக்குலைத்து
உனக்காக ஏங்கவைத்து
உறக்கம் வரமறுக்கிறது
தூக்கம்கொடு அன்பே உறங்கவேண்டும்




நேசமுடன் ஹாசிம்
அன்பே உறக்கம்கொடு....  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 11, 2011 3:32 pm

உங்களின் மதனி மீதான காதலை பார்த்து நான் கொஞ்ச நேரம் பொறாமை பட்டேன் ஹாசிம்.தொலைவில் இருக்கும் போது காணும் காதல் அருகில் இருக்கும்போது காணுவதில்லையே ஏன் ஹாசிம்?





அன்பே உறக்கம்கொடு....  Uஅன்பே உறக்கம்கொடு....  Dஅன்பே உறக்கம்கொடு....  Aஅன்பே உறக்கம்கொடு....  Yஅன்பே உறக்கம்கொடு....  Aஅன்பே உறக்கம்கொடு....  Sஅன்பே உறக்கம்கொடு....  Uஅன்பே உறக்கம்கொடு....  Dஅன்பே உறக்கம்கொடு....  Hஅன்பே உறக்கம்கொடு....  A
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 11, 2011 3:41 pm

பிரிவின் தவிப்பை யதார்த்தமான உங்கள் கவிதையில் பார்க்கிறேன் ஹாசிம்
பாராட்டுகள் மகிழ்ச்சி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 11, 2011 3:43 pm

காதலில் தொடங்கி.....
அன்பில் திளைத்து.....
போராடி இணைந்து....
வாழ்க்கை தொடர்ந்து....
மழலை மகவுக்காய் காத்திருந்து.....
உயிர்ப்பூ ஜனித்தபோது....
தன்னுயிரை விட்ட ப்ரியசகியை....
மறக்க முடியுமா?
தனக்காக எல்லாம் தியாகம் செய்த
மனைவியை மறக்க முடியுமா?
நினைவுகளை சொத்தாக்கி...
அவனையும் பித்தனாக்கி....
தான் மரணித்து....
அவனை பைத்தியமாக்கி....
இதோ உறக்கம் இல்லாது
மன இறுக்கத்தோடு இருக்கும்
மனதுக்கு உறக்கம் தான் வருமா?

அருமையான வரிகளில் காதலைச்சொல்லி வாழ்க்கை சந்தோஷங்களை சொல்லி மனைவி இறந்ததும் தன் எல்லாமே தொலைத்த மனதை உறக்கம் எப்படி ஆட்கொள்ளும்னு வேதனையுடன் முடித்த விதம் சிறப்பு ஹாசிம்.....

அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்பே உறக்கம்கொடு....  47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 11, 2011 3:45 pm

உதயசுதா wrote:உங்களின் மதனி மீதான காதலை பார்த்து நான் கொஞ்ச நேரம் பொறாமை பட்டேன் ஹாசிம்.தொலைவில் இருக்கும் போது காணும் காதல் அருகில் இருக்கும்போது காணுவதில்லையே ஏன் ஹாசிம்?


அருகில் இருக்கும்போது காண்பதில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது மற்றவர்களின் கருத்து எது வென்று வினவலாம் என்னைப்பொறுத்தவரை அருகில் இருந்தாலும் தொலைவில் இருந்தாலும் அதே அன்புடன்தான் காலம் கழிகிறது

மிக்க நன்றி சுதா....



நேசமுடன் ஹாசிம்
அன்பே உறக்கம்கொடு....  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 11, 2011 3:48 pm

மஞ்சுபாஷிணி wrote:காதலில் தொடங்கி.....
அன்பில் திளைத்து.....
போராடி இணைந்து....
வாழ்க்கை தொடர்ந்து....
மழலை மகவுக்காய் காத்திருந்து.....
உயிர்ப்பூ ஜனித்தபோது....
தன்னுயிரை விட்ட ப்ரியசகியை....
மறக்க முடியுமா?
தனக்காக எல்லாம் தியாகம் செய்த
மனைவியை மறக்க முடியுமா?
நினைவுகளை சொத்தாக்கி...
அவனையும் பித்தனாக்கி....
தான் மரணித்து....
அவனை பைத்தியமாக்கி....
இதோ உறக்கம் இல்லாது
மன இறுக்கத்தோடு இருக்கும்
மனதுக்கு உறக்கம் தான் வருமா?

அருமையான வரிகளில் காதலைச்சொல்லி வாழ்க்கை சந்தோஷங்களை சொல்லி மனைவி இறந்ததும் தன் எல்லாமே தொலைத்த மனதை உறக்கம் எப்படி ஆட்கொள்ளும்னு வேதனையுடன் முடித்த விதம் சிறப்பு ஹாசிம்.....

அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள்....
ஐயோ மஞ்சு காலன் ண்ணா மரணமா, நான் இது தெரியாம காலன் என்றால் காலம் என்ற பொருள் கொண்டு பின்னூட்டம் போட்டுட்டேனே.
மன்னித்துவிடுங்கள் ஹாசிம்




அன்பே உறக்கம்கொடு....  Uஅன்பே உறக்கம்கொடு....  Dஅன்பே உறக்கம்கொடு....  Aஅன்பே உறக்கம்கொடு....  Yஅன்பே உறக்கம்கொடு....  Aஅன்பே உறக்கம்கொடு....  Sஅன்பே உறக்கம்கொடு....  Uஅன்பே உறக்கம்கொடு....  Dஅன்பே உறக்கம்கொடு....  Hஅன்பே உறக்கம்கொடு....  A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 11, 2011 3:58 pm

அன்பே உறக்கம்கொடு....  572280



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்பே உறக்கம்கொடு....  47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 11, 2011 4:09 pm

முரளிராஜா wrote:பிரிவின் தவிப்பை யதார்த்தமான உங்கள் கவிதையில் பார்க்கிறேன் ஹாசிம்
பாராட்டுகள் மகிழ்ச்சி

மிக்க நன்றி தோழா....உண்மைதான் பிரிவின் துயர் யார்தான் தாங்குவார்கள் அனைவரும் உணரும் வலிகள்தானே



நேசமுடன் ஹாசிம்
அன்பே உறக்கம்கொடு....  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Wed May 11, 2011 4:32 pm

அழகான கவிதை அழவைக்கிறது மனதை.. சூப்பருங்க அருமையிருக்கு

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 11, 2011 4:40 pm

விழிகளை நனைக்கிறது வரிகள்

வார்த்தைகள் இல்லை .................




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக