புதிய பதிவுகள்
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_m10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_m10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_m10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10 
5 Posts - 4%
prajai
உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_m10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10 
4 Posts - 3%
Jenila
உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_m10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_m10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_m10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10 
1 Post - 1%
M. Priya
உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_m10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10 
1 Post - 1%
kargan86
உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_m10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10 
1 Post - 1%
jairam
உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_m10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_m10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10 
97 Posts - 55%
ayyasamy ram
உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_m10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10 
51 Posts - 29%
mohamed nizamudeen
உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_m10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10 
9 Posts - 5%
prajai
உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_m10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10 
6 Posts - 3%
Jenila
உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_m10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10 
4 Posts - 2%
Rutu
உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_m10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10 
3 Posts - 2%
Baarushree
உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_m10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_m10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10 
2 Posts - 1%
viyasan
உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_m10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10 
1 Post - 1%
M. Priya
உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_m10உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்..


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed May 18, 2011 9:17 pm

என் அன்பு உறவுகளே சேமம் எப்படி ?

இதைப் படிக்க தங்களுக்கு பொறுமை இருக்குமோ தெரியல இருந்தாலும் கெஞ்சிக் கேட்கிறேன் ஒரு 5 நிமிடம் இந்த ஈனத் தமிழனுக்காக செலவழியுங்களேன்.
இந்த உலகத்தில் நாம் தனிமைப்படுத்தப்பட்டு பலரின் பகடைக்காய்கள் ஆகிவிட்டோம். ஒரு சில புலம் பெயர் தமிழரின் செயலால் எம்மிடம் இருக்கும் கொஞ்ச சுதந்திரமும் பறிக்கப்பட்டு விட்டது. அவர்களால் எம் மீது நிஜமான பாசம் கொண்ட பலரை கூட களங்கப்பட வைத்து விட்டார்கள்.. நான் நடந்ததை பற்றி அதிகம் கதைக்க விரும்பல நடக்கப் போறதைப்பற்றி கதைக்கவே விரும்புகிறேன். இங்கு நான் சொல்வது சிலருக்கு நியாயமாக படலாம் பலருக்கு கோபத்தை கிளறலாம். ஆனால் உங்கள் மனட்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் நான் சொல்வதில் ஏதாவது நியாயமின்மை இருக்கிறதா ?
போர் முடிந்து பலமாதங்கள் கடந்த விட்டது ஒவ்வொரு உலகத்தமிழனும் வேணும் வேணும் என்கிறோம்..
எது வேணும் என்றால் ?
தனி நாடு வேணும்.
எப்படி வேணும் ?
திருப்பி அடிப்போம்..
யார் அடிப்பது எங்களால் இனி எதற்கும் ஏலாது நீங்கள் வாறிங்களா ?
மௌனம் மௌனம் மௌனம்...

இது தான் இன்றைய நிலமை..
அதிர்வு தளத்தில் சில ஆதாரங்களுடன் அதை வழக்கு ஆக்கவதற்காக எனச் சொல்லி பெரும் தொகைப் பணத்தை சேர்க்கிறார்கள்...
ஒரு மனித உரிமை மீறலை உலக அரங்கேற்றத்திற்கு பணம் சேர்க்கிறார்கள் என இந்த இணையம் சொல்கிறது. அதற்கு சேர்ந்துள்ள பணத்தை பார்த்திர்களா ? தமிழனாக பிறந்த ஒவ்வொருத்தனும் பிறந்தது முதல் இதைத் தானே செய்கிறோம் பழி வாங்கணும் என்ற உணர்வு வந்துவிட்டால் அவனும் கொடிய மிருகம் போலத் தான் இந்தப் பணத்தை செலவழித்து எம்மால் என்னத்தை சாதிக்க முடியும் அந்தளவு பணத்தையும் மண்ணாக்குவது தான் மிச்சம். இத்தனை பேர் சாகும் போது தொலைக்காட்சியிலும் செய்மதியிலும் அதே ஐநாவும் மனித உரிமை ஆணைக் குழுவும் பார்த்தபடி தானே இருந்தது அப்போ செய்யாதவர்களா இப்போ செய்யப் போகிறார்கள்.. என்ன நான் மகிந்தாவுக்கு வக்காளத்து வாங்குகிறேன் என குற்றம் சுமத்தப் போகிறிர்களா ? சுமத்துங்கள் பரவாயில்லை அதற்கு முன் மனிதன் இணையத்தளம் வெளியிட்டுள்ள இந்த செய்தியை பாருங்கள்..

உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Athirvu
மிதிவெடியை நம்பி வாழும் 90 ஆயிரம் விதவை பெண்கள் - இந்த சோகம் உலகத்தில் எங்கும் நடந்திரக்கவில்லை
இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளை அளிக்கவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தை தாக்கவும் தமிழர் தாய் நிலத்தில் மட்டும் உயிர் கொல்லி மிதி வெடிகளை மில்லியன் கணக்கில் விதைத்தனர். பல ஆயிரம் மனிதர்களை இவை சாதி மத மொழி பேதம் இன்றி அங்கவீனர்கள் ஆக்கியது
இறுதியாக யுத்தம் முடிவுக்கு வந்தபோது இண்று இந்த மிதி வெடிகளையே நம்பி வாழும் நிலைக்கும் தமிழ் பெண்களில் பல ஆயிரம் பேர் தள்ளபட்டுள்ளனர். விதவை பெண்களின் வாழ்வே மிதிவெடியாகிபோயுள்ள நிலையில் இவற்றை அல்ஜசீரா ஆவணப்படுத்தி உள்ளது. இந்த சோகம் உலகத்தில் எங்கும் நடந்திரக்கவில்லை என்கிறது ஆவணம்.


இப்போது சேர்ந்துள்ள பணத்தில் ஒரு தொகுதியை பாருங்கள்

உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. Exp-paypal
இது பற்றி யாருக்காவது தெரியுமா ? அந்தப் பணத்தை அநியாயமாக்காமல் நல்லதிற்கு செலவழிக்கலாமே... ஒன்றை மட்டும் உணருங்கள் உறவுகளே இவையெல்லாம் உழைப்பதற்கான தந்திரத்தில் ஒன்று.. உதாரணத்திற்கு இங்கு சண்டை உச்சக்கட்டத்தில் இருக்கும் போது நீங்கள் எங்களுக்காக கொட்டும் மழை , பனி என்று கூட பாராமல் எமக்காக வதைபட்டீர்கள் அப்போது கூட ஒரு கூட்டம் பணம் சேர்த்தது அதில் எவ்வளவு எங்களுக்க கிடைத்தது என யாருக்காவது தெரியுமா ? தேவைாயனால் எமக்கு உதவிய நிறுவனங்களின் பெயர் தருகிறேன் அதில் எதாவது ஒரு அமைப்புடன் அந்த பணம் செர்த்தவருக்கான தொடர்பிருக்கா சொல்லுங்கள்..

இதை பாருங்கள்
கடந்த 22/3/2009 தேதி அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் 43 வது பட்டமளிப்பு விழா கல்லூரியில் நடைபெற்றது.மொத்தம் 288 மாணவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைகத்தின் துணைவேந்தர் பொன்னவைக்கோ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இந்த நாடு வல்லரசாக வேண்டுமானால் இளைஞர்களின் மனதுவைத்தால் தான் முடியும் ஆக இளைஞர்கள் இந்த நாட்டின் நட்சத்திரங்கள் என பேசிவிட்டு மாணவர்களுக்கு பட்டமளித்துக்கொண்டு இருக்கும் போது அதே கல்லூரியில்Bsc(zoo) படித்து முடித்த சுமதியை பட்டமளிக்க மேடைக்கு வந்த சுமதி அழுதுகொண்டு இலங்கையில் எமது சொந்தங்கள் கொல்லப் பட்டுகொண்டிருக்கும் போது இங்கு சந்தோசமாக பட்டத்தை வாங்கி அதை கொண்டாட முடியாது எனவே எனக்கு பட்டம் வாங்க விருப்பமில்லைன்னு சொல்லிவிட்டு போக அனைவருக்கும் பேரதிர்ச்சி,

இதை எந்தளவுக்கு ஏற்றுக் கொள்கிறீர்கள்.. அவரது செயல் என்னை மெய்சிலிர்க்க வைத்தது ஒரு உத்வேகம் வந்தது போல இருந்தது ஆனால் ஒரு முறை சிந்தித்தேன் அதன் பிறகு அவர் செய்தது அப்பட்டமான தப்பாகவே படுகிறது... காரணம் எம்மிடம் அவர்களால் அழிக்க முடியாமல் போன ஒரே சொத்து கல்வி தான் அதை நாமே தற்கொலை போல செய்யணுமா ? எம்மீது தீவிர பற்றுக் கொண்ட தமிழ் நாட்டு உறவுகளே தயவு செய்து சிந்தியுங்கள் எமக்காக யாரும் உயிரையோ கல்வியையோ விட்டு விடாதீர்கள்.. அது பலருக்கு பிரச்சார கருவியே தவிர வேறொன்றுமில்லை கடைசியாக அந்த ஒப்பற்ற மனிதன் தீக்குளித்து தன் இன்னுயிரை எமக்காக இழந்த போது கூட ஓரிரண்டு அரசியல்வாதி தான் தப்பென அப்படி செய்ய வேண்டாமென தடுத்தார்கள் ஆனால் மற்ற எவரேனும் சொன்னார்களா ? இல்லை அவர்களுக்கு வெறும் வாய் மெல்பவருக்கு அவல் போலவே ஆனது... வேண்டாம் உறவுகளே ஏன் அரசியல்வாதியின் உடலை கொழுத்தினால் எரியாதா ? எந்த அரசியல்வாதிக்காவது அந்தளவு துணிவிருக்கா ?
இன்று கூட வன்னியில் எத்தனை வீட்டில் உலை வைக்கப்படுகிறதோ தெரியல நிவாரணத்தை மட்டுமே நம்பி சிவிக்கும் பல குடும்பங்கள் இருக்கிறது. 55 வயதுடைய அம்மா கூட றோட்டில் கல் அள்ளி வேலை செய்கிறது ஏன் அந்த 600 ரூபா கூலிக்காகத் தான் இவர்கள் எப்போது மீளுவார்கள் யார் இவரை மீட்டெடுப்பார்கள். இனிவரும் காலங்களில் எம் வாழ்வையும் நிம்மதியையும திர்மானிக்கப் போவது நீங்கள் தான் தயவு செய்து ஒரு கணமெனும் எங்களுக்காக சிந்தியுங்கள்... இங்குள்ள உங்கள் உறவுகளை நேரடியாக தொடர்பு கொண்டு நிலைப்பாட்டை அறியுங்கள் உதவ விருப்பமிருந்தால் நீங்கள் சிறு குழுவாக சேர்ந்து சில அநாதரவான பிள்ளைகளை கற்பியுங்கள், விதவைகளுக்கு ஒரு சிறு கைத்தொழில் மூலதனத்தை கடனாக கொடுங்கள் உறவுகளே.. என் மனதில் பட்டதை ஒரு சமூக சேவையாளனாக பகிர்கிறேன் தப்பிருந்தால் சுட்டிக்காட்டங்கள்...


களைகளை அழிக்கவென
களை கொல்லி இட்டோம்
பயிர்கள் தான் அழிந்தது
களைகள் மிதந்தது
பயிர்கள் வளரவென
ஒருபிடிஉரமிடுங்களேன்
பொட்டல் நிலத்தில்
தொட்டதெல்லாம்
முட்கள் தான்..

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

நன்றி மதி சுதா வலைப்பூ


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக