புதிய இடுகைகள்
ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்krishnaamma
உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
krishnaamma
In need of Antivirus Software
rtr_18
பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
krishnaamma
முகநூல் நகைச்சுவை படங்கள்
krishnaamma
2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
SK
ஐ.பி.எல் -2018 !!
SK
நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
SK
எனக்குள் ஒரு கவிஞன் SK
SK
‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
SK
உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
SK
கண்மணி வார நாவல் 25.04.2018
Meeran
திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
Meeran
நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
ayyasamy ram
தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
SK
பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
SK
இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
ayyasamy ram
அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
ayyasamy ram
'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
ayyasamy ram
5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
ayyasamy ram
நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
தமிழ்நேசன்1981
வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
ayyasamy ram
இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
ayyasamy ram
ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
ayyasamy ram
2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
ayyasamy ram
சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
ayyasamy ram
என்னைப் பற்றி...பாலமுருகன்
Panavai Bala
சில்லுகள்...
Panavai Bala
நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
ayyasamy ram
காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
ayyasamy ram
இலக்கியத்தில் 'பேராசிரியர்'
ayyasamy ram
'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
ayyasamy ram
ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
valav
அறிமுகம்-சத்யா
ரா.ரமேஷ்குமார்
காத்திருக்கிறேன் SK
ஜாஹீதாபானு
ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
T.N.Balasubramanian
சிரிக்கும் பெண்ணே-சுபா
SK
குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
SK
திட்டி வாசல்
T.N.Balasubramanian
சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
T.N.Balasubramanian
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
Meeran
அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
Vaali Mohan Das
உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
ராஜா
மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
ராஜா
தினை மாவு பூரி!
ayyasamy ram
இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
ayyasamy ram
எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
ayyasamy ram
அம்புலிமாமா புத்தகங்கள்
prevel
இந்திரா அமிர்தம்---அறிமுகம்
ரா.ரமேஷ்குமார்
கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
SK
குல தெய்வம்
SK
கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
T.N.Balasubramanian
நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
SK
கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
T.N.Balasubramanian
தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
T.N.Balasubramanian
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
SK
பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
SK
மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
ஜாஹீதாபானு
கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
SK
மழைத்துளி
SK

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
ராஜா |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
heezulia |
| |||
Panavai Bala |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
|
Admins Online
இனி அவர் மக்கள் சி.எம்! -- ஜூனியரை வாழ்த்தும் சீனியர்கள் சினிமா
இனி அவர் மக்கள் சி.எம்! -- ஜூனியரை வாழ்த்தும் சீனியர்கள் சினிமா
மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்வராகியிருக் கிறார் ஜெ.ஜெயலலிதா! சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கில், 33 அமைச்சர்களுடன் மே 16-ம் தேதியன்று தான் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்ட விழா வுக்கு... தன் திரையுலக வாழ்வில் மனம் நெருங்கிய நட்புகளையும் மாறாத நேசத்துடன் அழைத் திருந்தார் ஜெயலலிதா.
சச்சு, ராஜசுலோசனா, சரோஜாதேவி, பி.சுசீலா... என்ற வரிசையில் சூப்பர் சீனியர்களாக சௌகார் ஜானகியும், அஞ்சலி தேவியும் நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சியுடன் அரங்கத்தில் அமர்ந்திருந்தது, ஆத்மார்த்தம்!
இங்கே... ஜெயலலிதா வுடனான தங்களின் அன்பை பகிர்ந்து கொள்கிறார்கள் இந்த சூப்பர் சீனியர் தோழிகள்!
''குழந்தையா ஃபிராக் போட்டுட்டு அழகான 'டால்’ மாதிரி இருந்த காலத்துல இருந்தே அவங்களை எனக்குத் தெரியும்'' என்று பரவசப் புன்னகையுடன் ஆரம்பித்த சௌகார்,
''அவங்களோட அம்மா வேதா, சித்தி வித்யாவதி ரெண்டு பேரும் எனக்கு
நல்ல ஃப்ரெண்ட்ஸ். என் மூத்த பொண்ணு பிரபாவும், ஜெயலலிதாவும் சர்ச் பார்க் ஸ்கூல்ல படிச்சப்போ, என் பொண்ணுக்கு அவங்க இம்மிடியட் சீனியர். அப்பவே ஸ்போர்ட்ஸ், நடிப்பு, நாட்டி யம்னு எல்லாத்துலயும் அவங் களுக்கு இன்ட்ரஸ்ட். எல்லா விஷயங்கள்லயும் டிஸிப்ளின் இருக்கணும்னு நெனப்பாங்க!
அவங்க நடிகையாயிட்ட பிறகும் ஒரிஜினாலிட்டியில இருந்து மாறல. சினிமா செட்டுல அவங்க ஸீன் இல்லாதப்ப எல்லாம், ஒரு ஓரத்துல அமைதியா உட்கார்ந்துப்பாங்க. யார்கிட்டயும் வெட்டி அரட்டை அடிக்க மாட்டாங்க.
எல்லா விஷயங்கள்லயும் அவங்களுக்குனு ஒரு தனித்தன்மை இருக்கும். அது இப்ப வரைக்கும் மாறாம இருக்கு. ஷீ இஸ் எ பர்ஃபெக்ஷனிஸ்ட்'' என்றபோது ஒரு தாயின் பெருமிதம் சௌகாரின் முகத்தில்!
தொடர்ந்தவர், ''இப்ப இருக்கிற சி.எம் ஜெயலிதாகிட்ட பூரண மனமுதிர்ச்சி தெரியுது. தன் மொத்த வாழ்க்கையையும் முழுக்க முழுக்க மக்களுக்காக ஆத்மார்த் தமா சமர்ப்பணம் பண்ணிக்கிட்ட அர்ப்பணிப்பு தெரியுது. இந்த மெச் சூரிட்டியான அப்ரோச்சால ஆட்சியில நிறைய ஆக்கபூர்வமான விஷயங்களை செய்வாங்க. இனி எல்லாம் ரொம்ப டிசிப்ளிண்டா, சிஸ்டமேட்டிக்கா நடக்கும். அவங்க நேஷனல் லெவல் தலைவரா ஆகணும்கிறதுதான் என் ஆசை, பிரார்த்தனை. கண்டிப்பா அது நடக்கும்னு நம்புறேன்!'' என்ற சௌகாரின் தெளிவான வார்த்தைகளுக்குள், அவர்கள் இருவருக்கும் இடையிலான நட்பின் இறுக்கமும் அன்பின் நெருக்கமும் கம்பீரமாக நிமிர்ந்திருந்தன!
''எவரம்மா, ரண்டி ரண்டி'' என்று சுந்தரத் தெலுங்கில் தன் வீட்டில் நம்மை வரவேற்ற அஞ்சதேவியம்மா, சிரித்துக் கொண்டே ''வாம்மா!'' என்று செந்தமிழுக்கு மாறினார்.
''ஜெயாம்மாவுக்கு என் மேல எப்பவும் பாசாங்கு இல்லாத அன்பும் மரியாதையும், ஒரு அம்மாங்கற பாசமும் குறையாம இருக்கும். அந்தப் பாசத்தினாலதானே பதவி ஏற்பு விழாவுக்கு மறக்காம அழைச்சிருந்தார்..?!'' என்றபோது பெருமிதம் கலந்த பூரிப்பு அவர் முகத்தில்!
''போன வருஷம் எனக்கு என்னோட சதாபிஷேகம் நடந்தது. அந்த ஃபங்ஷன்ல ரொம்ப சந்தோஷமா கலந்துக்கிட்டு, ஆசீர்வாதம் வாங்கிட்டுப் போனாங்க. அவங்க எப்பவும் ரொம்ப பொறுப்பா நடந்துக்குவாங்க.
இப்ப அவங்க முகத்துல தெரியுற சாந்தம், அமைதியைப் பார்க்கறப்போ அந்த பொறுப்புணர்வு அவங்களுக்குள்ள ரொம்ப ரொம்ப அதிகமாயிட்டதா தோணுது. நம்ம மனசைப் பிரதிபலிக்கிறதுதானே முகம்!
மக்களுக்கு நல்லது செய்யணுங்கற தீவிர உத்வேகம் அவங்க செய்கைகள்ல தெரியுது. நிச்சயமா இந்த முறை அவங்க 'மக்கள் சி.எம்’மா இருப்பாங்க. அப்படி இருக்கணும் கிறதுதான் இந்த சீனியரோட ஆசை. அதுக்காக நிறைஞ்ச மனசோட ஆசீர்வாதம் பண்ணுறேன்!'' என்று சில நிமிடங்கள் கண் மூடி பிராத்தனை செய்தார்.
அவரின் கூப்பிய கரங்களுக்குள் தளும்பி நிரம்பி வழிந்தோடியது நலம் நாடும் நட்பு!
அம்மாவின் வைரக் கம்மல்!
ஜெயலலிதா இப்போது மீண்டும் நகை அணிய ஆரம்பித்திருக்கிறார்! பதவியேற்புக்கு முந்தைய தினம் வரையில் அணியாமல் இருந்தவர், மேடைக்கு வந்தபோது காதில் புதுக் கம்மல் மின்னியது. புது கம்மலின் செய்திக்கு போவதற்கு முன்... சின்ன ஃப்ளாஷ்பேக்!
நடிகையிலிருந்து அரசியல்வாதியாக மாறியபோதும்கூட, தொடர்ந்து நகைகள் அணிந்து வந்தார் ஜெயலலிதா. முதன் முறையாக 1991-ல் முதல்வரானபோது, பெரிய கல் வைத்த கம்மல், வலது கை விரலில் மோதிரம், இரண்டு கரங்களிலும் பிரேஸ்லெட் டைப் வளையல்கள் என... இந்த நகைகள் எல்லாம் ஜெயலலிதாவின் தனி அடையாளங்களாக இருந்தன. வளர்ப்பு மகன் திருமணத்தில் வைர ஒட்டியாணம், கழுத்து நிறைய ஆரங்கள் என்று மிக அதிக நகைகளை அணிந்து அவர் ஊர்வலம் வந்த போட்டோக்கள்தான், 96-ல் ஆட்சியையே காவு வாங்கியது!
அதிலிருந்து, 'இனி நகைகளே அணிய மாட்டேன்’ என்று சபதமிட்டவர், 2001- ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோதும் நகைகளை அணியவில்லை. 96-ம் ஆண்டிலிருந்து வாட்ச் கூட அணியாமல் இருந்தவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 'கோல்ட்’ வாட்ச்சை தவிர்த்து, புடவைக்கு மேட்சாக சிம்பிள் வார் வைத்த வாட்ச் பயன்படுத்தினார். இந்நிலையில், சமீபத்திய தேர்தலுக்கு முன்பு, 'குண்டுமணி அளவுக்காவது நகை அணியுங்கள்’ என்று ஜோதிடர்கள் சொன்னார்களாம். 'அதனால்தான் பதவியேற்பின்போது சின்ன சைஸில் கம்மல்கள் அணிந்து வந்தார்' என்கிறார்கள். இந்த வைரக் கம்மல்கள் மைசூரில் இருந்து வரவழைக்கப்பட்டிருக் கின்றன.
கூந்தலிலும்கூட மாற்றம்... ஜெயலலிதாவின் தலைமுடியின் நெற்றி வகிட்டில் நேர் கோடுக்கு இருபுறமும் கொஞ்சம் வெள்ளை முடி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. இப்போது 'டை’ அடித்திருக்கிறார். ஆட்சி முறையிலும் நல்ல மாற்றங்கள் அரங்கேறட்டும்!
அவள் விகடன்
சச்சு, ராஜசுலோசனா, சரோஜாதேவி, பி.சுசீலா... என்ற வரிசையில் சூப்பர் சீனியர்களாக சௌகார் ஜானகியும், அஞ்சலி தேவியும் நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சியுடன் அரங்கத்தில் அமர்ந்திருந்தது, ஆத்மார்த்தம்!
இங்கே... ஜெயலலிதா வுடனான தங்களின் அன்பை பகிர்ந்து கொள்கிறார்கள் இந்த சூப்பர் சீனியர் தோழிகள்!
''குழந்தையா ஃபிராக் போட்டுட்டு அழகான 'டால்’ மாதிரி இருந்த காலத்துல இருந்தே அவங்களை எனக்குத் தெரியும்'' என்று பரவசப் புன்னகையுடன் ஆரம்பித்த சௌகார்,
''அவங்களோட அம்மா வேதா, சித்தி வித்யாவதி ரெண்டு பேரும் எனக்கு
நல்ல ஃப்ரெண்ட்ஸ். என் மூத்த பொண்ணு பிரபாவும், ஜெயலலிதாவும் சர்ச் பார்க் ஸ்கூல்ல படிச்சப்போ, என் பொண்ணுக்கு அவங்க இம்மிடியட் சீனியர். அப்பவே ஸ்போர்ட்ஸ், நடிப்பு, நாட்டி யம்னு எல்லாத்துலயும் அவங் களுக்கு இன்ட்ரஸ்ட். எல்லா விஷயங்கள்லயும் டிஸிப்ளின் இருக்கணும்னு நெனப்பாங்க!
அவங்க நடிகையாயிட்ட பிறகும் ஒரிஜினாலிட்டியில இருந்து மாறல. சினிமா செட்டுல அவங்க ஸீன் இல்லாதப்ப எல்லாம், ஒரு ஓரத்துல அமைதியா உட்கார்ந்துப்பாங்க. யார்கிட்டயும் வெட்டி அரட்டை அடிக்க மாட்டாங்க.
எல்லா விஷயங்கள்லயும் அவங்களுக்குனு ஒரு தனித்தன்மை இருக்கும். அது இப்ப வரைக்கும் மாறாம இருக்கு. ஷீ இஸ் எ பர்ஃபெக்ஷனிஸ்ட்'' என்றபோது ஒரு தாயின் பெருமிதம் சௌகாரின் முகத்தில்!
தொடர்ந்தவர், ''இப்ப இருக்கிற சி.எம் ஜெயலிதாகிட்ட பூரண மனமுதிர்ச்சி தெரியுது. தன் மொத்த வாழ்க்கையையும் முழுக்க முழுக்க மக்களுக்காக ஆத்மார்த் தமா சமர்ப்பணம் பண்ணிக்கிட்ட அர்ப்பணிப்பு தெரியுது. இந்த மெச் சூரிட்டியான அப்ரோச்சால ஆட்சியில நிறைய ஆக்கபூர்வமான விஷயங்களை செய்வாங்க. இனி எல்லாம் ரொம்ப டிசிப்ளிண்டா, சிஸ்டமேட்டிக்கா நடக்கும். அவங்க நேஷனல் லெவல் தலைவரா ஆகணும்கிறதுதான் என் ஆசை, பிரார்த்தனை. கண்டிப்பா அது நடக்கும்னு நம்புறேன்!'' என்ற சௌகாரின் தெளிவான வார்த்தைகளுக்குள், அவர்கள் இருவருக்கும் இடையிலான நட்பின் இறுக்கமும் அன்பின் நெருக்கமும் கம்பீரமாக நிமிர்ந்திருந்தன!
''எவரம்மா, ரண்டி ரண்டி'' என்று சுந்தரத் தெலுங்கில் தன் வீட்டில் நம்மை வரவேற்ற அஞ்சதேவியம்மா, சிரித்துக் கொண்டே ''வாம்மா!'' என்று செந்தமிழுக்கு மாறினார்.
''ஜெயாம்மாவுக்கு என் மேல எப்பவும் பாசாங்கு இல்லாத அன்பும் மரியாதையும், ஒரு அம்மாங்கற பாசமும் குறையாம இருக்கும். அந்தப் பாசத்தினாலதானே பதவி ஏற்பு விழாவுக்கு மறக்காம அழைச்சிருந்தார்..?!'' என்றபோது பெருமிதம் கலந்த பூரிப்பு அவர் முகத்தில்!
''போன வருஷம் எனக்கு என்னோட சதாபிஷேகம் நடந்தது. அந்த ஃபங்ஷன்ல ரொம்ப சந்தோஷமா கலந்துக்கிட்டு, ஆசீர்வாதம் வாங்கிட்டுப் போனாங்க. அவங்க எப்பவும் ரொம்ப பொறுப்பா நடந்துக்குவாங்க.
இப்ப அவங்க முகத்துல தெரியுற சாந்தம், அமைதியைப் பார்க்கறப்போ அந்த பொறுப்புணர்வு அவங்களுக்குள்ள ரொம்ப ரொம்ப அதிகமாயிட்டதா தோணுது. நம்ம மனசைப் பிரதிபலிக்கிறதுதானே முகம்!
மக்களுக்கு நல்லது செய்யணுங்கற தீவிர உத்வேகம் அவங்க செய்கைகள்ல தெரியுது. நிச்சயமா இந்த முறை அவங்க 'மக்கள் சி.எம்’மா இருப்பாங்க. அப்படி இருக்கணும் கிறதுதான் இந்த சீனியரோட ஆசை. அதுக்காக நிறைஞ்ச மனசோட ஆசீர்வாதம் பண்ணுறேன்!'' என்று சில நிமிடங்கள் கண் மூடி பிராத்தனை செய்தார்.
அவரின் கூப்பிய கரங்களுக்குள் தளும்பி நிரம்பி வழிந்தோடியது நலம் நாடும் நட்பு!
அம்மாவின் வைரக் கம்மல்!
ஜெயலலிதா இப்போது மீண்டும் நகை அணிய ஆரம்பித்திருக்கிறார்! பதவியேற்புக்கு முந்தைய தினம் வரையில் அணியாமல் இருந்தவர், மேடைக்கு வந்தபோது காதில் புதுக் கம்மல் மின்னியது. புது கம்மலின் செய்திக்கு போவதற்கு முன்... சின்ன ஃப்ளாஷ்பேக்!
நடிகையிலிருந்து அரசியல்வாதியாக மாறியபோதும்கூட, தொடர்ந்து நகைகள் அணிந்து வந்தார் ஜெயலலிதா. முதன் முறையாக 1991-ல் முதல்வரானபோது, பெரிய கல் வைத்த கம்மல், வலது கை விரலில் மோதிரம், இரண்டு கரங்களிலும் பிரேஸ்லெட் டைப் வளையல்கள் என... இந்த நகைகள் எல்லாம் ஜெயலலிதாவின் தனி அடையாளங்களாக இருந்தன. வளர்ப்பு மகன் திருமணத்தில் வைர ஒட்டியாணம், கழுத்து நிறைய ஆரங்கள் என்று மிக அதிக நகைகளை அணிந்து அவர் ஊர்வலம் வந்த போட்டோக்கள்தான், 96-ல் ஆட்சியையே காவு வாங்கியது!
அதிலிருந்து, 'இனி நகைகளே அணிய மாட்டேன்’ என்று சபதமிட்டவர், 2001- ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோதும் நகைகளை அணியவில்லை. 96-ம் ஆண்டிலிருந்து வாட்ச் கூட அணியாமல் இருந்தவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 'கோல்ட்’ வாட்ச்சை தவிர்த்து, புடவைக்கு மேட்சாக சிம்பிள் வார் வைத்த வாட்ச் பயன்படுத்தினார். இந்நிலையில், சமீபத்திய தேர்தலுக்கு முன்பு, 'குண்டுமணி அளவுக்காவது நகை அணியுங்கள்’ என்று ஜோதிடர்கள் சொன்னார்களாம். 'அதனால்தான் பதவியேற்பின்போது சின்ன சைஸில் கம்மல்கள் அணிந்து வந்தார்' என்கிறார்கள். இந்த வைரக் கம்மல்கள் மைசூரில் இருந்து வரவழைக்கப்பட்டிருக் கின்றன.
கூந்தலிலும்கூட மாற்றம்... ஜெயலலிதாவின் தலைமுடியின் நெற்றி வகிட்டில் நேர் கோடுக்கு இருபுறமும் கொஞ்சம் வெள்ளை முடி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. இப்போது 'டை’ அடித்திருக்கிறார். ஆட்சி முறையிலும் நல்ல மாற்றங்கள் அரங்கேறட்டும்!
அவள் விகடன்
தாமு- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420
Re: இனி அவர் மக்கள் சி.எம்! -- ஜூனியரை வாழ்த்தும் சீனியர்கள் சினிமா
பகிர்வுக்கு நன்றி.
மகா பிரபு- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215
Re: இனி அவர் மக்கள் சி.எம்! -- ஜூனியரை வாழ்த்தும் சீனியர்கள் சினிமா
இதே சினிமா கூட்டம் தளிவரு வந்தால் சீனியர் சி எம் ன்னு வாழ்த்தும்
ரபீக்- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562
Re: இனி அவர் மக்கள் சி.எம்! -- ஜூனியரை வாழ்த்தும் சீனியர்கள் சினிமா
இதுல்லாம் சாகஜம் மற்றும் சாதாரணம்

தாமு- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420
Sponsored contentநிகழ்நிலை இணையாநிலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum