புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
1 Post - 3%
Guna.D
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
17 Posts - 4%
prajai
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
9 Posts - 2%
jairam
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
4 Posts - 1%
Jenila
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
4 Posts - 1%
Rutu
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்கரை தனிமை


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 19, 2011 1:57 pm

அக்கரை தனிமை   Thanimai

கூட்டுக்கு திரும்பும் பறவைகள்
கொஞ்சி உறவாடி மகிழும்
அந்தி மாலைப்பொழுது


மாலை இரவு பொழுதுகள்
ஆயுதமின்றி போர் தொடுக்கிறது
தனிமையோ சித்தரவாதை செய்கிறது


அனலில் துவளும் புழு
நித்தம் நிறைவேறும் தண்டனை
நீ இல்லாத தனிமைகள்


நித்த நாழிகை இடைவெளியில்
கைபேசியில் அவள் குரலொலி
இன்பத்தில் நனையும் ஜீவன்


சோம்பலை உடைத்து எறிந்து
அமைதிதேடி ஒற்றைப் பயணம்
மனித கூட்டத்தின் நடுவே

என்பின்னே உன்னழகு அன்னநடை
உன் நடையழகை நினைவூட்டுகிறது
நடக்கையில் பின்னேவரும் நிலவு

வீதியில் கைகோர்த்து ஜோடிகள்
தங்கள் ஏகாந்தம் உணர்ந்து
ஏக்கத்துடன் பரிதவிக்கும் வெற்றுக்கரங்கள்

கொஞ்சி பேசி சிரித்து
அன்பை பரிமாறும் உறவுகள்
அகத்தில் தளிரிடும் பொறாமை

வாடிய முகத்தில் விதும்பலுடன்
விழியில் கசியும் நீர்த்துளிகள்
துடைத்து சென்றது எதிர்காற்று

தாய் கூட்டில் பெண்புறா
அனல் பறக்கும் மணல்வீதியில்
அன்பை தேடி ஆண்புறா


இன்ப துன்பங்களை சுமந்துகொண்டு
நிறத்தில் குணத்தில் பாவத்தில்
நீண்டவீதியில் நிறைய மனிதைகள்

உறவுகள் இணைந்து இருக்கையில்
அன்னியனாய் அகன்று நிற்கிறது
கோர ஆயுதமான தனிமை

உறவுகள் இருந்தும் தனிமை
உணவிலையில் அமிர்தம் இருந்தும்
நஞ்சை உண்ணும் ரணமான வாழ்க்கை


அகத்தில் உன் நினைவுகளுமாய்
உயிருள்ள வெறும் மாமிசம்
மண்ணிற்கு சுமையாக வீதியி
ல்

திரவியம் வாழ்கையில் அவசியம்
காலம்கடந்து பருவம் உதிர்ந்தபின்
பயனளிப்பதில்லை திரட்டிய திரவியம்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 19, 2011 2:54 pm

பணம் தேடி வெளிநாடு செல்லும் உறவுகள் தன் தனிமையை போக்கும் வழி அறியாது மனைவியின் அன்பில்லாது பிள்ளைகளின் கனிமொழி காணாது அன்னையின் அன்பில் ஒரு உருண்டை சோறு கிடைக்காது திரவியம் தேடியும் என்ன பயன்? என்று முடித்த விதம் மிக மிக அருமை செய்தாலி....

மனிதர்களின் நிலை இன்றைய காலக்கட்டத்தில் வெளிநாட்டை திரவியம் தேடிச்செல்வோருக்கு இதோ இந்த கவிதை எல்லோருக்குமே ஒரு வடிகாலாக இருக்கும்...

அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அக்கரை தனிமை   47
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 19, 2011 3:35 pm

மஞ்சுபாஷிணி wrote:பணம் தேடி வெளிநாடு செல்லும் உறவுகள் தன் தனிமையை போக்கும் வழி அறியாது மனைவியின் அன்பில்லாது பிள்ளைகளின் கனிமொழி காணாது அன்னையின் அன்பில் ஒரு உருண்டை சோறு கிடைக்காது திரவியம் தேடியும் என்ன பயன்? என்று முடித்த விதம் மிக மிக அருமை செய்தாலி....

மனிதர்களின் நிலை இன்றைய காலக்கட்டத்தில் வெளிநாட்டை திரவியம் தேடிச்செல்வோருக்கு இதோ இந்த கவிதை எல்லோருக்குமே ஒரு வடிகாலாக இருக்கும்...

அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....

உங்களின் அன்பான கருத்திற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu May 19, 2011 3:42 pm

மிக மிக அருமையான அர்த்தங்கள் அண்ணா கவிதையில்.... ஒவ்வொரு வரிகளும் அருமை.... தனிமை மிகவும் கொடியது அண்ணா ஆனால் தனிமை தான் மிகவும் வலிமை மிக்கது.....

அருமையான கவிதை அண்ணா அக்கரை தனிமை   677196 அக்கரை தனிமை   677196 அக்கரை தனிமை   677196 அக்கரை தனிமை   677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 19, 2011 3:51 pm

Manik wrote:மிக மிக அருமையான அர்த்தங்கள் அண்ணா கவிதையில்.... ஒவ்வொரு வரிகளும் அருமை.... தனிமை மிகவும் கொடியது அண்ணா ஆனால் தனிமை தான் மிகவும் வலிமை மிக்கது.....

அருமையான கவிதை அண்ணா அக்கரை தனிமை   677196 அக்கரை தனிமை   677196 அக்கரை தனிமை   677196 அக்கரை தனிமை   677196


தனிமை வலிமைதான் தம்பி
உறவுகள் இருந்து தனிமை மிகக் கொடியது
மிக்க நன்றி தம்பி





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக