புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
1 Post - 1%
Kavithas
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
1 Post - 1%
bala_t
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
1 Post - 1%
prajai
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
280 Posts - 42%
heezulia
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
25 Posts - 4%
sugumaran
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
6 Posts - 1%
prajai
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
4 Posts - 1%
manikavi
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun May 15, 2011 5:56 pm

அது ஒரு வெளங்காத ஊரு அந்த ஊருல ஒரு வீணப்போன பள்ளிக்கூடம். அங்கே தான் நம்ம வெட்டி வாத்தியாரு தினம் பாடம் சொல்லிக்குடுக்கென்னு போறதும் வாரதும்.
இவரு படிச்சதென்னவோ புள்ளைகளுக்கு சொல்லிக்குடுக்கத்தான். ஆனா பாக்குறது எல்லாம் கருமம் புடிச்ச சோலி. படிக்க வர்ற பசங்க புள்ளிய வூட்டுல இருக்க அம்மக்காரிய பத்தி விசாரிக்கது,அவங்கள தெருவில வெளியில கண்டா புள்ளிய படிப்ப பத்தி பேசுற சாக்கில ஜொள்ளு விடுறது.இத்தனைக்கும் இந்த ஆளு காரியக்காரன் இல்ல வெறும் தம்மா தன்னையப்பத்தி பெருசா நெனச்சிக்கிட்டு கனவுலயே ஐஸ்வர்யா ராய்க்கு நூலு விடுற கேசு.

இப்படித்தான் ஒருநா மாரீ புள்ளைட்ட ஏ புள்ள என்ன இன்னைக்கு ரொம்ப சீக்கிரமே பள்ளிக்கூடம் வந்திட்ட ன்னு கேக்குற மாதிரி கேட்டு வழக்கம் போல அவங்க அம்மா சௌரியமா இருக்காளா ன்னு கடெசியில கேட்டாரு. இவளும் பதில சொல்லிப்புட்டு வீட்டுலயும் போயி, யாத்தி! அந்த வாத்தி இண்ணைக்கும் உன்னைய வெசாரிச்சாருன்னு லைன குடுத்து பத்தவச்சிட்டா.
இவ அம்மாவப்பத்தி நீங்க கட்டாயம் தெறிஞ்சிக்கிடனும். அவள்ட்ட எப்பவும் ஒரு 1000 வாட்டு கரண்டு ஓடிக்கிட்டே இருக்கும் பாக்க கொஞ்சம் லெச்சனமா இருந்தாலும் எப்பவும் யாரிட்டயும் ஒரே சண்ட எதுலயும் அவ தோத்ததே இல்ல.

புள்ளக்கிட்ட சொன்னா ஏடி நாளக்கி வாத்திய இருட்டும்போ வுட்டுக்கு வரச்சொல்லுடின்னா.
அவளும் போயி வாத்தி கிட்ட சார் எங்கம்மா உங்க கிட்ட என்னவோ பேசணும்னு சொல்லிச்சு நாளைக்கு இருட்டும்போது எங்க வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டு போணுமாம் சார்.
வாத்தி குதூகலாமாயிட்டார.
நாளையும் விடிஞ்சு பொழுதும் போனப்புறம் வாத்தி மெள்ள மாரி வீட்டுக்கு போனாரு அவங்கம்மா பரட்டைய பாக்க.
வாத்தியக் கண்டதும் பரட்ட வாங்க வாத்தி இருங்க, இதோ வந்திருதேன்னு சொல்லிட்டு ஒரு அரமணி நேரம் கழிச்சு வந்து, மறந்தே போய்ட்டன் வாத்தி ன்னு டயத்த கடத்தி ஊரு ஒடுங்கட்டும்னா.
அவரும் சரிதான்னு ஒரு காப்பித்தண்ணி கூட இல்லாம நடுப்பாலைவனத்துல ஒட்டக மாதிரி அங்கிட்டும் இங்கிட்டுமா அல பாய்ஞ்சிக்கிட்டுருந்தார்.
அப்ப திடீருன்னு பாத்து கதவ டாம் டாமின்னு போட்டு தட்டுற சத்தம் கேட்டதும்
வாத்தி அலறியடிச்சு எப்பே என்ன சோதனை இது ஊருக்காரப்பயலுவளுக்கு தெரிஞ்சா உப்புக்கண்டமில்ல போட்டுருவான்னு அபயம் கேட்டு பரட்டைய தேடினாரு.
பரட்டையும் ஒரு பழய சேலைய எடுத்துக் குடுத்து இத சுத்திக்கிட்டு அந்த திரி உரல்ல கொஞ்சம் குறுவய திரிக்க மாதிரி திரிங்க ( ஆட்டு உரல் போன்ற கையால் சுழற்றி உளுந்து குருவ அரிசி போன்றவற்றை உடைக்க பயன்படும் ஒரு பழங்கால கருவி ) ன்னு சொல்லி அவருக்கு முட்டாக்கு போட்டு மூலையில ஒரு மூடை குறுவையும் குடுத்து நான் சொல்லுற வரைக்கும் திரிக்கத நிறுத்த வேணாம்னு சொல்லி ஆரம்பிச்சு வச்சா. யாராவது கேட்டா வேலக்காரி ன்னு சொல்லி சமாளிச்சுக்கிறுதேன்.
வாத்தியும் திரிக்க ஆரம்பிச்சாரு குருவையும் கொரையீர மாதிரி தெரியல. ஒரு வழியா கால் மூட்ட குருவ திரிச்சிட்டாரு.
அதிகாலையில முழிச்சு எந்திரிச்ச பரட்ட வாத்தி ஞாபகம் வந்து அப்புறமா அவர அவசரமா வெளிய கெளப்பி வுட்டா.
வாத்திக்கு வலியின்னா வலி கையில அப்பிடி ஒரு வலி.
ஊட்டுக்கு வந்து லீவு போட்டுட்டு அடிச்சுக்கிடந்து தூங்கிட்டு மருநா பள்ளிக்கூடம் போனாரு.
சாரே சாரே யாரோ கூப்பிடுற சத்தம் கேட்டு நம்மாளு திரும்பி பாத்தா நம்ம குருவக்காரி மவ மாரி.
என்னடி ? வாத்தி இன்னைக்கு கொஞ்சம் எரிச்சலோடு கேட்டார்.
அம்மா நீங்க நல்லருக்கியலான்னு கேக்க சொன்னா ?
ஏன் மிச்ச குருவையும் திரிக்கதுக்கா கேட்டுவூட்டுருக்கா . போடி போயி வாத்தி செத்தான்னு சொல்லு




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Aவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Bவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Dவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Uவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Lவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Lவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Aவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  H
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 15, 2011 6:13 pm

நல்ல தண்டனைதான்.நல்ல கதை திரு.கலில் அவர்களே .நன்றி



வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Uவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Dவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Aவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Yவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Aவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Sவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Uவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Dவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Hவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  A
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun May 15, 2011 6:16 pm

வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  677196 வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  677196



வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Mவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Oவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Hவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Aவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  N
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Sun May 15, 2011 6:37 pm

அருமை..... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 15, 2011 8:46 pm

பத்த வச்சுட்டியே பரட்ட... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 15, 2011 9:02 pm

கதை நல்லா இருக்கு.

நீங்களும் வாத்தியார். அதை மறக்க வேண்டாம்.

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon May 16, 2011 11:31 am

உண்மைதான் பிரபு, ஆனாலும் இந்த வாத்தி அடிச்ச கூத்த நாம வாத்தியாருங்கறதுக்காக சொல்லாம இருக்க முடியுமா?
இதுவும் ஒரு கதை தானே.
பிரபு ரசித்து சிரிச்சு அப்படியே ஒரு போட்டோவும் போடுங்கள் ஒங்க பின்னூட்டத்துடன் படத்தையும் பார்க்கும் போது மிரட்டுற மாதிரி இருக்கு. .
சும்மா தமாஷ் .....பின்னூட்டங்களுக்க நன்றி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Aவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Bவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Dவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Uவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Lவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Lவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Aவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  H
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 16, 2011 12:55 pm

சோகம் சோகம் சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon May 16, 2011 1:04 pm

வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  224747944



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon May 16, 2011 1:13 pm

கலைவேந்தன் wrote: சோகம் சோகம் சோகம்


உங்க முழியே சரி இல்லை ஒருவேளை அந்த வாத்தி நீங்க தானா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக