புதிய பதிவுகள்
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Today at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Today at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Today at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Today at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Today at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினந்தோறும் Poll_c10தினந்தோறும் Poll_m10தினந்தோறும் Poll_c10 
54 Posts - 60%
heezulia
தினந்தோறும் Poll_c10தினந்தோறும் Poll_m10தினந்தோறும் Poll_c10 
24 Posts - 27%
mohamed nizamudeen
தினந்தோறும் Poll_c10தினந்தோறும் Poll_m10தினந்தோறும் Poll_c10 
3 Posts - 3%
Barushree
தினந்தோறும் Poll_c10தினந்தோறும் Poll_m10தினந்தோறும் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தினந்தோறும் Poll_c10தினந்தோறும் Poll_m10தினந்தோறும் Poll_c10 
2 Posts - 2%
prajai
தினந்தோறும் Poll_c10தினந்தோறும் Poll_m10தினந்தோறும் Poll_c10 
2 Posts - 2%
cordiac
தினந்தோறும் Poll_c10தினந்தோறும் Poll_m10தினந்தோறும் Poll_c10 
1 Post - 1%
Geethmuru
தினந்தோறும் Poll_c10தினந்தோறும் Poll_m10தினந்தோறும் Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
தினந்தோறும் Poll_c10தினந்தோறும் Poll_m10தினந்தோறும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினந்தோறும் Poll_c10தினந்தோறும் Poll_m10தினந்தோறும் Poll_c10 
181 Posts - 56%
heezulia
தினந்தோறும் Poll_c10தினந்தோறும் Poll_m10தினந்தோறும் Poll_c10 
107 Posts - 33%
T.N.Balasubramanian
தினந்தோறும் Poll_c10தினந்தோறும் Poll_m10தினந்தோறும் Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
தினந்தோறும் Poll_c10தினந்தோறும் Poll_m10தினந்தோறும் Poll_c10 
12 Posts - 4%
prajai
தினந்தோறும் Poll_c10தினந்தோறும் Poll_m10தினந்தோறும் Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
தினந்தோறும் Poll_c10தினந்தோறும் Poll_m10தினந்தோறும் Poll_c10 
2 Posts - 1%
Barushree
தினந்தோறும் Poll_c10தினந்தோறும் Poll_m10தினந்தோறும் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
தினந்தோறும் Poll_c10தினந்தோறும் Poll_m10தினந்தோறும் Poll_c10 
1 Post - 0%
Geethmuru
தினந்தோறும் Poll_c10தினந்தோறும் Poll_m10தினந்தோறும் Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
தினந்தோறும் Poll_c10தினந்தோறும் Poll_m10தினந்தோறும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினந்தோறும்


   
   
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 09, 2009 8:08 pm

தினந்தோறும்

ஓடோடி வந்து
ஒவ்வொரு
வார இதழ்களையாய்
புரட்டுகிறேன்..

"புத்தகத்தில்
பெண்கள் படம்
பார்பதர்கென்றே -
கடைக்கு வரானுங்க பாவிங்க" என்ற

போனஸ் வார்த்தைகளையும்
வாங்கிக்கொண்டு நடக்கையில் -

மனசு வலிக்கத்தான் செய்தது;

இம்முறையும் என் கவிதை
எந்த புத்தகத்திலும்
வரவில்லை!
---------------------------------
வித்யாசாகர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 09, 2009 8:25 pm

மிக அருமை வித்யாசாகர் ,
இது கவிஞர்கள் மட்டுமில்லை அனைத்து எழுத்தாளர்களின் உணர்வுகளை அப்படியே பிரதிபலித்திருக்கிறது .

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 09, 2009 8:26 pm

பத்திரிகையில் வருவதெல்லாம் பாதுகாப்பில்லையென்றுதான் ஈகரையில் தங்கள் கவிதைகளை எழுத அழைத்துள்ளோம் கவியே!



தினந்தோறும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Sep 09, 2009 8:40 pm

வணக்கம் சிவா சார்
இளவலுக்கும் வணக்கம்

பத்திரிக்கைகள்!!! பாதகர்களால் நடத்தப் பட்டும் பச்சை விபசாரம். ஒரு முறை ஒரு பெரிய பத்திரிக்கையாளர் தன் பத்திரிக்கையில் ( இது அவர் கூறிக் கொண்டது ஆனால் அவர் ஒரு பினாமி) தன் பத்திரிக்கையில் பெண்களைக் கேலிப் படுத்தும் விதமாக ஒரு அட்டைப் படம் பொட்டிருந்தார், அடுத்த சில நாட்களில் அவருக்கு ஒரு விழா எடுத்தனர். நான் அங்கு சென்றிருந்தேன்.என்னுடன் அந்தப்பத்திரிக்கையையும் எடுத்துச் சென்றிருந்தேன். அதை அவருக்குக் கொடுத்தேன். அதைப் பார்த்ததும் அவர் எரிமலை என வெடித்தார். மான நஷட வழக்குப் போடுவேன் என்றார். காரணம் அந்த அட்டைப் படத்தில் உள்ள பெண்ணின் தலை பாகத்தை மட்டும் நீக்கி விட்டு அவருடைய மனைவியின் தலையை மட்டும் ஒட்டி இருந்தேன். போடுங்கள் இன்னும் மிச்சமிருக்கும் மானத்தைக் கோர்ட்டில் இழக்க வேண்டுமென்று நினைத்தால் என்று திருப்பிக் கத்தினேன். ஆனால் ஆச்சரியம் எல்லாப் பெண்களும் என்னை ஆதரித்தனர், அத்துடன் அது ஓய்ந்தது. இந்தப்பத்திரிக்கைக்காரர்களுக்கு பணம் கொடுப்பவர்தான் கவிஞர் அறிஞர் எல்லாம் மற்றவர்கள் எல்லாரும் கால் தூசுகள், நல்ல வேளை தம்பி வித்யா சாகர் ஈகரைக்குள் நுழைந்து விட்டார், இது ஐந்தாவது தமிழ்ச் சங்க, சிவனே (சிவா சார் தான்) தலமைப் புலவர்
வாழ்க நின் திறமை,
அன்புடன்
நந்திதா

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 09, 2009 8:45 pm

உயிர் உள்ளவரை.. இயன்றவரை கேட்பதை கொடுக்க முயற்சிக்கும் குணம் தான் கேட்பவருக்கெல்லாம் கவிதைகளையாய் பெற்றுத் தருகிறது, அழைத்து விட்டீர்களில்லையா, படைத்து விடுவோம்.., நம் எழுத்தின் எல்லை வானம் தாண்டியும்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 09, 2009 8:47 pm

"ஐந்தாம் தமிழ் சங்கம் " தகுந்த பெயர் தான் நந்திதா அக்கா ,






தல இதை கவனிக்கணும்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 09, 2009 8:52 pm

vidhyasagar wrote:உயிர் உள்ளவரை.. இயன்றவரை கேட்பதை கொடுக்க முயற்சிக்கும் குணம் தான் கேட்பவருக்கெல்லாம் கவிதியையாய் பெற்றுத் தருகிறது, அழைத்து விட்டீர்களில்லையா, படைத்து விடுவோம்.., நம் எழுத்தின் எல்லை வானம் தாண்டியும்!

நாங்களும் அறிவுப்பசியுடன் காத்துக்கொண்டு இருக்கிறோம் புலவரே எங்கள் பசியை உங்களால் திர்க்க முடியுமா என்று பார்ப்போம் நாங்களும் ரெடி தினந்தோறும் 154550

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 09, 2009 8:54 pm

மிகவும் துணிச்சலான செயலைச் செய்த ஈகரையின் வீரமங்கை நந்திதாவை மனதாரப் பாராட்டுகிறேன். இதுபோன்ற ஒரு தீரம் யாருக்கு வரும்! அவ்விடத்தில் இருந்த மகளிர் மட்டுமல்ல, ஆண்களும் தங்களுக்கே ஆதரவளித்திருப்பர்!

ஈகரையில் என் பங்கென்று எதுவும் இல்லை நந்திதா! அனைத்துமே தங்களைப் போன்ற நம் தமிழ் மொழி ஆர்வலர்களின் அயராத முயற்சி! இப்பொழுது இந்த ஈகரை ஒரு புள்ளியாகத்தான் துவங்கியுள்ளது, இனிமேல்தான் இதன் வளர்ச்சியே உள்ளது!



தினந்தோறும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 09, 2009 9:00 pm

nandhtiha wrote:வணக்கம் சிவா சார்
இளவலுக்கும் வணக்கம்

பத்திரிக்கைகள்!!! பாதகர்களால் நடத்தப் பட்டும் பச்சை விபசாரம். ஒரு முறை ஒரு பெரிய பத்திரிக்கையாளர் தன் பத்திரிக்கையில் ( இது அவர் கூறிக் கொண்டது ஆனால் அவர் ஒரு பினாமி) தன் பத்திரிக்கையில் பெண்களைக் கேலிப் படுத்தும் விதமாக ஒரு அட்டைப் படம் பொட்டிருந்தார், அடுத்த சில நாட்களில் அவருக்கு ஒரு விழா எடுத்தனர். நான் அங்கு சென்றிருந்தேன்.என்னுடன் அந்தப்பத்திரிக்கையையும் எடுத்துச் சென்றிருந்தேன். அதை அவருக்குக் கொடுத்தேன். அதைப் பார்த்ததும் அவர் எரிமலை என வெடித்தார். மான நஷட வழக்குப் போடுவேன் என்றார். காரணம் அந்த அட்டைப் படத்தில் உள்ள பெண்ணின் தலை பாகத்தை மட்டும் நீக்கி விட்டு அவருடைய மனைவியின் தலையை மட்டும் ஒட்டி இருந்தேன். போடுங்கள் இன்னும் மிச்சமிருக்கும் மானத்தைக் கோர்ட்டில் இழக்க வேண்டுமென்று நினைத்தால் என்று திருப்பிக் கத்தினேன். ஆனால் ஆச்சரியம் எல்லாப் பெண்களும் என்னை ஆதரித்தனர், அத்துடன் அது ஓய்ந்தது. இந்தப்பத்திரிக்கைக்காரர்களுக்கு பணம் கொடுப்பவர்தான் கவிஞர் அறிஞர் எல்லாம் மற்றவர்கள் எல்லாரும் கால் தூசுகள், நல்ல வேளை தம்பி வித்யா சாகர் ஈகரைக்குள் நுழைந்து விட்டார், இது ஐந்தாவது தமிழ்ச் சங்க, சிவனே (சிவா சார் தான்) தலமைப் புலவர்
வாழ்க நின் திறமை,
அன்புடன்
நந்திதா

நந்திதா நிங்கள் உண்மையான தமிழச்சி என்பதை நிருபித்து விட்டிர்கள் உங்கள் துணிவு எனக்குக்குட வராது உங்கள் வீரம் போற்றத்தக்கது ')" target="_blank" rel="nofollow">தினந்தோறும் 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக