புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வலைப்பதிவு அமைப்பது எப்படி?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
வலைப்பதிவுகள் பற்றி இப்பொழுதெல்லாம் நிறையவே கேள்விப்பட ஆரம்பித்து இருப்பீர்கள். வலைப்பதிவு என்பது இணையத்தில் தனக்குத் தோன்றும் எண்ணங்களையோ, படைப்புகளையோ வரிசையாகப் பதிவு செய்வதாகும். இதை ஆங்கிலத்தில் weblog அல்லது blog என்பர். பல இணையத் தளங்களில் இந்த சேவை இலவசமாக அளிக்கப்படுகிறது.
ஆரம்பக் கால கட்டத்தில் ஆங்கிலத்தில்தான் வலைப்பதிவுகள் செய்யப்பட்டிருந்தன. வலைப்பதிவு என்பது ஒருவரது சொந்த இணையத் தளத்திலிருந்து சற்றே மாறு பட்டது.
இணையத் தளங்கள் பெருக ஆரம்பித்த காலத்தில் பலர் தனக்கென சொந்தத் தளங்களை அமைக்க ஆரம்பித்தனர். அப்பொழுது அவ்வாறு செய்வதற்கு HTML என்னும் இணையமொழி அறிவு தேவைப்பட்டது. மேலும் அந்த சமயத்தில் இணையத் தளம் என்பது எழுத்து, படம் என்று கலந்து கட்டி, தொழில் நுட்பமும் கலையழகும் மிக்கதாக உருவாக்கப்பட வேண்டும் என்ற ஒரு எண்ணம் மக்களிடையே ஏற்பட்டிருந்தது.
அதாவது சரக்கை (content) விடப் பொட்டலத்தின் கவர்ச்சிதான் (form) பெரிதாகத் தோன்றியது. வலைப்பதிவு அதை மாற்றியது.
இணையமொழி அறிவு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, தோன்றியதை சுயப்பிரசுரம் செய்ய மிக இலகுவான வழியாக வலைப்பதிவு மென்பொருளைப் பயன்படுத்தி இலவசமாகக் கிடைக்கும் வலையிடத்தில் தனக்கென ஓரிடத்தைப் பெற்று விடலாம் என்ற நிலை வந்தது.
இணைய வளர்ச்சியில் முதலாவதாக வருவது மின்னஞ்சல் ஆகும். இணையத்தின் தலையெழுத்தையே மாற்றிய காரணத்தால் இதை killer-app (killer application) என்று அழைப்பர். அதற்கு அடுத்ததாக வலையுலாவி (Internet Browser). அதற்கு அடுத்ததாக என்று சொல்ல வேண்டுமானால் வலைப்பதிவுதான் என்பது என் எண்ணம்.
இப்பொழுது நாம் வலைப்பதிவை எப்படி செய்வது என்பது பற்றிப் பார்ப்போம்.
எவ்வாறு செய்வது?
எடுத்துகாட்டுக்காக வேண்டி மட்டும் முதலில் ஒரு சில முன்-முடிவுகளை எடுத்துக் கொள்வோம்.
1. தமிழில் பல எழுத்துக் குறியீடுகள் உள்ளன. அதில் எந்த எழுத்துக் குறியீட்டில் என் வலைப்பக்கத்தை வைத்துக் கொள்வது?
பதில்: யூனிகோட் குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும். Win XP, Win 2000 ஆகிய OS உள்ள கணினிகள் விற்கப்படும் போதே அதில் லதா என்னும் தமிழ் யூனிகோட் எழுத்துரு இருக்கும். அதாவது இனி விற்கப்படும் ஒவ்வொரு கணினியிலும் தமிழ் யூனிகோட் எழுத்துரு ஒன்று வைத்தே விற்கப்படும். வேறு எந்த (தகுதரம், தாம், தாப் போன்றவை அப்படியல்ல) எழுத்துருவானாலும் ஒருவர் இணையம் மூலம் அதனைக் கீழிறக்க வேண்டியிருக்கும். Win 98 உள்ள பழைய கணினியாக இருந்தாலும் அதில் யூனிகோட் தமிழ் எழுத்துருக்களை இறக்கிப் படிக்க முடியும். கூகிள், எம்.எஸ்.என், யாஹூ போன்ற தேடுதளங்களில் தமிழிலேயே தேடி தமிழிப் பக்கங்களை மட்டும் திறம்படக் காண யூனிகோட் அவசியமாகிறது. மைக்ரோசாஃப்ட் தவிர மற்ற OS களான மேகிண்டாஷ், லினக்ஸ் ஆகியவற்றிலும் யூனிகோட் தமிழ் எழுத்துருக்களைப் பார்க்க முடிகிறது. இது போன்ற வசதிகள் தகுதரம், தாம், தாப் போன்றவைக்குக் கிடையாது.
2. எழுத்துக்களை உள்ளிட முரசு அஞ்சல் அல்லது எ-கலப்பை என்னும் மென்பொருள்களைப் பயன்படுத்தவும். (நீங்கள் Win XP அல்லது Win 2000 ஒன்றைப் பயன்படுத்துகிறீர்கள் என்று வைத்துக் கொள்கிறேன். மற்றவையாக இருந்தால் என்ன மாற்றங்கள் தேவை என்பதைப் பின்னர் பார்ப்போம்)
3. வலைப்பதிவுகளுக்கெல்லாம் தாயான www.blogger.com என்னும் தளத்தையும் அதன் இணையத்தொடர்பான www.blogspot.com தளத்தையும் தேர்ந்தெடுப்போம். [இது www.rediffblogs.com அல்லது இன்ன பிற தளங்கள் ஆகவும் இருக்கலாம். ஒரு சில சிறு வித்தியாசங்களே இருக்கும்.]
முதல் சில அடிகள்
1. முதலில் www.blogger.com சென்று பதிவு செய்து கொள்ளவும். நீங்கள் ஓரளவுக்கு இணையம், மின்னஞ்சல் ஆகியவற்றைப் பயன்படுத்தத் தெரிந்தவராக இருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யும் போதே கடைசியில் போய்ச்சேரும் blogspot.com தளத்தின் பெயரையும் முடிவு செய்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டு: உங்கள் பெயர் மீனாவாக இருந்தால் meena.blogspot.com என்ற தளத்தை வேறு யாரும் எடுத்துக்கொள்ளாத பட்சத்தில் நீங்கள் தேர்வு செய்யலாம். இந்த சமயத்தில் பல்வேறு கேள்விகளுக்கு ஆங்கிலத்திலேயே பதில் அளிப்பது நலம். அதாவது உங்கள் வலைப்பதிவைப் பற்றி ஒரு சிறு குறிப்பு கேட்பார்கள். அதற்குத் தமிழில் (யூனிகோடில்) பதில் சொல்லாமல் ஆங்கிலத்திலேயே தட்டுங்கள். பின்னர், தேவைக்கேற்ப தமிழுக்கு மாற்றிக் கொள்ளலாம்.
2. Blogger கேட்கும் கேள்விகளில் ஒன்று எந்த template வேண்டும் என்பது. இதில் உங்களுக்குப் பிடித்தமான எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்கள். எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.
3. அடுத்ததாக www.blogger.com உள்ளே வந்து அதில் உள்ள Settings-> Formatting -> Encoding என்னும் பண்பைத் தேர்வு செய்து அதில் Universal (Unicode UTF-8) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது மிகவும் அவசியமானது. இதைச் செய்யாது நான் மிகவும் கஷ்டப்பட்டேன். ஒரு சில blogger template களில் இது தானாகவே தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கலாம். இருந்தாலும் இதைச் சரியாகக் கவனிப்பது மிகவும் அவசியம்.
4. மேற்கூறிய Settings -> Formatting இல் ‘Show Title Field’ என்பதை ‘Yes’ என்றும், ‘Convert line breaks’ என்பதை ‘Yes’ என்றும்தேர்வு செய்து கொள்வதும் நலம். இதன் மூலம், ஒவ்வொரு வலைப்பதிவுக்கும்தனித் தலைப்பு வைப்பதும், ஒவ்வொரு பாராவுக்கு இறுதியில் “Enter” ஐத் தட்டினால் அதன் மூலம் ஒவ்வொரு பாராவும் தனித்தனியாக அழகான இடைவெளி விட்டு வருமாறும் செய்யலாம்.
5. அவ்வளவுதான், நீங்கள் வலைப்பதிவைச் செய்யத் தயார். Blogger இல் ‘Posts’ என்பதைத் தேர்வு செய்து கொள்ளவும். Internet Explorer ஐப் பாவித்தால், முரசு அஞ்சலில் குறியீட்டை யூனிகோடுக்கு மாற்றுங்கள் இப்பொழுது தமிழ் யூனிகோடில் நேரடியாக எழுத்துகளை உள்ளிட முடியும். எ-கலப்பையைப் பயன்படுத்தினாலும் இதைச் செய்ய முடியும்.
இப்பொழுது உங்களிடம் உள்ள சந்தேகங்களை நீக்குவோம்.
(அ) என்னிடம் Win 98 தான் உள்ளது. என்ன செய்ய முடியும்?
தகுதரத்தில் எழுதுங்கள். பிழை திருத்திய பின், முரசு அஞ்சலில் உள்ள “File Converter” மூலம் யூனிகோடுக்கு மாற்றுங்கள். பின்னர் அதை Microsoft Word 2000க்கு மேல் இருந்தால் அதில் எடுத்து, வெட்டி, Blogger உள்ளே இடுங்கள். அல்லது http://www.jaffnalibrary.de/tools/tamilconverter.htm என்னும் தளத்திற்குச் சென்று தகுதரத்தில் உள்ளிட்டு யூனிகோடுக்கு மாற்றி அதை வெட்டி Blogger இல் உள்ளிடலாம். கொஞ்சம் சுற்று வழிதான்.
(ஆ) என் வலைப்பதிவை எல்லோராலும் படிக்க முடியுமா?
முடியாது. அதிக பட்சமானோரைப் படிக்க வைக்கலாம். யூனிகோடை இயல்பாகப் படிக்க Win 2000, Win XP தேவை. Win 98 வைத்திருப்பவர்களிடம் ஏதேனும் TSCu வகை எழுத்துரு இருந்தால் அவர்களாலும் படிக்க முடியும். அதற்கு ஏதுவாக கொஞ்சம் HTML தெரிந்தவர்கள் Blogger Template இல் font பற்றிய வரிகளில் எல்லாம் உலகில் உள்ள TSCu வகை எழுத்துருகள் அத்தனையின் பெயரையும் போட்டு விடலாம். நீங்கள் இலவசமான blogspot இல்லாது பணம் கட்டியுள்ள எந்த ஒரு இணைய தளமாக இருந்தாலும் இயங்கு வார்ப்பு (dynamic fonts) மூலம் இன்னும் பல்லாயிரக் கணக்கானவர்கள் படிக்குமாறு செய்யலாம்.
ki
ஆரம்பக் கால கட்டத்தில் ஆங்கிலத்தில்தான் வலைப்பதிவுகள் செய்யப்பட்டிருந்தன. வலைப்பதிவு என்பது ஒருவரது சொந்த இணையத் தளத்திலிருந்து சற்றே மாறு பட்டது.
இணையத் தளங்கள் பெருக ஆரம்பித்த காலத்தில் பலர் தனக்கென சொந்தத் தளங்களை அமைக்க ஆரம்பித்தனர். அப்பொழுது அவ்வாறு செய்வதற்கு HTML என்னும் இணையமொழி அறிவு தேவைப்பட்டது. மேலும் அந்த சமயத்தில் இணையத் தளம் என்பது எழுத்து, படம் என்று கலந்து கட்டி, தொழில் நுட்பமும் கலையழகும் மிக்கதாக உருவாக்கப்பட வேண்டும் என்ற ஒரு எண்ணம் மக்களிடையே ஏற்பட்டிருந்தது.
அதாவது சரக்கை (content) விடப் பொட்டலத்தின் கவர்ச்சிதான் (form) பெரிதாகத் தோன்றியது. வலைப்பதிவு அதை மாற்றியது.
இணையமொழி அறிவு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, தோன்றியதை சுயப்பிரசுரம் செய்ய மிக இலகுவான வழியாக வலைப்பதிவு மென்பொருளைப் பயன்படுத்தி இலவசமாகக் கிடைக்கும் வலையிடத்தில் தனக்கென ஓரிடத்தைப் பெற்று விடலாம் என்ற நிலை வந்தது.
இணைய வளர்ச்சியில் முதலாவதாக வருவது மின்னஞ்சல் ஆகும். இணையத்தின் தலையெழுத்தையே மாற்றிய காரணத்தால் இதை killer-app (killer application) என்று அழைப்பர். அதற்கு அடுத்ததாக வலையுலாவி (Internet Browser). அதற்கு அடுத்ததாக என்று சொல்ல வேண்டுமானால் வலைப்பதிவுதான் என்பது என் எண்ணம்.
இப்பொழுது நாம் வலைப்பதிவை எப்படி செய்வது என்பது பற்றிப் பார்ப்போம்.
எவ்வாறு செய்வது?
எடுத்துகாட்டுக்காக வேண்டி மட்டும் முதலில் ஒரு சில முன்-முடிவுகளை எடுத்துக் கொள்வோம்.
1. தமிழில் பல எழுத்துக் குறியீடுகள் உள்ளன. அதில் எந்த எழுத்துக் குறியீட்டில் என் வலைப்பக்கத்தை வைத்துக் கொள்வது?
பதில்: யூனிகோட் குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும். Win XP, Win 2000 ஆகிய OS உள்ள கணினிகள் விற்கப்படும் போதே அதில் லதா என்னும் தமிழ் யூனிகோட் எழுத்துரு இருக்கும். அதாவது இனி விற்கப்படும் ஒவ்வொரு கணினியிலும் தமிழ் யூனிகோட் எழுத்துரு ஒன்று வைத்தே விற்கப்படும். வேறு எந்த (தகுதரம், தாம், தாப் போன்றவை அப்படியல்ல) எழுத்துருவானாலும் ஒருவர் இணையம் மூலம் அதனைக் கீழிறக்க வேண்டியிருக்கும். Win 98 உள்ள பழைய கணினியாக இருந்தாலும் அதில் யூனிகோட் தமிழ் எழுத்துருக்களை இறக்கிப் படிக்க முடியும். கூகிள், எம்.எஸ்.என், யாஹூ போன்ற தேடுதளங்களில் தமிழிலேயே தேடி தமிழிப் பக்கங்களை மட்டும் திறம்படக் காண யூனிகோட் அவசியமாகிறது. மைக்ரோசாஃப்ட் தவிர மற்ற OS களான மேகிண்டாஷ், லினக்ஸ் ஆகியவற்றிலும் யூனிகோட் தமிழ் எழுத்துருக்களைப் பார்க்க முடிகிறது. இது போன்ற வசதிகள் தகுதரம், தாம், தாப் போன்றவைக்குக் கிடையாது.
2. எழுத்துக்களை உள்ளிட முரசு அஞ்சல் அல்லது எ-கலப்பை என்னும் மென்பொருள்களைப் பயன்படுத்தவும். (நீங்கள் Win XP அல்லது Win 2000 ஒன்றைப் பயன்படுத்துகிறீர்கள் என்று வைத்துக் கொள்கிறேன். மற்றவையாக இருந்தால் என்ன மாற்றங்கள் தேவை என்பதைப் பின்னர் பார்ப்போம்)
3. வலைப்பதிவுகளுக்கெல்லாம் தாயான www.blogger.com என்னும் தளத்தையும் அதன் இணையத்தொடர்பான www.blogspot.com தளத்தையும் தேர்ந்தெடுப்போம். [இது www.rediffblogs.com அல்லது இன்ன பிற தளங்கள் ஆகவும் இருக்கலாம். ஒரு சில சிறு வித்தியாசங்களே இருக்கும்.]
முதல் சில அடிகள்
1. முதலில் www.blogger.com சென்று பதிவு செய்து கொள்ளவும். நீங்கள் ஓரளவுக்கு இணையம், மின்னஞ்சல் ஆகியவற்றைப் பயன்படுத்தத் தெரிந்தவராக இருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யும் போதே கடைசியில் போய்ச்சேரும் blogspot.com தளத்தின் பெயரையும் முடிவு செய்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டு: உங்கள் பெயர் மீனாவாக இருந்தால் meena.blogspot.com என்ற தளத்தை வேறு யாரும் எடுத்துக்கொள்ளாத பட்சத்தில் நீங்கள் தேர்வு செய்யலாம். இந்த சமயத்தில் பல்வேறு கேள்விகளுக்கு ஆங்கிலத்திலேயே பதில் அளிப்பது நலம். அதாவது உங்கள் வலைப்பதிவைப் பற்றி ஒரு சிறு குறிப்பு கேட்பார்கள். அதற்குத் தமிழில் (யூனிகோடில்) பதில் சொல்லாமல் ஆங்கிலத்திலேயே தட்டுங்கள். பின்னர், தேவைக்கேற்ப தமிழுக்கு மாற்றிக் கொள்ளலாம்.
2. Blogger கேட்கும் கேள்விகளில் ஒன்று எந்த template வேண்டும் என்பது. இதில் உங்களுக்குப் பிடித்தமான எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்கள். எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.
3. அடுத்ததாக www.blogger.com உள்ளே வந்து அதில் உள்ள Settings-> Formatting -> Encoding என்னும் பண்பைத் தேர்வு செய்து அதில் Universal (Unicode UTF-8) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது மிகவும் அவசியமானது. இதைச் செய்யாது நான் மிகவும் கஷ்டப்பட்டேன். ஒரு சில blogger template களில் இது தானாகவே தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கலாம். இருந்தாலும் இதைச் சரியாகக் கவனிப்பது மிகவும் அவசியம்.
4. மேற்கூறிய Settings -> Formatting இல் ‘Show Title Field’ என்பதை ‘Yes’ என்றும், ‘Convert line breaks’ என்பதை ‘Yes’ என்றும்தேர்வு செய்து கொள்வதும் நலம். இதன் மூலம், ஒவ்வொரு வலைப்பதிவுக்கும்தனித் தலைப்பு வைப்பதும், ஒவ்வொரு பாராவுக்கு இறுதியில் “Enter” ஐத் தட்டினால் அதன் மூலம் ஒவ்வொரு பாராவும் தனித்தனியாக அழகான இடைவெளி விட்டு வருமாறும் செய்யலாம்.
5. அவ்வளவுதான், நீங்கள் வலைப்பதிவைச் செய்யத் தயார். Blogger இல் ‘Posts’ என்பதைத் தேர்வு செய்து கொள்ளவும். Internet Explorer ஐப் பாவித்தால், முரசு அஞ்சலில் குறியீட்டை யூனிகோடுக்கு மாற்றுங்கள் இப்பொழுது தமிழ் யூனிகோடில் நேரடியாக எழுத்துகளை உள்ளிட முடியும். எ-கலப்பையைப் பயன்படுத்தினாலும் இதைச் செய்ய முடியும்.
இப்பொழுது உங்களிடம் உள்ள சந்தேகங்களை நீக்குவோம்.
(அ) என்னிடம் Win 98 தான் உள்ளது. என்ன செய்ய முடியும்?
தகுதரத்தில் எழுதுங்கள். பிழை திருத்திய பின், முரசு அஞ்சலில் உள்ள “File Converter” மூலம் யூனிகோடுக்கு மாற்றுங்கள். பின்னர் அதை Microsoft Word 2000க்கு மேல் இருந்தால் அதில் எடுத்து, வெட்டி, Blogger உள்ளே இடுங்கள். அல்லது http://www.jaffnalibrary.de/tools/tamilconverter.htm என்னும் தளத்திற்குச் சென்று தகுதரத்தில் உள்ளிட்டு யூனிகோடுக்கு மாற்றி அதை வெட்டி Blogger இல் உள்ளிடலாம். கொஞ்சம் சுற்று வழிதான்.
(ஆ) என் வலைப்பதிவை எல்லோராலும் படிக்க முடியுமா?
முடியாது. அதிக பட்சமானோரைப் படிக்க வைக்கலாம். யூனிகோடை இயல்பாகப் படிக்க Win 2000, Win XP தேவை. Win 98 வைத்திருப்பவர்களிடம் ஏதேனும் TSCu வகை எழுத்துரு இருந்தால் அவர்களாலும் படிக்க முடியும். அதற்கு ஏதுவாக கொஞ்சம் HTML தெரிந்தவர்கள் Blogger Template இல் font பற்றிய வரிகளில் எல்லாம் உலகில் உள்ள TSCu வகை எழுத்துருகள் அத்தனையின் பெயரையும் போட்டு விடலாம். நீங்கள் இலவசமான blogspot இல்லாது பணம் கட்டியுள்ள எந்த ஒரு இணைய தளமாக இருந்தாலும் இயங்கு வார்ப்பு (dynamic fonts) மூலம் இன்னும் பல்லாயிரக் கணக்கானவர்கள் படிக்குமாறு செய்யலாம்.
ki
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தகவலுக்கு நன்றி மருத்துவரே
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நண்பா
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நன்றி தாமு
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
தகவலுக்கு நன்றி தாமு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|