புதிய பதிவுகள்
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:57 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 12:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
by ayyasamy ram Today at 12:59 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:57 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 12:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
''விஜய், சூர்யா மாதிரி என்னால் நடிக்க முடியாது!''
Page 1 of 1 •
மாதவன் என்றால்... என்றென்றும் புன்னகைதான். இப்போது... இன்னும் பிரகாசமாக! 'த்ரீ இடியட்ஸ்’, 'தனு வெட்ஸ் மனு’ வெற்றிகள் என இந்தியில் ஏறுமுகத்தில் மாதவன் கிராஃப். ஆர்யாவுடன் 'வேட்டை’யாட, பாண்டிச்சேரி வந்திருந்தவருடன் ஒரு மீட்டிங்...
'' 'அலைபாயுதே’ சமயப் பரபரப்பு, கிரேஸ் எதுவும் இல்லாம ரொம்பவே நிதானம் ஆகிட்டீங்களே?''
''மணிரத்னம் சார் அறிமுகம், இளமையா ஒரு பையன், துள்ளலா ஒரு காதல் கதைன்னு அப்போ எழுந்த பரபரப்பு... செம சென்சேஷன். அது ஒரு விசிட்டிங் கார்டு. அப்புறம் திறமை மட்டும்தானே நிக்கும். எப்பவும் நியூஸ்ல இருந்துட்டே இருக்கணும்னு தேவை இல்ல. இன்னும் 20 வருஷங்களுக்குப் பிறகு, 'மாதவன்னா மரியாதையான ஆர்ட்டிஸ்ட்’னு ஒரு பேர் இருந்தாப் போதும். நான் சினிமாவுக்கு வந்து 11 வருஷங்கள் ஆச்சு. முதல் ஏழு வருஷம் தெரிஞ்சவங்க, அறிஞ்சவங் கன்னு இஷ்டத்துக்குப் படம் பண்ணிட்டேன். இப்போ நான் சென்ஸிபிள்!''
''ஆனா, இப்போ ஹீரோக்கள் பரபரன்னு அவங்க ரெக்கார்டை அவங்களே முறியடிக்க, ஓடிட்டு இருக்காங்க. அந்த ட்ரெண்டை மனசுல ஏத்திக்கவே மாட்டீங்களா?''
''எனக்குன்னு ஒரு ஸ்பேஸ் இருக்கு. அதுக்குள்தான் நான் இயங்க முடியும். பட்டினி கிடக்கிறவன் மாதிரியோ, படிக்காதவன் மாதிரியோ, விஜய், சூர்யா மாதிரியோ என்னால் நடிக்க முடியாது. எனக்குன்னு ஒரு தனி இடம் தேடிக்கணும். அதான் 'யாவரும் நலம்’ மாதிரி செலெக்ட்டிவ்வா நடிக் கிறேன். எந்த விஷயத்தையும் ஒண்ணுக்கு ரெண்டு தடவை யோசிச்சுப் பண்றேன். கமல் சார் படம்னா மட்டும், உடனே நடிச்சிடுவேன். ரெண்டாவது ஹீரோ, மூணாவது ஹீரோன்னு பேச்சே கிடையாது. என்னைத் தன் தம்பி மாதிரி பார்த்துப்பார். த்ரிஷா கூட என்னைக் கேலி பண்ணுவாங்க. ஆனா, கமல் என் குரு. அவரோட பெரிய பக்தன் நான். மக்கள் ரசனைக்கு நம்மை செட் பண்ணிக்கிறதுதான் முக்கியம். இப்ப 'வேட்டை’யில் லிங்குசாமி கமர்ஷியல் பவர்ஃபுல் ஸ்க்ரிப்ட் கொடுத்திருக்கார். என்ஜாய் பண்ணி நடிக்கிறேன்.
தொழிலுக்குக் கொடுக்கிற மரியாதை அளவுக்கு, எனக்கு பெர்சனல் வாழ்க்கையும் ரொம்ப முக்கியம். நண்பர்களோடு மணிக்கணக்கா அரட்டை அடிக்க, கோல்ஃப் விளையாட, ஊர் சுத்திப் பார்க்கன்னு எனக்குப் பிடிச்ச விஷயங்களையும் நான் செய்யணும் இல்லையா? சமீபத்தில் அமெரிக்கன் யுனிவர்சிட்டி யில் நான் உரை நிகழ்த்தியபோது, எங்க அம்மா முகத்தின் பூரிப்பு இதுவரை நான் பார்க்காதது. நிறைய நடிகர்கள் தவறவிடுகிற விஷயம் அது. ரொம்ப சிம்பிள் சார்... ஒவ்வொரு நாளையும் உற்சாகமா வாழணும் நான்!''
''கல்யாணம் ஆகி இத்தனை வருஷத்துக்குப் பிறகும் மனைவியிடம், அதே காதலுடன் இருக்கீங்க. நிறைய மனிதர்கள் தவறுகிற இடம் இது. உங்களுக்கு எப்படிச் சாத்தியம்?''
''ஷூட்டிங் முடிஞ்சா, நேரா வீட்டுக்குப் போயிடுவேன். வொய்ஃப் சரிதாகூடத்தான் வெளியே சுத்தப் போவேன். அப்பா, அம்மா முன்னாடியே சரிதாவுக்கு முத்தம் கொடுத்து, 'உன்னைத் திருத்தவே முடியாது’ன்னு திட்டு வாங்கிஇருக்கேன். எனக்கு வேற ஆசைகளே இல்லைன்னு சொல்லிட முடியாது. ஆனால், கொஞ்சம் பயந்த சுபாவம். ராத்திரி படுத்தா, பெருமூச்சு இல்லாம, நிம்மதியாத் தூங்கணும். நாளைக்கு என் பையன் என்னை எந்தக் குறையும் சொல்லி கிண்டல் பண்ணக் கூடாதுன்னு யோசிப்பேன். 'ஐயோ, மாதவனோடு நடிக்கணுமா?’னு எந்த ஹீரோயினும் என்னை நினைச்சுப் பயப்பட மாட்டாங்க. உண்மை சார் இது!''
''பையன் எப்படி இருக்கார்?''
''வேதாந்த் சண்டைப் படம் பார்க்கிறார். பொம்மைத் துப்பாக்கியால என்னைத் தினம் சுடுறார். செம ஸ்பீடா கம்ப்யூட்டர் வொர்க் பண்றார். இன்னும் கொஞ்ச நாள்ல ஃபேஸ்புக்லயும் வந்துருவார்னு நினைக்கிறேன். ஆனால், நல்ல மனசுக்காரரா இருக்கார். ஏழை ஜனங்களைப் பார்த்தால், எந்த விகல்பமும் இல்லாம தொட்டுத் தொட்டு அன்பா பேசுறார். மனிதாபிமானத்தோடு இருக்கார். அதுதான் சந்தோஷம்!''
நன்றி விகடன்...
'' 'அலைபாயுதே’ சமயப் பரபரப்பு, கிரேஸ் எதுவும் இல்லாம ரொம்பவே நிதானம் ஆகிட்டீங்களே?''
''மணிரத்னம் சார் அறிமுகம், இளமையா ஒரு பையன், துள்ளலா ஒரு காதல் கதைன்னு அப்போ எழுந்த பரபரப்பு... செம சென்சேஷன். அது ஒரு விசிட்டிங் கார்டு. அப்புறம் திறமை மட்டும்தானே நிக்கும். எப்பவும் நியூஸ்ல இருந்துட்டே இருக்கணும்னு தேவை இல்ல. இன்னும் 20 வருஷங்களுக்குப் பிறகு, 'மாதவன்னா மரியாதையான ஆர்ட்டிஸ்ட்’னு ஒரு பேர் இருந்தாப் போதும். நான் சினிமாவுக்கு வந்து 11 வருஷங்கள் ஆச்சு. முதல் ஏழு வருஷம் தெரிஞ்சவங்க, அறிஞ்சவங் கன்னு இஷ்டத்துக்குப் படம் பண்ணிட்டேன். இப்போ நான் சென்ஸிபிள்!''
''ஆனா, இப்போ ஹீரோக்கள் பரபரன்னு அவங்க ரெக்கார்டை அவங்களே முறியடிக்க, ஓடிட்டு இருக்காங்க. அந்த ட்ரெண்டை மனசுல ஏத்திக்கவே மாட்டீங்களா?''
''எனக்குன்னு ஒரு ஸ்பேஸ் இருக்கு. அதுக்குள்தான் நான் இயங்க முடியும். பட்டினி கிடக்கிறவன் மாதிரியோ, படிக்காதவன் மாதிரியோ, விஜய், சூர்யா மாதிரியோ என்னால் நடிக்க முடியாது. எனக்குன்னு ஒரு தனி இடம் தேடிக்கணும். அதான் 'யாவரும் நலம்’ மாதிரி செலெக்ட்டிவ்வா நடிக் கிறேன். எந்த விஷயத்தையும் ஒண்ணுக்கு ரெண்டு தடவை யோசிச்சுப் பண்றேன். கமல் சார் படம்னா மட்டும், உடனே நடிச்சிடுவேன். ரெண்டாவது ஹீரோ, மூணாவது ஹீரோன்னு பேச்சே கிடையாது. என்னைத் தன் தம்பி மாதிரி பார்த்துப்பார். த்ரிஷா கூட என்னைக் கேலி பண்ணுவாங்க. ஆனா, கமல் என் குரு. அவரோட பெரிய பக்தன் நான். மக்கள் ரசனைக்கு நம்மை செட் பண்ணிக்கிறதுதான் முக்கியம். இப்ப 'வேட்டை’யில் லிங்குசாமி கமர்ஷியல் பவர்ஃபுல் ஸ்க்ரிப்ட் கொடுத்திருக்கார். என்ஜாய் பண்ணி நடிக்கிறேன்.
தொழிலுக்குக் கொடுக்கிற மரியாதை அளவுக்கு, எனக்கு பெர்சனல் வாழ்க்கையும் ரொம்ப முக்கியம். நண்பர்களோடு மணிக்கணக்கா அரட்டை அடிக்க, கோல்ஃப் விளையாட, ஊர் சுத்திப் பார்க்கன்னு எனக்குப் பிடிச்ச விஷயங்களையும் நான் செய்யணும் இல்லையா? சமீபத்தில் அமெரிக்கன் யுனிவர்சிட்டி யில் நான் உரை நிகழ்த்தியபோது, எங்க அம்மா முகத்தின் பூரிப்பு இதுவரை நான் பார்க்காதது. நிறைய நடிகர்கள் தவறவிடுகிற விஷயம் அது. ரொம்ப சிம்பிள் சார்... ஒவ்வொரு நாளையும் உற்சாகமா வாழணும் நான்!''
''கல்யாணம் ஆகி இத்தனை வருஷத்துக்குப் பிறகும் மனைவியிடம், அதே காதலுடன் இருக்கீங்க. நிறைய மனிதர்கள் தவறுகிற இடம் இது. உங்களுக்கு எப்படிச் சாத்தியம்?''
''ஷூட்டிங் முடிஞ்சா, நேரா வீட்டுக்குப் போயிடுவேன். வொய்ஃப் சரிதாகூடத்தான் வெளியே சுத்தப் போவேன். அப்பா, அம்மா முன்னாடியே சரிதாவுக்கு முத்தம் கொடுத்து, 'உன்னைத் திருத்தவே முடியாது’ன்னு திட்டு வாங்கிஇருக்கேன். எனக்கு வேற ஆசைகளே இல்லைன்னு சொல்லிட முடியாது. ஆனால், கொஞ்சம் பயந்த சுபாவம். ராத்திரி படுத்தா, பெருமூச்சு இல்லாம, நிம்மதியாத் தூங்கணும். நாளைக்கு என் பையன் என்னை எந்தக் குறையும் சொல்லி கிண்டல் பண்ணக் கூடாதுன்னு யோசிப்பேன். 'ஐயோ, மாதவனோடு நடிக்கணுமா?’னு எந்த ஹீரோயினும் என்னை நினைச்சுப் பயப்பட மாட்டாங்க. உண்மை சார் இது!''
''பையன் எப்படி இருக்கார்?''
''வேதாந்த் சண்டைப் படம் பார்க்கிறார். பொம்மைத் துப்பாக்கியால என்னைத் தினம் சுடுறார். செம ஸ்பீடா கம்ப்யூட்டர் வொர்க் பண்றார். இன்னும் கொஞ்ச நாள்ல ஃபேஸ்புக்லயும் வந்துருவார்னு நினைக்கிறேன். ஆனால், நல்ல மனசுக்காரரா இருக்கார். ஏழை ஜனங்களைப் பார்த்தால், எந்த விகல்பமும் இல்லாம தொட்டுத் தொட்டு அன்பா பேசுறார். மனிதாபிமானத்தோடு இருக்கார். அதுதான் சந்தோஷம்!''
நன்றி விகடன்...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நல்ல நடிகர் மாதவன்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|