புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு!
Page 1 of 1 •
- sabesan37புதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 16/05/2011
அண்ணன் தம்பி போட்டியில், ‘மச்சானை’ உள்ளே கொண்டுவருகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு!
------------------------------------------------------------------------------------------------------------
விறுவிறுப்பு.காம், Wednesday 18 May 2011, 03:15 GMT
------------------------------------------------------------------------------------------------------------
கொழும்பு, ஸ்ரீலங்கா: தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் இடையே நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகளுக்கு, பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக ஸ்ரீலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மற்றும் ஐ.தே.க. தலைவர்களின் சந்திப்பின்போதே, இப்படிக் கூறப்பட்டதாகக் கூறுகிறது கூட்டமைப்பு.
ஐ.தே.க.வின் ரணில் விக்ரமசிங்க, தங்களிடம் இதைக் கூறியதாகத் தெரிவித்திருக்கிறார், கூட்டமைப்பின் நியமன எம்.பி. சுமந்திரன்.
இதை, ஒரு தந்திரமான அரசியல் நகர்வாகவே எடுத்துக் கொள்ளலாம்.
ஸ்ரீலங்காவில் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண, அரசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பேச்சுக்களுக்குச் சமாந்தரமாக, ஸ்ரீலங்காவிலுள்ள மற்றய தமிழ்க் கட்சிகளின் கருத்துக்களையும் பரிசீலனைக்கு எடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளது ஸ்ரீலங்கா அரசு.
தமது கட்சியின் சார்பில், தாமும் சில பரிந்துரைகளை அரசுக்குக் கொடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. இவருடைய கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.), ஸ்ரீலங்காவில் தமிழ் எம்.பி.க்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை இரண்டாவது இடத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அடுத்த நிலையில் இருக்கின்றது.
ஸ்ரீலங்கா அரசு, ஈ.பி.டி.பி.யுடனும் இனப்பிரச்சனை தொடர்பாகப் பேசுவதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை.
தமது கட்சிதான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்று தெரிவித்துவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அரசின் எந்தப் பேச்சுக்களும் தமது கட்சியுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்கின்றது. இனப்பிரச்சினைக்கான தீர்வை ஏற்கவோ, மறுக்கவோ, தமது கட்சிக்கே தமிழ் மக்கள் அதிகாரம் கொடுத்திருப்பதாகவும் கூறுகின்றது அக்கட்சி.
ஸ்ரீலங்கா அரசு இதை மறுக்கின்றது.
“ஸ்ரீலங்காவில் வசிக்கும் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் த.தே.கூ. அல்ல” என்று கூறியுள்ள ஸ்ரீலங்கா அரசு, “ஈ.பி.டி.பி. உட்பட மற்றய கட்சிகளுடனும் கலந்தாலோசித்தே தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்படும்” என்கிறது.
இதற்கிடையே ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, “இந்தியாவால் பரிந்துரைக்கப்பட்ட 13வது சட்டத்திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு” என்று அறிவித்துள்ளார்.
“உடனடித் தீர்வாக, 13வது சட்டத்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படட்டும். முதலில் ஏதாவது ஒன்று கிடைக்கட்டும். அதன்பின், மேலதிக அதிகாரங்களைக் கோரலாம்” என்றும் அவர் கூறுகின்றார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அரசியல் தீர்வாக எதைக் கேட்கின்றது?
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தங்களது கட்சி ஒரு ‘அருமையான’ தீர்வுத் திட்டத்தை வைத்திருப்பதாக நீண்ட காலமாக (ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பிருந்தே) கூறிவருகின்றது. ஆனால், அவர்களது தீர்வுத் திட்டம், சிதம்பர ரகசியம் போன்றது.
அதில் என்ன இருக்கின்றது என்று வெளியே சொல்லப்படவில்லை. (அக்கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களுக்கேகூட தெரியாது என்கிறார்கள்!)
கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் கொடுக்கும் பேட்டிகளில்கூட, “எதை மையமாக வைத்து உங்களது தீர்வுத் திட்டம் இருக்கின்றது?” என்ற கேள்விக்கு அவர்கள் நேரடியாகப் பதிலளிப்பதில்லை.
“தேசியம்.. சுயநிர்ணயம்.. சுபீட்சம்..” என்று சில கலைச் சொற்களை வைத்து, வார்த்தை விளையாட்டு விளையாடி, பதில் கூறுவார்கள்.
அதுவும் ஒரு திறமைதான். முதலில் பார்த்தால், இவர் ஏதோ பதில் கூறுவது போலத்தான் இருக்கும்.
பின்பு, இவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்தான் சிக்கல் வரும். ஆனால், அநேகர் அப்படி யோசிப்பதில்லை.
கடந்த வாரம் ஸ்ரீலங்கா அரசு, இனப்பிரச்சினைக்குத் தீர்வாக முதலில் செனட் சபை ஒன்று அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. ஸ்ரீலங்கா அரசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நடாத்திய பேச்சுக்களிலேயே, செனட் சபை பற்றிய இந்த யோசனையை அவர்களிடம் கொடுத்திருந்தது அரசு.
செனட் சபை பற்றிக் கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர், “இதெல்லாம் சரிப்பட்டு வராது” என்று கூறியிருந்தார். ஆனால், “செனட் சபை பற்றிய அரசின் யோசனைகளை வாங்கி வந்திருக்கிறோம். அதுபற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்” என்றும் அதே பிரமுகர் கூறியிருக்கிறார்.
செனட் சபையை வரவேற்பதாக, ஈ.பி.டி.பி.யின் டக்ளஸ் தேவானந்தா அறிவித்திருக்கிறார்.
இப்போது உங்களுக்கு நிலைமை புரிந்திருக்கும். சுருக்கமாகச் சொன்னால் இது ஒரு பவர் பாலிட்டிக்ஸ்.
அரசாங்கம் ஒரு தீர்வுத் திட்டத்தைக் கொடுத்தால், அது எங்கள் கட்சி சொல்லும் தீர்வுத் திட்டமாக இருந்தால் நல்லது என்பதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்!
அதை வேறுவிதமாகவும் இப்படிக் கூறலாம்-
அரசாங்கம் ஏதோ ஒரு தீர்வை (அது சிறியதோ, பெரியதோ) கொடுக்கலாம். அப்படிக் கொடுத்தபின், “இதை நாங்கள்தானே கேட்டு உங்களுக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறோம்” என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு உரிமை கொண்டாடும் அளவில் இருக்க வேண்டும்!
இனப்பிரச்சினைககுத் தீர்வு என்ற மைதானத்தில் ஈ.பி.டி.பி. இறங்குவது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால அரசியலுக்கு கெடுதல் என்று அக்கட்சி புரிந்து கொண்டுள்ளது.
இதற்கு என்ன செய்ய வேண்டும்? மைதாதனத்தில் தனக்கு மற்றொரு கூட்டாளியையும் கொண்டுவந்து இறக்க வேண்டும்.
கூட்டமைப்பு அப்படிக் கொண்டுவந்து இறக்க முயலும் கூட்டாளிதான், ஐக்கிய தேசியக் கட்சி.
“இதோ… ஸ்ரீலங்காவின் பிரதான எதிர் கட்சியே கூறிவிட்டது எங்களுடன் (கூட்டமைப்புடன்) பேசித்தான் ஒரு தீர்வு காணவேண்டும்” என்று ஐ.தே.க.வை மைதானத்துக்குள் இழுத்துவிட்டிருக்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. (ஸ்ரீலங்காவில் இனக்கலவரங்கள் நடைபெற்ற போதெல்லாம் இந்த ஐ.தே.க.தான் ஆட்சியில் இருந்தது!)
இக்கட்டுரை எழுதப்படும் நேரம்வரை, ஐ.தே.க.வாய் திறக்கவில்லை. என்ன சொல்லப் போகிறார்களோ!
கூட்டமைப்பைப் பொறுத்தவரை-
கூட்டமைப்புச் சொல்வதையே ஐ.தே.க.வும் சொல்லிவிட்டால், அதி விசேஷம்.
எதுவும் சொல்லாமல் வாயை மூடிக்கொண்டிருந்தால், விசேஷம்.
ஒருவேளை, “சகல தமிழ் கட்சிகளுமாகச் சேர்ந்து ஒற்றுமையாக அரசாங்கத்துடன் பேசி தீர்வு காணவேண்டும்” என்று ஐ.தே.க. சொல்லித் தொலைத்துவிட்டால்தான், கதை கந்தலாகிவிடும்!
கூட்டமைப்பினரே… Please cross your fingers!
http://viruvirupu.com/2011/05/18/1980/
------------------------------------------------------------------------------------------------------------
விறுவிறுப்பு.காம், Wednesday 18 May 2011, 03:15 GMT
------------------------------------------------------------------------------------------------------------
கொழும்பு, ஸ்ரீலங்கா: தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் இடையே நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகளுக்கு, பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக ஸ்ரீலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மற்றும் ஐ.தே.க. தலைவர்களின் சந்திப்பின்போதே, இப்படிக் கூறப்பட்டதாகக் கூறுகிறது கூட்டமைப்பு.
ஐ.தே.க.வின் ரணில் விக்ரமசிங்க, தங்களிடம் இதைக் கூறியதாகத் தெரிவித்திருக்கிறார், கூட்டமைப்பின் நியமன எம்.பி. சுமந்திரன்.
இதை, ஒரு தந்திரமான அரசியல் நகர்வாகவே எடுத்துக் கொள்ளலாம்.
ஸ்ரீலங்காவில் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண, அரசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பேச்சுக்களுக்குச் சமாந்தரமாக, ஸ்ரீலங்காவிலுள்ள மற்றய தமிழ்க் கட்சிகளின் கருத்துக்களையும் பரிசீலனைக்கு எடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளது ஸ்ரீலங்கா அரசு.
தமது கட்சியின் சார்பில், தாமும் சில பரிந்துரைகளை அரசுக்குக் கொடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. இவருடைய கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.), ஸ்ரீலங்காவில் தமிழ் எம்.பி.க்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை இரண்டாவது இடத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அடுத்த நிலையில் இருக்கின்றது.
ஸ்ரீலங்கா அரசு, ஈ.பி.டி.பி.யுடனும் இனப்பிரச்சனை தொடர்பாகப் பேசுவதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை.
தமது கட்சிதான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்று தெரிவித்துவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அரசின் எந்தப் பேச்சுக்களும் தமது கட்சியுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்கின்றது. இனப்பிரச்சினைக்கான தீர்வை ஏற்கவோ, மறுக்கவோ, தமது கட்சிக்கே தமிழ் மக்கள் அதிகாரம் கொடுத்திருப்பதாகவும் கூறுகின்றது அக்கட்சி.
ஸ்ரீலங்கா அரசு இதை மறுக்கின்றது.
“ஸ்ரீலங்காவில் வசிக்கும் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் த.தே.கூ. அல்ல” என்று கூறியுள்ள ஸ்ரீலங்கா அரசு, “ஈ.பி.டி.பி. உட்பட மற்றய கட்சிகளுடனும் கலந்தாலோசித்தே தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்படும்” என்கிறது.
இதற்கிடையே ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, “இந்தியாவால் பரிந்துரைக்கப்பட்ட 13வது சட்டத்திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு” என்று அறிவித்துள்ளார்.
“உடனடித் தீர்வாக, 13வது சட்டத்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படட்டும். முதலில் ஏதாவது ஒன்று கிடைக்கட்டும். அதன்பின், மேலதிக அதிகாரங்களைக் கோரலாம்” என்றும் அவர் கூறுகின்றார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அரசியல் தீர்வாக எதைக் கேட்கின்றது?
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தங்களது கட்சி ஒரு ‘அருமையான’ தீர்வுத் திட்டத்தை வைத்திருப்பதாக நீண்ட காலமாக (ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பிருந்தே) கூறிவருகின்றது. ஆனால், அவர்களது தீர்வுத் திட்டம், சிதம்பர ரகசியம் போன்றது.
அதில் என்ன இருக்கின்றது என்று வெளியே சொல்லப்படவில்லை. (அக்கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களுக்கேகூட தெரியாது என்கிறார்கள்!)
கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் கொடுக்கும் பேட்டிகளில்கூட, “எதை மையமாக வைத்து உங்களது தீர்வுத் திட்டம் இருக்கின்றது?” என்ற கேள்விக்கு அவர்கள் நேரடியாகப் பதிலளிப்பதில்லை.
“தேசியம்.. சுயநிர்ணயம்.. சுபீட்சம்..” என்று சில கலைச் சொற்களை வைத்து, வார்த்தை விளையாட்டு விளையாடி, பதில் கூறுவார்கள்.
அதுவும் ஒரு திறமைதான். முதலில் பார்த்தால், இவர் ஏதோ பதில் கூறுவது போலத்தான் இருக்கும்.
பின்பு, இவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்தான் சிக்கல் வரும். ஆனால், அநேகர் அப்படி யோசிப்பதில்லை.
கடந்த வாரம் ஸ்ரீலங்கா அரசு, இனப்பிரச்சினைக்குத் தீர்வாக முதலில் செனட் சபை ஒன்று அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. ஸ்ரீலங்கா அரசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நடாத்திய பேச்சுக்களிலேயே, செனட் சபை பற்றிய இந்த யோசனையை அவர்களிடம் கொடுத்திருந்தது அரசு.
செனட் சபை பற்றிக் கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர், “இதெல்லாம் சரிப்பட்டு வராது” என்று கூறியிருந்தார். ஆனால், “செனட் சபை பற்றிய அரசின் யோசனைகளை வாங்கி வந்திருக்கிறோம். அதுபற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்” என்றும் அதே பிரமுகர் கூறியிருக்கிறார்.
செனட் சபையை வரவேற்பதாக, ஈ.பி.டி.பி.யின் டக்ளஸ் தேவானந்தா அறிவித்திருக்கிறார்.
இப்போது உங்களுக்கு நிலைமை புரிந்திருக்கும். சுருக்கமாகச் சொன்னால் இது ஒரு பவர் பாலிட்டிக்ஸ்.
அரசாங்கம் ஒரு தீர்வுத் திட்டத்தைக் கொடுத்தால், அது எங்கள் கட்சி சொல்லும் தீர்வுத் திட்டமாக இருந்தால் நல்லது என்பதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்!
அதை வேறுவிதமாகவும் இப்படிக் கூறலாம்-
அரசாங்கம் ஏதோ ஒரு தீர்வை (அது சிறியதோ, பெரியதோ) கொடுக்கலாம். அப்படிக் கொடுத்தபின், “இதை நாங்கள்தானே கேட்டு உங்களுக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறோம்” என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு உரிமை கொண்டாடும் அளவில் இருக்க வேண்டும்!
இனப்பிரச்சினைககுத் தீர்வு என்ற மைதானத்தில் ஈ.பி.டி.பி. இறங்குவது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால அரசியலுக்கு கெடுதல் என்று அக்கட்சி புரிந்து கொண்டுள்ளது.
இதற்கு என்ன செய்ய வேண்டும்? மைதாதனத்தில் தனக்கு மற்றொரு கூட்டாளியையும் கொண்டுவந்து இறக்க வேண்டும்.
கூட்டமைப்பு அப்படிக் கொண்டுவந்து இறக்க முயலும் கூட்டாளிதான், ஐக்கிய தேசியக் கட்சி.
“இதோ… ஸ்ரீலங்காவின் பிரதான எதிர் கட்சியே கூறிவிட்டது எங்களுடன் (கூட்டமைப்புடன்) பேசித்தான் ஒரு தீர்வு காணவேண்டும்” என்று ஐ.தே.க.வை மைதானத்துக்குள் இழுத்துவிட்டிருக்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. (ஸ்ரீலங்காவில் இனக்கலவரங்கள் நடைபெற்ற போதெல்லாம் இந்த ஐ.தே.க.தான் ஆட்சியில் இருந்தது!)
இக்கட்டுரை எழுதப்படும் நேரம்வரை, ஐ.தே.க.வாய் திறக்கவில்லை. என்ன சொல்லப் போகிறார்களோ!
கூட்டமைப்பைப் பொறுத்தவரை-
கூட்டமைப்புச் சொல்வதையே ஐ.தே.க.வும் சொல்லிவிட்டால், அதி விசேஷம்.
எதுவும் சொல்லாமல் வாயை மூடிக்கொண்டிருந்தால், விசேஷம்.
ஒருவேளை, “சகல தமிழ் கட்சிகளுமாகச் சேர்ந்து ஒற்றுமையாக அரசாங்கத்துடன் பேசி தீர்வு காணவேண்டும்” என்று ஐ.தே.க. சொல்லித் தொலைத்துவிட்டால்தான், கதை கந்தலாகிவிடும்!
கூட்டமைப்பினரே… Please cross your fingers!
http://viruvirupu.com/2011/05/18/1980/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|