புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை
Page 1 of 1 •
ஆலங்குளம் அருகே வேனை மோதவிட்டு காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வது போல் நடித்து, ஓடும் வேனில் வைத்து திமுக பெண் கவுன்சிலரின் கணவரை குத்திக் கொன்றனர். பின்னர் வீட்டில் இருந்த திமுக பெண் கவுன்சிலரும் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெண் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் ஊத்துமலை அருகேயுள்ள கண்ணாடிகுளத்தை சேர்ந்த பால் வியாபாரி செல்வராஜ். இவரது மனைவி தங்கமணி (34). இவர் ஆலங்குளம் யூனியன் திமுக கவுன்சிலராக இருந்தார். இவர்கள் இவருவரும் வியாழக் கிழமையன்று கொடூரமாக கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த உறவினர்கள் சுப்பிரமணியன் மனைவி மாரியம்மாள், இவரது தம்பிகள் உடையார், சுப்பிரமணியன், சேகர் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மாரியம்மாளின் தம்பிகள் வெள்ளத்துரை, மொங்கன் என்ற குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.
ஊத்துமலை தம்பதி கொலை நடந்தது குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுபற்றிய விவரம்: கண்ணாடிகுளத்தைச் சேர்ந்த செல்வராஜ் மற்றும் அவரது உறவினர் சுப்பிரமணியன் இருவரும் பால் வியாபாரிகள். இவர்களுக்கிடையே தொழில் போட்டி காரணமாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 21-11-2010ல் கண்ணாடிகுளம் விலக்கு அருகே பைக்கில் வந்து கொண்டிருந்த சுப்பிரமணியனை வழிமறித்து செல்வராஜ் கம்பால் தாக்கி கொன்றார்.
இவ்வழக்கில் காவல்துறையினர் செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொலையான சுப்பிரமணியனின் மனைவி மாரியம்மாள் கணவரை கொன்ற செல்வராஜை பழிதீர்க்க எண்ணினார். இதுபற்றி தனது தம்பிகள் உடையார், சேகர், சுப்பிரமணியன், வெள்ளத்துரை, மொங்கன் என்ற குமார் ஆகியோரிடம் கூறினார். அவர்களும் அதற்கு சம்மதித்தனர்.
இந்த சூழலில் 2 வாரங்களுக்கு முன்பு செல்வராஜ் பிணையில் வெளியேவந்தார். இதையடுத்து அவர் எங்கெல்லாம் செல்கிறார் என்று மாரியம்மாள் தரப்பினர் நோட்டமிட்டனர்.
வியாழக் கிழமையன்று பாளையிலிருந்து பைக்கில் செல்வராஜ் வீட்டிற்கு வந்துகொண்டிருக்கும் தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் ஒரு ஆம்னி வேனில் அழகியபாண்டியபுரம் மெயின் ரோட்டுக்கு வந்து காத்து நின்றனர்.
அப்போது அங்கு பைக்கில் வந்துகொண்டிருந்த செல்வராஜ் மீது வேனை மோத விட்டனர். இதில் நிலைகுலைந்த செல்வராஜ் கீழே விழுந்து காயம் அடைந்தார். உடனே அங்கு வியாபாரிகள், பொதுமக்கள் கூடினர். உடனே அவர்கள், ``பைக் மீது வேன் எதிர்பாராமல் மோதிவிட்டது. காயமடைந்த இவரை நாங்களே சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம்" என்று கூறி நடித்துள்ளனர்.
இதனை நம்பிய அவர்களும் சரி என்றனர். இதுதான் சமயம் என்று கருதிய அவர்கள் அவசர அவசரமாக செல்வராஜை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி சென்றனர். மேலும் அவரது பைக்கை ஒருவர் வேனுக்கு பின்னால் ஓட்டி வந்தார். சிறிது தூரம் சென்றதும் வேனுக்குள் வைத்தே செல்வராஜியை கடப்பாரையால் குத்தியும் அரிவாளால் வெட்டியும் கொன்றனர். அவரது உடலை கண்ணாடிகுளம் விலக்கில் வீசினர்.
பின்னர் செல்வராஜின் வீட்டுக்கு சென்ற அவர்கள் அங்கு சமையல் செய்து கொண்டிருந்த அவரது மனைவி தங்கமணியை கம்பால் தாக்கியும் கத்தியால் குத்தியும் கொன்றுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். அதன் பின்னர் காவல்துறையின் பிடியில் சிக்கினர்.
மேற்கண்ட தகவல்கள் கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலையான செல்வராஜ், தங்கமணி தம்பதிக்கு வெற்றிசெல்வம், தமிழ்செல்வம் என்ற 2 மகன்கள் உள்ளனர். தாய், தந்தை உடலைப் பார்த்து அவர்கள் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
நன்றி: இந்நேரம் நெல்லை மாவட்டம் ஊத்துமலை அருகேயுள்ள கண்ணாடிகுளத்தை சேர்ந்த பால் வியாபாரி செல்வராஜ். இவரது மனைவி தங்கமணி (34). இவர் ஆலங்குளம் யூனியன் திமுக கவுன்சிலராக இருந்தார். இவர்கள் இவருவரும் வியாழக் கிழமையன்று கொடூரமாக கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த உறவினர்கள் சுப்பிரமணியன் மனைவி மாரியம்மாள், இவரது தம்பிகள் உடையார், சுப்பிரமணியன், சேகர் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மாரியம்மாளின் தம்பிகள் வெள்ளத்துரை, மொங்கன் என்ற குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.
ஊத்துமலை தம்பதி கொலை நடந்தது குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுபற்றிய விவரம்: கண்ணாடிகுளத்தைச் சேர்ந்த செல்வராஜ் மற்றும் அவரது உறவினர் சுப்பிரமணியன் இருவரும் பால் வியாபாரிகள். இவர்களுக்கிடையே தொழில் போட்டி காரணமாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 21-11-2010ல் கண்ணாடிகுளம் விலக்கு அருகே பைக்கில் வந்து கொண்டிருந்த சுப்பிரமணியனை வழிமறித்து செல்வராஜ் கம்பால் தாக்கி கொன்றார்.
இவ்வழக்கில் காவல்துறையினர் செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொலையான சுப்பிரமணியனின் மனைவி மாரியம்மாள் கணவரை கொன்ற செல்வராஜை பழிதீர்க்க எண்ணினார். இதுபற்றி தனது தம்பிகள் உடையார், சேகர், சுப்பிரமணியன், வெள்ளத்துரை, மொங்கன் என்ற குமார் ஆகியோரிடம் கூறினார். அவர்களும் அதற்கு சம்மதித்தனர்.
இந்த சூழலில் 2 வாரங்களுக்கு முன்பு செல்வராஜ் பிணையில் வெளியேவந்தார். இதையடுத்து அவர் எங்கெல்லாம் செல்கிறார் என்று மாரியம்மாள் தரப்பினர் நோட்டமிட்டனர்.
வியாழக் கிழமையன்று பாளையிலிருந்து பைக்கில் செல்வராஜ் வீட்டிற்கு வந்துகொண்டிருக்கும் தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் ஒரு ஆம்னி வேனில் அழகியபாண்டியபுரம் மெயின் ரோட்டுக்கு வந்து காத்து நின்றனர்.
அப்போது அங்கு பைக்கில் வந்துகொண்டிருந்த செல்வராஜ் மீது வேனை மோத விட்டனர். இதில் நிலைகுலைந்த செல்வராஜ் கீழே விழுந்து காயம் அடைந்தார். உடனே அங்கு வியாபாரிகள், பொதுமக்கள் கூடினர். உடனே அவர்கள், ``பைக் மீது வேன் எதிர்பாராமல் மோதிவிட்டது. காயமடைந்த இவரை நாங்களே சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம்" என்று கூறி நடித்துள்ளனர்.
இதனை நம்பிய அவர்களும் சரி என்றனர். இதுதான் சமயம் என்று கருதிய அவர்கள் அவசர அவசரமாக செல்வராஜை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி சென்றனர். மேலும் அவரது பைக்கை ஒருவர் வேனுக்கு பின்னால் ஓட்டி வந்தார். சிறிது தூரம் சென்றதும் வேனுக்குள் வைத்தே செல்வராஜியை கடப்பாரையால் குத்தியும் அரிவாளால் வெட்டியும் கொன்றனர். அவரது உடலை கண்ணாடிகுளம் விலக்கில் வீசினர்.
பின்னர் செல்வராஜின் வீட்டுக்கு சென்ற அவர்கள் அங்கு சமையல் செய்து கொண்டிருந்த அவரது மனைவி தங்கமணியை கம்பால் தாக்கியும் கத்தியால் குத்தியும் கொன்றுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். அதன் பின்னர் காவல்துறையின் பிடியில் சிக்கினர்.
மேற்கண்ட தகவல்கள் கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலையான செல்வராஜ், தங்கமணி தம்பதிக்கு வெற்றிசெல்வம், தமிழ்செல்வம் என்ற 2 மகன்கள் உள்ளனர். தாய், தந்தை உடலைப் பார்த்து அவர்கள் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஊத்துமலை அருகே கணவன், மனைவி கொலை
முக்கிய குற்றவாளி
நெல்லை கோர்ட்டில் சரண்
நெல்லை, மே 24:
ஊத்துமலை அருகே கணவன், மனைவியை பழிக்குப்பழியாக வெட்டிக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி நேற்று நெல்லை கோர்ட்டில் சரணடைந்தார்.
நெல்லை மாவட்டம் ஊத்துமலை அருகேயுள்ள கண்ணாடிகுளத்தை சேர்ந்த பால் வியாபாரி செல்வராஜ் (38). இவரது மனைவி தங்கமணி (34). இவர் ஆலங்குளம் யூனியன் திமுக கவுன்சிலராக இருந்தார். தொழில் போட்டி காரணமாக செல்வராஜ் கடந்த 21&11&2010ல் அதே பகுதியை சேர்ந்த உறவினர் சுப்பிரமணியனை கட்டையால் அடித்துக் கொலை செய்தார்.
இவ்வழக்கில் ஜாமீனில் வெளிவந்த செல்வராஜ், அவரது மனைவி தங்கமணி ஆகியோர் கடந்த 19ம் தேதி பழிக்குப்பழியாக வெட்டி கொல்லப்பட்டனர்.
இதில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த செல்வராஜின் உறவினர்களான சுப்பிரமணியன் மனைவி மாரியம்மாள் (35), இவரது தம்பிகள் உடையார் (28), சுப்பிரமணியன் (24), சேகர் (20), மொங்கன் என்ற குமார் (22), மாரியம்மாளின் தந்தை மாடசாமி (72), உறவினர்கள் இளங்கோ (25), மணிகண்டன் (26), நடராஜன் (27) ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொலைக்கு மூளையாக செயல்பட்ட மாரியம்மாளின் தம்பி வெள்ளத்துரையை (32) போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் வெள்ளத்துரை நேற்று நெல்லை ஜேஎம் 3வது கோர்ட்டில் சரணடைந்தார்.
வெள்ளத்துரையை வரும் 26ம் தேதி தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு மாஜிஸ்திரேட் வெங்கடேசன் உத்தரவிட்டார்.
நன்றி : தினகரன்
24/05/2011
முக்கிய குற்றவாளி
நெல்லை கோர்ட்டில் சரண்
நெல்லை, மே 24:
ஊத்துமலை அருகே கணவன், மனைவியை பழிக்குப்பழியாக வெட்டிக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி நேற்று நெல்லை கோர்ட்டில் சரணடைந்தார்.
நெல்லை மாவட்டம் ஊத்துமலை அருகேயுள்ள கண்ணாடிகுளத்தை சேர்ந்த பால் வியாபாரி செல்வராஜ் (38). இவரது மனைவி தங்கமணி (34). இவர் ஆலங்குளம் யூனியன் திமுக கவுன்சிலராக இருந்தார். தொழில் போட்டி காரணமாக செல்வராஜ் கடந்த 21&11&2010ல் அதே பகுதியை சேர்ந்த உறவினர் சுப்பிரமணியனை கட்டையால் அடித்துக் கொலை செய்தார்.
இவ்வழக்கில் ஜாமீனில் வெளிவந்த செல்வராஜ், அவரது மனைவி தங்கமணி ஆகியோர் கடந்த 19ம் தேதி பழிக்குப்பழியாக வெட்டி கொல்லப்பட்டனர்.
இதில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த செல்வராஜின் உறவினர்களான சுப்பிரமணியன் மனைவி மாரியம்மாள் (35), இவரது தம்பிகள் உடையார் (28), சுப்பிரமணியன் (24), சேகர் (20), மொங்கன் என்ற குமார் (22), மாரியம்மாளின் தந்தை மாடசாமி (72), உறவினர்கள் இளங்கோ (25), மணிகண்டன் (26), நடராஜன் (27) ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொலைக்கு மூளையாக செயல்பட்ட மாரியம்மாளின் தம்பி வெள்ளத்துரையை (32) போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் வெள்ளத்துரை நேற்று நெல்லை ஜேஎம் 3வது கோர்ட்டில் சரணடைந்தார்.
வெள்ளத்துரையை வரும் 26ம் தேதி தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு மாஜிஸ்திரேட் வெங்கடேசன் உத்தரவிட்டார்.
நன்றி : தினகரன்
24/05/2011
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
இது போன்ற பழி வாங்கல்கள் தமிழகத்தில் நடந்து கொண்டே தான் இறுக்கிறது (முக்கியமாக தென் மாவட்டங்க்களில் ) .இதனை தடுக்க முடியாதோ
ராம்
ராம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கோவை ராம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
rarara wrote:இது போன்ற பழி வாங்கல்கள் தமிழகத்தில் நடந்து கொண்டே தான் இறுக்கிறது (முக்கியமாக தென் மாவட்டங்க்களில் ) .இதனை தடுக்க முடியாதோ
ராம்
நிச்சயம் தடுக்க முடியாது! கத்தி எடுத்தவனுக்குக் கத்தியால்தான் சாவு என சும்மாவா கூறியுள்ளார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|