புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!!
Page 1 of 1 •
- sabesan37புதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 16/05/2011
வெளிவருகின்றது ஒரு வில்லங்கமான கதை!
-----------------------------------------------------------------------------------------
விறுவிறுப்பு.காம், Wednesday 18 May 2011, 06:30 GMT
-----------------------------------------------------------------------------------------
சென்னை, இந்தியா: “வாக்குச் சாவடிக்கு கடைசி நேரத்தில் வந்தவங்க எல்லாமே நம்ம ஆட்கள்தான் ஐயா. அவங்க ஓட்டு போட்டதே போதும்… நீங்க ஜெயிச்சதா வெச்சுக்குங்க” இந்த வார்த்தைகள்தான் இப்போது தி.மு.க. இரண்டாம் நிலைத் தலைவர்களால் தமக்கிடையே கோபத்துடன் பரிமாறப்படும் வார்த்தைகள்.
“இப்படிச் சொல்லியே அந்தாள் தலைவரை பிரைன் வாஷ் செஞ்சிட்டார்” என்று அவர்கள் குறிப்பிடும் ‘அந்தாள்’ வேறுயாருமில்லை, தமிழகக் காவல்துறையின் முன்னாள் (இனி அப்படிக் கூறலாம்தானே!) உளவுப் பிரிவின் இன்ஸ்பெக்டர் ஜெனரல், ஜாபர் சேட்!
படுதோல்வியடைந்த அதிர்ச்சியில் இதுவரை இருந்த தி.மு.க. இரண்டாம் நிலைத் தலைவர்கள், இப்போதுதான் திகைப்பிலிருந்து விடுபட்டு, ஒவ்வொருவராக நிஜ உலகுக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள். ஏற்பட்ட தோல்வி பற்றித் தமக்கிடையே விவாதிக்கவும் தொடங்கியிருக்கிறார்கள்.
தோல்விக்குக் காரணம் என்று அவர்களில் ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களை சொல்கிறார்கள். ஆனால், சொல்லி வைத்தாற்போல அனைவரும் ஒற்றுமையாகச் சொல்லும் ஒரு காரணம், உளவுப்பிரிவை நம்பி கலைஞர் ஏமாந்து விட்டார் என்பதே!
இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால், ஜாபர் சேட் கூறியதை நம்பிய கலைஞர், அதை இவர்களுக்கும் கூற, இவர்களும் அதையே நம்பியதாக இப்போது புலம்புவதுதான்.
“தேர்தல் முடிந்த நாளில் இருந்து முடிவு அறிவிக்கப்பட்ட நாள்வரை, கிட்டத்தட்ட 1 மாதமாக கலைஞர் ரொம்ப நம்பிக்கையுடனே இருந்தார். ஒருவேளை தோற்றுவிடலாம் என்ற சிறிய நினைப்புக்கூட அவருக்கு இருக்கவில்லை. அடுத்த கேபினெட்டிலேயும் நீதானப்பா அந்த இலாகாவுக்கு அமைச்சர் என்று சில நெருக்கமான அமைச்சர்களிடமும் கூறினார். தலைவரே இப்படி அழுத்தமாகச் சொல்ல, அதை நாங்களும் நம்பினோம்” என்கிறார் முன்னாள் அமைச்சர் ஒருவர்.
“நாமதானே மீண்டும் இங்கே வரப்போகின்றோம்” என்ற நினைப்பில் பல அமைச்சர்கள், தத்தமது அமைச்சு அலுவலகங்களில் இருந்த விலையுயர்ந்த பொருட்களைக்கூட அகற்றாமல், அங்கேயே வைத்திருந்திருக்கிறார்கள்.
அந்தளவுக்கு ஒரு நம்பிக்கை!
நாம் விசாரித்தபோது, தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சர், தனது மனதில் இருந்ததைக் குமுறித் தீர்த்துவிட்டார்.
“தேர்தல் தினத்தன்றே எங்களுக்கு கொஞ்சம் டவுட் இருந்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் நம்ம பசங்களைக் கேட்டேன். ‘கொஞ்சம் சந்தேகம்தான் ஐயா’ என்றுதான் சொன்னாங்க. ஆனா சென்னைக்கு போன் போட்டா, வேறு கதை சொன்னாங்க. ‘உங்க வெற்றி காரண்டி… உளவுத்துறை ரிப்போர்ட் இருக்கு. கவலைப்படாம ஆகவேண்டியதைப் பாருங்க’ அப்பிடீன்னு சொன்னாங்க.
அப்பவும் எனக்கு டவுட். என்னடா இது, நாம தொகுதியில் இருக்கோம். நமக்கே ஜெயிப்போமான்னு சந்தேகமாயிருக்கு. ஆனா சென்னையிலே அடிச்சுச் சொல்லுறாங்களே!
ரெண்டுநாள் கழிச்சு சென்னைக்குப்போய் தலைவரைப் பாத்தபோது அவரும் சிரிச்சிட்டே, எம்பா ஜெயிச்சிருவாயாமே… தொகுதி பற்றி நல்ல ரிப்போர்ட் இருக்குன்னு சொன்னார். அந்தளவுக்கு உளவுத்துறை ரிப்போர்ட்டை தலைவர் நம்பினார். வந்த முடிவைப் பாத்தா, எல்லாமே தலைகீழ்” என்று எம்மிடம் போனில் குமுறினார் அவர்.
எம்முடன் பேசிய அமைச்சர், பத்தாயிரத்துக்கு மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தவர்.
தி.மு.க.வின் முன்னாள்கள் பலரும் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த ஜாபர் சேட்டையே குற்றம் சாட்டுகின்றனர். கலைஞருக்கு என்ன சொன்னால் பிடிக்குமோ, அதையே சொல்லிக்கொண்டு பதவியில் இருந்துவிட்டார் என்கிறார்கள் அவர்கள்.
கடந்தமுறை கலைஞர் அட்சிக்கு வந்தபோது ஜாபர் சேட் உளவுத்துறையின் தலைவராக இருக்கவில்லை. மத்திய மண்டல ஐ.ஜி.யாகத்தான் இருந்தார்.
ஒரு கட்டத்தில், அவருடைய பதவிக்கு உட்பட்ட ஏரியாவுடன் தொடர்பான சில சென்சிட்டிவ்வான விஷயங்களை கலைஞருக்கு ரிப்போர்ட் செய்ய அவருக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தபோது, அதை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார் என்கிறார்கள் தி.மு.க. உள்வட்டத்தில்.
கலைஞருக்கு அவரால் ரிப்போர்ட் செய்யப்பட்டிருந்த சென்சிட்டிவ்வான விஷயத்தில், தமிழகத்தின் அன்றைய ‘முதல் குடும்பத்தை’ சேர்ந்த ஒருவரது வில்லங்கமான ஒரு ட்ரான்சாக்ஷனும் இருந்ததாம். அதைப்பற்றி கலைஞர் ஏதோ கேட்கப்போக, யாராலும் காட்டமுடியாத ஒரு பாதையைக் காட்டினாராம் இவர்.
இவர் அந்த வழியைக் காட்டியிராவிட்டால், மத்திய ரிசர்வ் பேங்க் இழுபறி ஒன்றுக்குள் முதல் குடும்ப நபர் சிக்கியிருப்பாராம்!
அதன்பின்னரே இவர் கொஞ்சம் கொஞ்சமாக முதல் குடும்ப நபருடன் நெருங்கிவர, கலைஞர் இவருக்கு உளவுத்துறையின் ஐ.ஜி. பதவியைக் கொடுத்தாராம்!
இந்தப் பழைய கதை இப்போது எப்படி வெளியே வருகின்றது? வேறொன்றுமில்லை, சில முன்னாள் அமைச்சர்களின் கோபக் கொந்தளிப்பில்தான், இந்தக் கதை இப்போது வெளியே லீக் ஆகியிருக்கிறது.
இந்தக் கதை சில முன்னாள் அமைச்சர்களுக்குத் தெரிந்திருப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனால் அவர்களுக்குத் தெரியாத விஷயம் ஒன்றுதான்.
“இவர் தலைவரைத் திருப்திப்படுத்த பொய் சொன்னாரா? அல்லது யாரோ போட்டு இவருக்குக் கொடுத்திருந்த திட்டப்படி, பொய்சொல்லி கவிழ்த்து விட்டாரா?” என்பது தெரியாமல்தான் சில முன்னாள்கள் தலையை உடைத்துக் கொள்கிறார்கள்!
ஒருவேளை, அப்படியும் இருக்குமோ!
ஏனென்றால், எமக்குக் கிடைத்த தகவல்களின்படி சில வெளிநாட்டு ட்ரான்ஸாக்ஷன்களும் இதில் இருக்கின்றன. கொஞ்சம் பொறுங்கள்… அவற்றையும் எடுத்து வருகிறோம்.
http://viruvirupu.com/2011/05/18/1994/
-----------------------------------------------------------------------------------------
விறுவிறுப்பு.காம், Wednesday 18 May 2011, 06:30 GMT
-----------------------------------------------------------------------------------------
சென்னை, இந்தியா: “வாக்குச் சாவடிக்கு கடைசி நேரத்தில் வந்தவங்க எல்லாமே நம்ம ஆட்கள்தான் ஐயா. அவங்க ஓட்டு போட்டதே போதும்… நீங்க ஜெயிச்சதா வெச்சுக்குங்க” இந்த வார்த்தைகள்தான் இப்போது தி.மு.க. இரண்டாம் நிலைத் தலைவர்களால் தமக்கிடையே கோபத்துடன் பரிமாறப்படும் வார்த்தைகள்.
“இப்படிச் சொல்லியே அந்தாள் தலைவரை பிரைன் வாஷ் செஞ்சிட்டார்” என்று அவர்கள் குறிப்பிடும் ‘அந்தாள்’ வேறுயாருமில்லை, தமிழகக் காவல்துறையின் முன்னாள் (இனி அப்படிக் கூறலாம்தானே!) உளவுப் பிரிவின் இன்ஸ்பெக்டர் ஜெனரல், ஜாபர் சேட்!
படுதோல்வியடைந்த அதிர்ச்சியில் இதுவரை இருந்த தி.மு.க. இரண்டாம் நிலைத் தலைவர்கள், இப்போதுதான் திகைப்பிலிருந்து விடுபட்டு, ஒவ்வொருவராக நிஜ உலகுக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள். ஏற்பட்ட தோல்வி பற்றித் தமக்கிடையே விவாதிக்கவும் தொடங்கியிருக்கிறார்கள்.
தோல்விக்குக் காரணம் என்று அவர்களில் ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களை சொல்கிறார்கள். ஆனால், சொல்லி வைத்தாற்போல அனைவரும் ஒற்றுமையாகச் சொல்லும் ஒரு காரணம், உளவுப்பிரிவை நம்பி கலைஞர் ஏமாந்து விட்டார் என்பதே!
இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால், ஜாபர் சேட் கூறியதை நம்பிய கலைஞர், அதை இவர்களுக்கும் கூற, இவர்களும் அதையே நம்பியதாக இப்போது புலம்புவதுதான்.
“தேர்தல் முடிந்த நாளில் இருந்து முடிவு அறிவிக்கப்பட்ட நாள்வரை, கிட்டத்தட்ட 1 மாதமாக கலைஞர் ரொம்ப நம்பிக்கையுடனே இருந்தார். ஒருவேளை தோற்றுவிடலாம் என்ற சிறிய நினைப்புக்கூட அவருக்கு இருக்கவில்லை. அடுத்த கேபினெட்டிலேயும் நீதானப்பா அந்த இலாகாவுக்கு அமைச்சர் என்று சில நெருக்கமான அமைச்சர்களிடமும் கூறினார். தலைவரே இப்படி அழுத்தமாகச் சொல்ல, அதை நாங்களும் நம்பினோம்” என்கிறார் முன்னாள் அமைச்சர் ஒருவர்.
“நாமதானே மீண்டும் இங்கே வரப்போகின்றோம்” என்ற நினைப்பில் பல அமைச்சர்கள், தத்தமது அமைச்சு அலுவலகங்களில் இருந்த விலையுயர்ந்த பொருட்களைக்கூட அகற்றாமல், அங்கேயே வைத்திருந்திருக்கிறார்கள்.
அந்தளவுக்கு ஒரு நம்பிக்கை!
நாம் விசாரித்தபோது, தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சர், தனது மனதில் இருந்ததைக் குமுறித் தீர்த்துவிட்டார்.
“தேர்தல் தினத்தன்றே எங்களுக்கு கொஞ்சம் டவுட் இருந்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் நம்ம பசங்களைக் கேட்டேன். ‘கொஞ்சம் சந்தேகம்தான் ஐயா’ என்றுதான் சொன்னாங்க. ஆனா சென்னைக்கு போன் போட்டா, வேறு கதை சொன்னாங்க. ‘உங்க வெற்றி காரண்டி… உளவுத்துறை ரிப்போர்ட் இருக்கு. கவலைப்படாம ஆகவேண்டியதைப் பாருங்க’ அப்பிடீன்னு சொன்னாங்க.
அப்பவும் எனக்கு டவுட். என்னடா இது, நாம தொகுதியில் இருக்கோம். நமக்கே ஜெயிப்போமான்னு சந்தேகமாயிருக்கு. ஆனா சென்னையிலே அடிச்சுச் சொல்லுறாங்களே!
ரெண்டுநாள் கழிச்சு சென்னைக்குப்போய் தலைவரைப் பாத்தபோது அவரும் சிரிச்சிட்டே, எம்பா ஜெயிச்சிருவாயாமே… தொகுதி பற்றி நல்ல ரிப்போர்ட் இருக்குன்னு சொன்னார். அந்தளவுக்கு உளவுத்துறை ரிப்போர்ட்டை தலைவர் நம்பினார். வந்த முடிவைப் பாத்தா, எல்லாமே தலைகீழ்” என்று எம்மிடம் போனில் குமுறினார் அவர்.
எம்முடன் பேசிய அமைச்சர், பத்தாயிரத்துக்கு மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தவர்.
தி.மு.க.வின் முன்னாள்கள் பலரும் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த ஜாபர் சேட்டையே குற்றம் சாட்டுகின்றனர். கலைஞருக்கு என்ன சொன்னால் பிடிக்குமோ, அதையே சொல்லிக்கொண்டு பதவியில் இருந்துவிட்டார் என்கிறார்கள் அவர்கள்.
கடந்தமுறை கலைஞர் அட்சிக்கு வந்தபோது ஜாபர் சேட் உளவுத்துறையின் தலைவராக இருக்கவில்லை. மத்திய மண்டல ஐ.ஜி.யாகத்தான் இருந்தார்.
ஒரு கட்டத்தில், அவருடைய பதவிக்கு உட்பட்ட ஏரியாவுடன் தொடர்பான சில சென்சிட்டிவ்வான விஷயங்களை கலைஞருக்கு ரிப்போர்ட் செய்ய அவருக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தபோது, அதை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார் என்கிறார்கள் தி.மு.க. உள்வட்டத்தில்.
கலைஞருக்கு அவரால் ரிப்போர்ட் செய்யப்பட்டிருந்த சென்சிட்டிவ்வான விஷயத்தில், தமிழகத்தின் அன்றைய ‘முதல் குடும்பத்தை’ சேர்ந்த ஒருவரது வில்லங்கமான ஒரு ட்ரான்சாக்ஷனும் இருந்ததாம். அதைப்பற்றி கலைஞர் ஏதோ கேட்கப்போக, யாராலும் காட்டமுடியாத ஒரு பாதையைக் காட்டினாராம் இவர்.
இவர் அந்த வழியைக் காட்டியிராவிட்டால், மத்திய ரிசர்வ் பேங்க் இழுபறி ஒன்றுக்குள் முதல் குடும்ப நபர் சிக்கியிருப்பாராம்!
அதன்பின்னரே இவர் கொஞ்சம் கொஞ்சமாக முதல் குடும்ப நபருடன் நெருங்கிவர, கலைஞர் இவருக்கு உளவுத்துறையின் ஐ.ஜி. பதவியைக் கொடுத்தாராம்!
இந்தப் பழைய கதை இப்போது எப்படி வெளியே வருகின்றது? வேறொன்றுமில்லை, சில முன்னாள் அமைச்சர்களின் கோபக் கொந்தளிப்பில்தான், இந்தக் கதை இப்போது வெளியே லீக் ஆகியிருக்கிறது.
இந்தக் கதை சில முன்னாள் அமைச்சர்களுக்குத் தெரிந்திருப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனால் அவர்களுக்குத் தெரியாத விஷயம் ஒன்றுதான்.
“இவர் தலைவரைத் திருப்திப்படுத்த பொய் சொன்னாரா? அல்லது யாரோ போட்டு இவருக்குக் கொடுத்திருந்த திட்டப்படி, பொய்சொல்லி கவிழ்த்து விட்டாரா?” என்பது தெரியாமல்தான் சில முன்னாள்கள் தலையை உடைத்துக் கொள்கிறார்கள்!
ஒருவேளை, அப்படியும் இருக்குமோ!
ஏனென்றால், எமக்குக் கிடைத்த தகவல்களின்படி சில வெளிநாட்டு ட்ரான்ஸாக்ஷன்களும் இதில் இருக்கின்றன. கொஞ்சம் பொறுங்கள்… அவற்றையும் எடுத்து வருகிறோம்.
http://viruvirupu.com/2011/05/18/1994/
ஜாபர் சேட் கைது நிச்சயம் அல்லது பணி இடை நீக்கம் பெறலாம்!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
என்னாப்பா சேட்டுங்க பேச்சையெல்லாமா கேப்பாரு இந்த தமிழன் டு)
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
sabesan37 wrote:வெளிவருகின்றது ஒரு வில்லங்கமான கதை!
-----------------------------------------------------------------------------------------
விறுவிறுப்பு.காம், Wednesday 18 May 2011, 06:30 GMT
-----------------------------------------------------------------------------------------
சென்னை, இந்தியா: “வாக்குச் சாவடிக்கு கடைசி நேரத்தில் வந்தவங்க எல்லாமே நம்ம ஆட்கள்தான் ஐயா. அவங்க ஓட்டு போட்டதே போதும்… நீங்க ஜெயிச்சதா வெச்சுக்குங்க” இந்த வார்த்தைகள்தான் இப்போது தி.மு.க. இரண்டாம் நிலைத் தலைவர்களால் தமக்கிடையே கோபத்துடன் பரிமாறப்படும் வார்த்தைகள்.
“இப்படிச் சொல்லியே அந்தாள் தலைவரை பிரைன் வாஷ் செஞ்சிட்டார்” என்று அவர்கள் குறிப்பிடும் ‘அந்தாள்’ வேறுயாருமில்லை, தமிழகக் காவல்துறையின் முன்னாள் (இனி அப்படிக் கூறலாம்தானே!) உளவுப் பிரிவின் இன்ஸ்பெக்டர் ஜெனரல், ஜாபர் சேட்!
படுதோல்வியடைந்த அதிர்ச்சியில் இதுவரை இருந்த தி.மு.க. இரண்டாம் நிலைத் தலைவர்கள், இப்போதுதான் திகைப்பிலிருந்து விடுபட்டு, ஒவ்வொருவராக நிஜ உலகுக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள். ஏற்பட்ட தோல்வி பற்றித் தமக்கிடையே விவாதிக்கவும் தொடங்கியிருக்கிறார்கள்.
தோல்விக்குக் காரணம் என்று அவர்களில் ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களை சொல்கிறார்கள். ஆனால், சொல்லி வைத்தாற்போல அனைவரும் ஒற்றுமையாகச் சொல்லும் ஒரு காரணம், உளவுப்பிரிவை நம்பி கலைஞர் ஏமாந்து விட்டார் என்பதே!
இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால், ஜாபர் சேட் கூறியதை நம்பிய கலைஞர், அதை இவர்களுக்கும் கூற, இவர்களும் அதையே நம்பியதாக இப்போது புலம்புவதுதான்.
“தேர்தல் முடிந்த நாளில் இருந்து முடிவு அறிவிக்கப்பட்ட நாள்வரை, கிட்டத்தட்ட 1 மாதமாக கலைஞர் ரொம்ப நம்பிக்கையுடனே இருந்தார். ஒருவேளை தோற்றுவிடலாம் என்ற சிறிய நினைப்புக்கூட அவருக்கு இருக்கவில்லை. அடுத்த கேபினெட்டிலேயும் நீதானப்பா அந்த இலாகாவுக்கு அமைச்சர் என்று சில நெருக்கமான அமைச்சர்களிடமும் கூறினார். தலைவரே இப்படி அழுத்தமாகச் சொல்ல, அதை நாங்களும் நம்பினோம்” என்கிறார் முன்னாள் அமைச்சர் ஒருவர்.
“நாமதானே மீண்டும் இங்கே வரப்போகின்றோம்” என்ற நினைப்பில் பல அமைச்சர்கள், தத்தமது அமைச்சு அலுவலகங்களில் இருந்த விலையுயர்ந்த பொருட்களைக்கூட அகற்றாமல், அங்கேயே வைத்திருந்திருக்கிறார்கள்.
அந்தளவுக்கு ஒரு நம்பிக்கை!
நாம் விசாரித்தபோது, தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சர், தனது மனதில் இருந்ததைக் குமுறித் தீர்த்துவிட்டார்.
“தேர்தல் தினத்தன்றே எங்களுக்கு கொஞ்சம் டவுட் இருந்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் நம்ம பசங்களைக் கேட்டேன். ‘கொஞ்சம் சந்தேகம்தான் ஐயா’ என்றுதான் சொன்னாங்க. ஆனா சென்னைக்கு போன் போட்டா, வேறு கதை சொன்னாங்க. ‘உங்க வெற்றி காரண்டி… உளவுத்துறை ரிப்போர்ட் இருக்கு. கவலைப்படாம ஆகவேண்டியதைப் பாருங்க’ அப்பிடீன்னு சொன்னாங்க.
அப்பவும் எனக்கு டவுட். என்னடா இது, நாம தொகுதியில் இருக்கோம். நமக்கே ஜெயிப்போமான்னு சந்தேகமாயிருக்கு. ஆனா சென்னையிலே அடிச்சுச் சொல்லுறாங்களே!
ரெண்டுநாள் கழிச்சு சென்னைக்குப்போய் தலைவரைப் பாத்தபோது அவரும் சிரிச்சிட்டே, எம்பா ஜெயிச்சிருவாயாமே… தொகுதி பற்றி நல்ல ரிப்போர்ட் இருக்குன்னு சொன்னார். அந்தளவுக்கு உளவுத்துறை ரிப்போர்ட்டை தலைவர் நம்பினார். வந்த முடிவைப் பாத்தா, எல்லாமே தலைகீழ்” என்று எம்மிடம் போனில் குமுறினார் அவர்.
எம்முடன் பேசிய அமைச்சர், பத்தாயிரத்துக்கு மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தவர்.
தி.மு.க.வின் முன்னாள்கள் பலரும் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த ஜாபர் சேட்டையே குற்றம் சாட்டுகின்றனர். கலைஞருக்கு என்ன சொன்னால் பிடிக்குமோ, அதையே சொல்லிக்கொண்டு பதவியில் இருந்துவிட்டார் என்கிறார்கள் அவர்கள்.
கடந்தமுறை கலைஞர் அட்சிக்கு வந்தபோது ஜாபர் சேட் உளவுத்துறையின் தலைவராக இருக்கவில்லை. மத்திய மண்டல ஐ.ஜி.யாகத்தான் இருந்தார்.
ஒரு கட்டத்தில், அவருடைய பதவிக்கு உட்பட்ட ஏரியாவுடன் தொடர்பான சில சென்சிட்டிவ்வான விஷயங்களை கலைஞருக்கு ரிப்போர்ட் செய்ய அவருக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தபோது, அதை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார் என்கிறார்கள் தி.மு.க. உள்வட்டத்தில்.
கலைஞருக்கு அவரால் ரிப்போர்ட் செய்யப்பட்டிருந்த சென்சிட்டிவ்வான விஷயத்தில், தமிழகத்தின் அன்றைய ‘முதல் குடும்பத்தை’ சேர்ந்த ஒருவரது வில்லங்கமான ஒரு ட்ரான்சாக்ஷனும் இருந்ததாம். அதைப்பற்றி கலைஞர் ஏதோ கேட்கப்போக, யாராலும் காட்டமுடியாத ஒரு பாதையைக் காட்டினாராம் இவர்.
இவர் அந்த வழியைக் காட்டியிராவிட்டால், மத்திய ரிசர்வ் பேங்க் இழுபறி ஒன்றுக்குள் முதல் குடும்ப நபர் சிக்கியிருப்பாராம்!
அதன்பின்னரே இவர் கொஞ்சம் கொஞ்சமாக முதல் குடும்ப நபருடன் நெருங்கிவர, கலைஞர் இவருக்கு உளவுத்துறையின் ஐ.ஜி. பதவியைக் கொடுத்தாராம்!
இந்தப் பழைய கதை இப்போது எப்படி வெளியே வருகின்றது? வேறொன்றுமில்லை, சில முன்னாள் அமைச்சர்களின் கோபக் கொந்தளிப்பில்தான், இந்தக் கதை இப்போது வெளியே லீக் ஆகியிருக்கிறது.
இந்தக் கதை சில முன்னாள் அமைச்சர்களுக்குத் தெரிந்திருப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனால் அவர்களுக்குத் தெரியாத விஷயம் ஒன்றுதான்.
“இவர் தலைவரைத் திருப்திப்படுத்த பொய் சொன்னாரா? அல்லது யாரோ போட்டு இவருக்குக் கொடுத்திருந்த திட்டப்படி, பொய்சொல்லி கவிழ்த்து விட்டாரா?” என்பது தெரியாமல்தான் சில முன்னாள்கள் தலையை உடைத்துக் கொள்கிறார்கள்!
ஒருவேளை, அப்படியும் இருக்குமோ!
ஏனென்றால், எமக்குக் கிடைத்த தகவல்களின்படி சில வெளிநாட்டு ட்ரான்ஸாக்ஷன்களும் இதில் இருக்கின்றன. கொஞ்சம் பொறுங்கள்… அவற்றையும் எடுத்து வருகிறோம்.
http://viruvirupu.com/2011/05/18/1994/
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|