புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு: கோவையில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை
Page 1 of 1 •
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
கோவை: கோவையில் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு எழுதிய 923 பேரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.
ஐ.ஐ.டி. தேர்வு
நாடு முழுவதிலும் உள்ள ‘இந்திய தொழில்நுடக் கழகம்’ (ஐ.ஐ.டி.) கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு, பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம் உள்ள 9 ஆயிரத்து 618 இடங்களுக்கு 4 லட்சத்து 68 ஆயிரத்து 240 பேர் கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் தேதி நுழைவுத்தேர்வு எழுதினர்.
தேர்வு முடிவுகள்
நுழைவுத் தேர்வின் முடிவுகள் கடந்த புதன்கிழமை(நேற்று) வெளியாகின. இதில் தேர்வு எழுதிய 4.68 லட்சம் பேர்களில் 13 ஆயிரத்து 602 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலத்தைச் சேர்ந்த இம்மாடி பிருத்வி தேஜ் எனும் மாணவர் அகில இந்திய அளவில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார். இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்.
மொத்தமாக கவிழ்ந்த கோவை
தமிழகத்தைப் பொருத்த வரை 8 ஆயிரத்து 583 பேர் இந்த தேர்வை எழுதினர். அதில் 353 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் கோவை நகரில் நுழைவுத்தேர்வு எழுதிய 923 பேரில் ஒருவர் கூட தேர்ச்சி அடையவில்லை. இதனால் பெற்றோர்கள் பலத்த ஏமாற்றமடைந்துள்ளனர்.
கோவையில் ஏராளமான தனியார் பயிற்சியகங்கள் ஆறாம் வகுப்பில் இருந்தே ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வுக்கு உங்கள் குழந்தைகளை தயார் செய்கிறோம் என பெற்றோர்களிடம் இருந்து பெருந்தொகையை கட்டணமாக வசூலிக்கின்றன. அவர்கள் நடத்தும் மாதிரி தேர்வுகளில் மதிப்பெண்களைக் குவித்தவர்கள் இந்த தேர்வில் தோல்வியடைந்துள்ளார்கள்.
அதிகரிக்கும் கட் ஆஃப் மார்க்
இந்த ஆண்டில் 20 முதல் 30 வரை கட் ஆஃப் மார்க் உயரக்கூடும் என்று தெரிகிறது. இதனால், முக்கிய பாடங்களில் சேர்வதற்கு மாணவர்களிடையே கடும்போட்டி இருக்கும். கடந்த ஆண்டில் பொதுப்பிரிவினருக்கு 190 கட் ஆஃப் மதிப்பெண்கள் இருந்தது. இந்த ஆண்டு 229 வரை கட் ஆஃப் இருக்கும் என்று தெரிகிறது.
தமிழகத்தில் விபுல் முதலிடம்
தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையைச் சேர்ந்த விபுல் வெங்கட்ராமன் என்ற மாணவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவர் அகில இந்திய அளவில் 63வது ரேங்க் பெற்றுள்ளார்.
இதேபோல சென்னையைச் சேர்ந்த யஷ்வந்த் என்ற மாணவர் அகில இந்திய அளவில் 67வது ரேங்க் பெற்றுள்ளார்.
தட்ஸ்தமிழ்
ஐ.ஐ.டி. தேர்வு
நாடு முழுவதிலும் உள்ள ‘இந்திய தொழில்நுடக் கழகம்’ (ஐ.ஐ.டி.) கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு, பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம் உள்ள 9 ஆயிரத்து 618 இடங்களுக்கு 4 லட்சத்து 68 ஆயிரத்து 240 பேர் கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் தேதி நுழைவுத்தேர்வு எழுதினர்.
தேர்வு முடிவுகள்
நுழைவுத் தேர்வின் முடிவுகள் கடந்த புதன்கிழமை(நேற்று) வெளியாகின. இதில் தேர்வு எழுதிய 4.68 லட்சம் பேர்களில் 13 ஆயிரத்து 602 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலத்தைச் சேர்ந்த இம்மாடி பிருத்வி தேஜ் எனும் மாணவர் அகில இந்திய அளவில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார். இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்.
மொத்தமாக கவிழ்ந்த கோவை
தமிழகத்தைப் பொருத்த வரை 8 ஆயிரத்து 583 பேர் இந்த தேர்வை எழுதினர். அதில் 353 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் கோவை நகரில் நுழைவுத்தேர்வு எழுதிய 923 பேரில் ஒருவர் கூட தேர்ச்சி அடையவில்லை. இதனால் பெற்றோர்கள் பலத்த ஏமாற்றமடைந்துள்ளனர்.
கோவையில் ஏராளமான தனியார் பயிற்சியகங்கள் ஆறாம் வகுப்பில் இருந்தே ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வுக்கு உங்கள் குழந்தைகளை தயார் செய்கிறோம் என பெற்றோர்களிடம் இருந்து பெருந்தொகையை கட்டணமாக வசூலிக்கின்றன. அவர்கள் நடத்தும் மாதிரி தேர்வுகளில் மதிப்பெண்களைக் குவித்தவர்கள் இந்த தேர்வில் தோல்வியடைந்துள்ளார்கள்.
அதிகரிக்கும் கட் ஆஃப் மார்க்
இந்த ஆண்டில் 20 முதல் 30 வரை கட் ஆஃப் மார்க் உயரக்கூடும் என்று தெரிகிறது. இதனால், முக்கிய பாடங்களில் சேர்வதற்கு மாணவர்களிடையே கடும்போட்டி இருக்கும். கடந்த ஆண்டில் பொதுப்பிரிவினருக்கு 190 கட் ஆஃப் மதிப்பெண்கள் இருந்தது. இந்த ஆண்டு 229 வரை கட் ஆஃப் இருக்கும் என்று தெரிகிறது.
தமிழகத்தில் விபுல் முதலிடம்
தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையைச் சேர்ந்த விபுல் வெங்கட்ராமன் என்ற மாணவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவர் அகில இந்திய அளவில் 63வது ரேங்க் பெற்றுள்ளார்.
இதேபோல சென்னையைச் சேர்ந்த யஷ்வந்த் என்ற மாணவர் அகில இந்திய அளவில் 67வது ரேங்க் பெற்றுள்ளார்.
தட்ஸ்தமிழ்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
வாழ்த்துகள் தேர்வு பெற்ற அனைவருக்கும்
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
கோவையில் தேர்வு எழுதின எல்லாரும் என் வகையறாக்களோ?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Manik wrote:வாழ்த்துகள் தேர்வு பெற்ற அனைவருக்கும்
- Sponsored content
Similar topics
» அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவு - 6 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை
» ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியானது: இந்தியா முழுதும் 759 பேர் தேர்ச்சி: தமிழகத்தில் 35 பேர் தேர்ச்சி
» மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்த கருணாநிதி எதிர்ப்பு
» உ.பி,யில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத 150 பள்ளிகள்
» மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 26-ல் நடைபெறும்- மத்திய அரசு
» ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியானது: இந்தியா முழுதும் 759 பேர் தேர்ச்சி: தமிழகத்தில் 35 பேர் தேர்ச்சி
» மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்த கருணாநிதி எதிர்ப்பு
» உ.பி,யில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத 150 பள்ளிகள்
» மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 26-ல் நடைபெறும்- மத்திய அரசு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|