புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
பிரதமர் டெலிபோனில் வாழ்த்து
தமிழக சட்டசபை தேர்தல் வெற்றிக்காக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் வாழ்த்து தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பியவுடன், அவர் ஜெயலலிதாவை டெலிபோனில் தொடர்பு கொண்டார்.
அப்போது தனது வாழ்த்துகளை பிரதமர் தெரிவித்துக் கொண்டதாக பிரதமர் அலுவலக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் வெற்றிக்காக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் வாழ்த்து தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பியவுடன், அவர் ஜெயலலிதாவை டெலிபோனில் தொடர்பு கொண்டார்.
அப்போது தனது வாழ்த்துகளை பிரதமர் தெரிவித்துக் கொண்டதாக பிரதமர் அலுவலக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சந்திரபாபு நாயுடு வாழ்த்து
தமிழக சட்ட சபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளருக்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து உள்ளார். அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், ``இந்த வெற்றி ஊழலுக்கு எதிரான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி'' என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்ட சபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளருக்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து உள்ளார். அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், ``இந்த வெற்றி ஊழலுக்கு எதிரான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ப.சிதம்பரம் வாழ்த்து
5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்துள்ளது. நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். இந்த சிறப்பான வெற்றிக்காக அ.தி.மு.க.வுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன். புதிய அரசுக்கு எனது வாழ்த்துகள்.
மேற்கு வங்காளத்திலும், அசாமிலும் காங்கிரஸ் கூட்டணி, கவனத்தை ஈர்க்கக்கூடிய வெற்றியை பெற்றுள்ளது. கேரளாவில், காங்கிரஸ் கூட்டணி, ஆட்சியை கைப்பற்றி இருப்பது வரவேற்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்துள்ளது. நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். இந்த சிறப்பான வெற்றிக்காக அ.தி.மு.க.வுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன். புதிய அரசுக்கு எனது வாழ்த்துகள்.
மேற்கு வங்காளத்திலும், அசாமிலும் காங்கிரஸ் கூட்டணி, கவனத்தை ஈர்க்கக்கூடிய வெற்றியை பெற்றுள்ளது. கேரளாவில், காங்கிரஸ் கூட்டணி, ஆட்சியை கைப்பற்றி இருப்பது வரவேற்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்கிற அண்ணாவின் பொன்மொழியின்படி தமிழகத்தின் முதல்-அமைச்சராக 3-வது முறையாக ஜெயலலிதா பொறுப்பு ஏற்கிறார். அவருக்கு புதிய நீதிக்கட்சியின் சார்பில் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் இந்த புதிய ஆட்சி தமிழகத்தின் பொற்காலமாக அமையவேண்டும். வன்முறை ஒழிக்கப்பட்டு சட்டம்-ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டும். விஷம்போல ஏறிவிட்ட விலைவாசியை குறைக்க ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வன்னியர்கள், அருந்ததியினர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இடஒதுக்கீடு அளித்ததுபோல முதலியார், வேளாளர், செங்குந்தர், சேனைத்தலைவர் பிரிவினருக்கு கல்வி வேலைவாய்ப்பில் உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இலங்கையில் தமிழர்கள் இன்னல் தீர்ந்து நிம்மதியாக, பாதுகாப்பாக வாழ தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஏழை, எளியோர் நலமும், வளமும் பெறவும், தமிழகம் அமைதி பூங்காவாக திகழவும் விவசாயிகள் நெசவாளர்களின் இன்னல் நீங்கிடவும் மின்வெட்டு அடியோடு நீங்கிடவும் தமிழகம் அனைத்து துறையிலும் இந்தியாவிலேயே முதல் மாநிலம் என்ற அந்தஸ்தை தங்கள் சீரிய ஆட்சி காலத்தில் பெற்றிட வேண்டும்.
இவ்வாறு ஏ.சி.சண்முகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்கிற அண்ணாவின் பொன்மொழியின்படி தமிழகத்தின் முதல்-அமைச்சராக 3-வது முறையாக ஜெயலலிதா பொறுப்பு ஏற்கிறார். அவருக்கு புதிய நீதிக்கட்சியின் சார்பில் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் இந்த புதிய ஆட்சி தமிழகத்தின் பொற்காலமாக அமையவேண்டும். வன்முறை ஒழிக்கப்பட்டு சட்டம்-ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டும். விஷம்போல ஏறிவிட்ட விலைவாசியை குறைக்க ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வன்னியர்கள், அருந்ததியினர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இடஒதுக்கீடு அளித்ததுபோல முதலியார், வேளாளர், செங்குந்தர், சேனைத்தலைவர் பிரிவினருக்கு கல்வி வேலைவாய்ப்பில் உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இலங்கையில் தமிழர்கள் இன்னல் தீர்ந்து நிம்மதியாக, பாதுகாப்பாக வாழ தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஏழை, எளியோர் நலமும், வளமும் பெறவும், தமிழகம் அமைதி பூங்காவாக திகழவும் விவசாயிகள் நெசவாளர்களின் இன்னல் நீங்கிடவும் மின்வெட்டு அடியோடு நீங்கிடவும் தமிழகம் அனைத்து துறையிலும் இந்தியாவிலேயே முதல் மாநிலம் என்ற அந்தஸ்தை தங்கள் சீரிய ஆட்சி காலத்தில் பெற்றிட வேண்டும்.
இவ்வாறு ஏ.சி.சண்முகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நரேந்திரமோடி, ஷீலா தீட்சித் உள்ளிட்டோர் வாழ்த்து
நரேந்திர மோடி வாழ்த்து
இதைத்தொடர்ந்து, முதல்-அமைச்சராக பொறுப்பேற்க உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு, குஜராத் மாநில முதல்-மந்திரி நரேந்திர மோடி, டெல்லி மாநில முதல்-மந்திரி ஷீலா தீட்சித், ஒரிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக், மேற்கு வங்க ஆளுநர் எம்.கே.நாராயணன் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, எம்.பி., நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமி உள்ளிட்டோர் தொலைபேசி மூலம் ஜெயலலிதாவிடம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
நடிகர் விஜய் சந்திப்பு
ஜெயலலிதாவை, திரைப்பட நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
மேலும், பல்வேறு துறைகளை சார்ந்த ஐ.ஏ.எஸ். உயர் அதிகாரிகளும், காவல் துறையைச் சார்ந்த ஐ.பி.எஸ். உயர் அதிகாரிகளும் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, மலர் கொத்துக்களை அளித்து, தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். தொடர்ந்து, பல்வேறு துறை அதிகாரிகளும், கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும், தோழமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்த பிரதிநிதிகளும், திரைப்பட துறையை சார்ந்தவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும், ஜெயலலிதா, தனது இதயம் நிறைந்த நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
நரேந்திர மோடி வாழ்த்து
இதைத்தொடர்ந்து, முதல்-அமைச்சராக பொறுப்பேற்க உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு, குஜராத் மாநில முதல்-மந்திரி நரேந்திர மோடி, டெல்லி மாநில முதல்-மந்திரி ஷீலா தீட்சித், ஒரிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக், மேற்கு வங்க ஆளுநர் எம்.கே.நாராயணன் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, எம்.பி., நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமி உள்ளிட்டோர் தொலைபேசி மூலம் ஜெயலலிதாவிடம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
நடிகர் விஜய் சந்திப்பு
ஜெயலலிதாவை, திரைப்பட நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
மேலும், பல்வேறு துறைகளை சார்ந்த ஐ.ஏ.எஸ். உயர் அதிகாரிகளும், காவல் துறையைச் சார்ந்த ஐ.பி.எஸ். உயர் அதிகாரிகளும் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, மலர் கொத்துக்களை அளித்து, தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். தொடர்ந்து, பல்வேறு துறை அதிகாரிகளும், கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும், தோழமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்த பிரதிநிதிகளும், திரைப்பட துறையை சார்ந்தவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும், ஜெயலலிதா, தனது இதயம் நிறைந்த நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நானும் மனமாற வாழ்த்துகிறேன்.
என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நீங்களாவது நல்லாட்சி புறியுங்கள்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தமிழக முதல்வராக ஜெயலலிதா திங்கள் கிழமையன்று பதவியேற்கிறார். சென்னை
பல்கலைக்கழகம் நூற்றாண்டு மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. தமிழக
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்றுள்ளது.
பல்கலைக்கழகம் நூற்றாண்டு மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. தமிழக
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்றுள்ளது.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி!
» தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு சென்னைவாசியின் கடிதம்!
» முதல்வர் ஜெயலலிதாவுக்கு மு.க ஸ்டாலின்ன் ட்விட்டரில் வாழ்த்து
» முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா
» ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்காததால் தாடியுடன் சோகமாக காணப்படும் முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள்
» தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு சென்னைவாசியின் கடிதம்!
» முதல்வர் ஜெயலலிதாவுக்கு மு.க ஸ்டாலின்ன் ட்விட்டரில் வாழ்த்து
» முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா
» ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்காததால் தாடியுடன் சோகமாக காணப்படும் முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|