புதிய பதிவுகள்
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்களுக்கு காலம் வருமா?
Page 1 of 1 •
`எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும்' என்ற பாடலை நம்பிக்கையுடன் திரைப்படத்துறையினர் பாடி வருகிறார்கள். தமிழ்நாட்டில் திரைப்படத்துறை வாழ்வாங்கு வாழ்ந்த துறையாகும். இந்த துறையை ஒரு தொழிலாக கருதியவர்களும் உண்டு, கலையாக கருதியவர்களும் உண்டு, சமுதாய மாற்றத்தின் கருவியாக கருதியவர்களும் உண்டு.
எத்தனையோ ஆற்றலாளர்களை படைத்தது இந்த திரைப்படத்துறை. எண்ணற்ற ஆண்டுகளாக பரம்பரை பரம்பரையாக இந்த திரைப்படத்துறையில் ஊறிய குடும்பங்கள் பல உண்டு. அவர்கள் இந்த துறையில் பெற்ற வெற்றிகளை எல்லாம் பார்த்து, பணம் இல்லாவிட்டாலும் சரி, மனதில் உறுதி இருக்கிறது, திறமை இருக்கிறது என்று திரைப்படத்துறையில் காலடி வைத்தவர்கள். அதிலே வெற்றியும் அடைந்து உச்சிக்கு சென்றவர்களும் பலர் உண்டு.
திரைப்படத்துறை என்பது வெறும் படத்தயாரிப்பாளர்களை மட்டும் கொண்டது அல்ல, ஒரு படம் தயாரிக்கப்பட்டு, தியேட்டர்களில் வெளியிடப்பட்டு வெற்றி பெறுகிறது என்றால், இதற்கு பின்னணியில் பலவித திரைப்படத்தொழில்கள் உண்டு. அத்தனை தொழில்களும் அபரிமிதமாக ஒருகாலத்தில் வளர்ந்தன. தயாரிக்கப்பட்ட படம் விநியோகஸ்தர்களிடம் வழங்கப்பட்டு, அவர்கள் மூலம் தியேட்டர்களில் கொடுத்து திரையிடப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் ஏற்பட்ட நஷ்டங்களால் எத்தனையோ திரையரங்குகள், மிகவும் பழமையான திரையரங்குகளும் இடிக்கப்பட்டு, வணிக வளாகங்கள் ஆனதைப் பார்த்து சினிமா ரசிகர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். 1,850 திரையரங்குகள் இருந்த தமிழ்நாட்டில் இன்று 650 திரையரங்குகள் மட்டுமே இருக்கிறது. இதுபோல, முக்கிய பங்காற்றிய விநியோகஸ்தர்கள் என்ற ஒரு இனமே இப்போது அழிந்துவிட்டது.
சென்னை அண்ணாசாலை அருகே மீரான் சாகிப் தெருவில் நூற்றுக்கணக்கான விநியோகஸ்தர்கள் இருந்தனர். படங்களை வாங்குவதற்கு, விற்பதற்கு அங்கு வரும் கூட்டம் `ஜே ஜே' என்று இருந்தது. எல்லா மாவட்டங்களிலும் இவ்வாறு கொடிகட்டி பறந்தனர். இப்போது விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்குத்தான் விநியோகஸ்தர்கள் உள்ளனர். இந்த தொழிலில் ஈடுபட்ட ஒருவர் `வடை' சுட்டு பிழைக்கிறார், மற்றொருவர் `இளநீர்' விற்று பிழைக்கிறார் என்றெல்லாம் கேள்விப்படுவது மனதை கசக்கி பிழிகின்றது. தற்போது குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட 200 படங்களுக்கும் மேல் தியேட்டர்களை எட்டிப்பார்க்க முடியாமல், பெட்டிக்குள் முடங்கி கிடக்கிறது. இதனால் வட்டி கட்டமுடியாமல் வாடி வதங்கிக்கொண்டிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள், என்றெல்லாம் மனம் பதைத்து கூறுகிறார்கள். இப்படிப்பட்ட படங்கள் வெளிவருவதன் மூலம், பல திறமையான கலைஞர்களை அடையாளம் காண முடியும். இந்த 200 படங்களிலும் எத்தனையோ நடிகர்களின் நடிப்பு திறமை பளிச்சிட்டிருக்கும். ஏராளமான கேமராமேன்களின் திறமை முத்திரை பதித்திருக்கும். எத்தனையோ கதையாசிரியர்கள் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டிருப்பார்கள். எத்தனையோ டைரக்டர்களின் திறமை மக்களுக்கு தெரிந்திருக்கும். இந்த படங்கள் எல்லாம் வெளிவராதது, அந்த படங்களை மட்டும் பெட்டிக்குள் போட்டு பூட்டிவிடவில்லை. எண்ணற்ற கலைஞர்களின் திறமையையும், வாழ்க்கையையும் அல்லவா பெட்டிக்குள் போட்டு பூட்டிவிட்டது.
ஒரு கேமராமேனாக 1990-ல் தன் திரைப்பட வாழ்க்கையை தொடங்கிய தங்கர்பச்சான் டைரக்ட் செய்த `அழகி' என்ற முதல் படம் திரைக்கு வந்த பிறகுதானே, அவருக்கு டைரக்ஷன் திறமை இருக்கிறது என்று அடையாளம் காண முடிந்தது. ஒரே ஆண்டில் `பெரியார்', `பள்ளிக்கூடம்', `9 ரூபாய் நோட்டு' என்று டைரக்ஷன் செய்து பலராலும் பாராட்டப்பட்ட அவரது `களவாடிய பொழுதுகள்' என்ற திரைப்படமே ஒரு ஆண்டுக்கும் மேலாக, திரையிட முடியாமல் பெட்டிக்குள் முடங்கி கிடக்கிறது. "கிளம்பிற்று காண் சிங்கக்கூட்டம்'' என்று இதுபோல அடைபட்டுக்கிடக்கும் 200 படங்களும் சுதந்திர காற்றை சுவாசிக்க திரைக்கு வரவேண்டும். எனவே, திரைப்படத்துறையில் எல்லா மட்டத்திலும் எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல், யாருடைய பிடிக்குள்ளும் அகப்படாமல், எல்லா படங்களும் பெட்டியை விட்டு வெளியே வந்து, தியேட்டர்களில் திரையிடப்படும் ஒரு சூழ்நிலையை திரைப்படத்துறையினர் உருவாக்க வேண்டும் என்பதே, இந்த 200 படங்களிலும் முதலீடு செய்தவர்கள் மட்டுமல்லாமல், அனைத்து கலைஞர்கள், தொழிலாளர்களின் ஆசையாகும்.
தினதந்தி தலையங்கம்
எத்தனையோ ஆற்றலாளர்களை படைத்தது இந்த திரைப்படத்துறை. எண்ணற்ற ஆண்டுகளாக பரம்பரை பரம்பரையாக இந்த திரைப்படத்துறையில் ஊறிய குடும்பங்கள் பல உண்டு. அவர்கள் இந்த துறையில் பெற்ற வெற்றிகளை எல்லாம் பார்த்து, பணம் இல்லாவிட்டாலும் சரி, மனதில் உறுதி இருக்கிறது, திறமை இருக்கிறது என்று திரைப்படத்துறையில் காலடி வைத்தவர்கள். அதிலே வெற்றியும் அடைந்து உச்சிக்கு சென்றவர்களும் பலர் உண்டு.
திரைப்படத்துறை என்பது வெறும் படத்தயாரிப்பாளர்களை மட்டும் கொண்டது அல்ல, ஒரு படம் தயாரிக்கப்பட்டு, தியேட்டர்களில் வெளியிடப்பட்டு வெற்றி பெறுகிறது என்றால், இதற்கு பின்னணியில் பலவித திரைப்படத்தொழில்கள் உண்டு. அத்தனை தொழில்களும் அபரிமிதமாக ஒருகாலத்தில் வளர்ந்தன. தயாரிக்கப்பட்ட படம் விநியோகஸ்தர்களிடம் வழங்கப்பட்டு, அவர்கள் மூலம் தியேட்டர்களில் கொடுத்து திரையிடப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் ஏற்பட்ட நஷ்டங்களால் எத்தனையோ திரையரங்குகள், மிகவும் பழமையான திரையரங்குகளும் இடிக்கப்பட்டு, வணிக வளாகங்கள் ஆனதைப் பார்த்து சினிமா ரசிகர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். 1,850 திரையரங்குகள் இருந்த தமிழ்நாட்டில் இன்று 650 திரையரங்குகள் மட்டுமே இருக்கிறது. இதுபோல, முக்கிய பங்காற்றிய விநியோகஸ்தர்கள் என்ற ஒரு இனமே இப்போது அழிந்துவிட்டது.
சென்னை அண்ணாசாலை அருகே மீரான் சாகிப் தெருவில் நூற்றுக்கணக்கான விநியோகஸ்தர்கள் இருந்தனர். படங்களை வாங்குவதற்கு, விற்பதற்கு அங்கு வரும் கூட்டம் `ஜே ஜே' என்று இருந்தது. எல்லா மாவட்டங்களிலும் இவ்வாறு கொடிகட்டி பறந்தனர். இப்போது விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்குத்தான் விநியோகஸ்தர்கள் உள்ளனர். இந்த தொழிலில் ஈடுபட்ட ஒருவர் `வடை' சுட்டு பிழைக்கிறார், மற்றொருவர் `இளநீர்' விற்று பிழைக்கிறார் என்றெல்லாம் கேள்விப்படுவது மனதை கசக்கி பிழிகின்றது. தற்போது குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட 200 படங்களுக்கும் மேல் தியேட்டர்களை எட்டிப்பார்க்க முடியாமல், பெட்டிக்குள் முடங்கி கிடக்கிறது. இதனால் வட்டி கட்டமுடியாமல் வாடி வதங்கிக்கொண்டிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள், என்றெல்லாம் மனம் பதைத்து கூறுகிறார்கள். இப்படிப்பட்ட படங்கள் வெளிவருவதன் மூலம், பல திறமையான கலைஞர்களை அடையாளம் காண முடியும். இந்த 200 படங்களிலும் எத்தனையோ நடிகர்களின் நடிப்பு திறமை பளிச்சிட்டிருக்கும். ஏராளமான கேமராமேன்களின் திறமை முத்திரை பதித்திருக்கும். எத்தனையோ கதையாசிரியர்கள் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டிருப்பார்கள். எத்தனையோ டைரக்டர்களின் திறமை மக்களுக்கு தெரிந்திருக்கும். இந்த படங்கள் எல்லாம் வெளிவராதது, அந்த படங்களை மட்டும் பெட்டிக்குள் போட்டு பூட்டிவிடவில்லை. எண்ணற்ற கலைஞர்களின் திறமையையும், வாழ்க்கையையும் அல்லவா பெட்டிக்குள் போட்டு பூட்டிவிட்டது.
ஒரு கேமராமேனாக 1990-ல் தன் திரைப்பட வாழ்க்கையை தொடங்கிய தங்கர்பச்சான் டைரக்ட் செய்த `அழகி' என்ற முதல் படம் திரைக்கு வந்த பிறகுதானே, அவருக்கு டைரக்ஷன் திறமை இருக்கிறது என்று அடையாளம் காண முடிந்தது. ஒரே ஆண்டில் `பெரியார்', `பள்ளிக்கூடம்', `9 ரூபாய் நோட்டு' என்று டைரக்ஷன் செய்து பலராலும் பாராட்டப்பட்ட அவரது `களவாடிய பொழுதுகள்' என்ற திரைப்படமே ஒரு ஆண்டுக்கும் மேலாக, திரையிட முடியாமல் பெட்டிக்குள் முடங்கி கிடக்கிறது. "கிளம்பிற்று காண் சிங்கக்கூட்டம்'' என்று இதுபோல அடைபட்டுக்கிடக்கும் 200 படங்களும் சுதந்திர காற்றை சுவாசிக்க திரைக்கு வரவேண்டும். எனவே, திரைப்படத்துறையில் எல்லா மட்டத்திலும் எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல், யாருடைய பிடிக்குள்ளும் அகப்படாமல், எல்லா படங்களும் பெட்டியை விட்டு வெளியே வந்து, தியேட்டர்களில் திரையிடப்படும் ஒரு சூழ்நிலையை திரைப்படத்துறையினர் உருவாக்க வேண்டும் என்பதே, இந்த 200 படங்களிலும் முதலீடு செய்தவர்கள் மட்டுமல்லாமல், அனைத்து கலைஞர்கள், தொழிலாளர்களின் ஆசையாகும்.
தினதந்தி தலையங்கம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
///எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும்'////
- Sponsored content
Similar topics
» இணையம்-பட்டால் அறிவு வருமா?படித்தால் அறிவு வருமா?துடி துடித்து இறந்த கர்ப்பிணி.
» தல போல வருமா , நம்ம ஈகரை தல போல வருமா ...............
» பிளான் பண்ணி மோசடி அந்தக் காலம் ; பிளாட் போட்டு மோசடி இந்தக் காலம்
» யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும்!
» வருடத்தில் 6 மாத காலம் உறங்கி 6 மாத காலம் விழித்திருக்கும் நபர்
» தல போல வருமா , நம்ம ஈகரை தல போல வருமா ...............
» பிளான் பண்ணி மோசடி அந்தக் காலம் ; பிளாட் போட்டு மோசடி இந்தக் காலம்
» யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும்!
» வருடத்தில் 6 மாத காலம் உறங்கி 6 மாத காலம் விழித்திருக்கும் நபர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|