புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_m10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10 
64 Posts - 50%
heezulia
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_m10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_m10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_m10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_m10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_m10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_m10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_m10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jun 06, 2011 5:40 am

"ஒரு யானை சாய்ஞ்சா ஆயிரம் நரிகளுக்கு உணவு " இந்த அறிவார்ந்த வாக்கியத்துக்கு சொந்தக்காரர் நம்ம சாத்சாத் நித்திய ஆனந்தத்தில் இருக்கும் நித்தியானந்த சரஸ்வதிதான்.

இந்த ஈனப்பயளுடைய்ய பேட்டியை போட்டு காசு பார்க்கும் ஆனந்த விகடனை என்னவென்று சொல்வது ஆனந்த விகடனுக்கென்று ஒரு படித்த பண்புள்ள வாசகர் வட்டம் உண்டு. அந்த நல்ல வாசகர் அமைப்பையே கேவலப்படுத்துவதாக அமைகிறது நித்தியானந்தனுடனான இந்த பேட்டி.

அது சரி, "ஒரு யானை சாய்ஞ்சா ஆயிரம் நரிகளுக்கு உணவு" என்னும் இந்த விரச வாக்கியம், நித்தியானந்தாவுக்கு, மஞ்சனைய்யில் சாயும்பொழுது உதித்ததா?

தவறு செய்வது மனித இயல்பு. அதனால் உன்னை மனிதன் என்ற முறையில் மன்னிக்கலாம். மீண்டும் சுவாமி, சித்தர்கள், ஞானிகள், தியானம், விசிறி ஸ்வாமிகள், குப்பம்மாள் சுவாமி, கத்தரிக்காய் என்று சொல்லிக்கொண்டு மக்களை கெடுக்க வராதே.

நீ ரெடி என்றால், ஆனந்த விகடனே வியாபார நோக்கில் உன்னை பேட்டி எடுக்க ரெடியாகும்பொழுது, நக்கீரன், ஜூ.வி. போன்ற பத்திரிக்கைகளைப் பற்றி கேட்கவா வேண்டும்.

என்றைக்கு சுய நலமில்லா, மக்கள் சேவையை மனதில் தாங்கிய நல்லோர் கைகளுக்கு இந்த பத்திரிகை துறை செல்கிறதோ அன்றுதான் பொதுமக்கள் சுய உணர்வுக்கு வருவர்.

அதுவரை, சினிமா செய்திகளை 70சதவீதமும், உன்போன்ற கீழ்த்தரமான ஜந்துக்களின் ஆதிக்கம் 20 சதவீதமும் மீதியை விளம்பரங்களும் ஆக்கிரமித்த பத்திரிகை துறை பொது ஜனங்களின் புத்தியை மழுங்கடித்து கொண்டுதான் இருக்கும்.

உலகம் உய்யவேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் மிகுந்து, யாம் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாது வேறொன்றறியேன் பராபரமே என்ற சிந்தனை மழுங்காதவரை அந்த நல்ல நாள் வரும்வரை, மக்களின் புத்தி கூர்மையாகும்வரை உன் காட்டுல மழதான்டா.

அதுவரை உன்போன்ற அழுக்கு மூட்டைகளின் கால்களை கழுவிக்குடிக்கும் மடையர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.



சிந்திக்கவும்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 06, 2011 7:30 am

போன வருடம் கதவைத் திற, காற்று (ரஞ்சிதா) வரட்டும் என்று ஆனந்த விகடனில் தொடர் வந்தது.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jun 06, 2011 9:15 am

ஒன்னும் புரியல




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 9:19 am

அதிர்ச்சி ஒன்னும் புரியல



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 06, 2011 9:34 am

ஆனந்தவிகடன் என்ன பள்ளிப் பாடப் புத்தகமா? மேலும் அவர்கள் வாங்கிப் படிக்க வேண்டும் என யாரையும் கட்டாயப் படுத்தவில்லையே? வியாபார நோக்கில்தான் அனைத்துப் பத்திரிக்கைகளுமே இயங்குகின்றன. அதில் ஆனந்தவிகடன் மட்டும் பொது நலனில் அக்கரை செலுத்துகிறதென்று யார் கூறியது.

முடிந்தால் இதுபோன்ற போலிகளிடம் ஏமாறும் மக்களைத் திருத்துங்கள்.



ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 06, 2011 10:23 am

பத்திரிக்கை எப்போதும் அவர்களுடைய போக்கில்தான் இருப்பார்கள் ,அவர்களுக்கு தேவை அப்போதைய பரபரப்பும் ,பணமும்தான் ,நல்ல செய்திகளை மட்டுமே போடுவேன் என்றாள் சீக்கிரம் அதை மூடிவிடுவார்கள்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Jun 06, 2011 10:26 am

பத்திரிக்கைகள் திசை மாறி ரொம்ப நாள் ஆகி விட்டது நண்பர்களே. இல்லை யென்றால் ஈகரை இவ்வளவு தூரம் பிரபலமாகுமா?



ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Pஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Oஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Sஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Iஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Tஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Iஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Vஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Eஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Emptyஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Kஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Aஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Rஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Tஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Hஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Iஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Cஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  K
sekar.kannayaram
sekar.kannayaram
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 27/05/2011

Postsekar.kannayaram Mon Jun 06, 2011 10:48 am

நான் தாமு அவர்களின் அதிக பதிவுக்களை கவனித்தவன்
என்றமுறையில்,இப்பதிவு அவரின் அதே கோப வேகம்
தான் முன்னிலை படுகிறது.தவறுகள் மனித நியதி என்று கூறும்
நீங்கள் உங்கள் பதிவை மீண்டும் படியுங்கள்.தனி மனிதனை ஒருமையில் அழைக்க உரிமையுண்டா?
மக்கள் மனித நேயத்தை மதித்தால் இப்படி பட்டவர்கள்
மகான் என்று கூறி மக்களை ஏமாற்ற முடியாது.



ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  1772578765என்றும் உங்கள் சேகர்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jun 06, 2011 10:51 am

சபாஷ் சேகர்! அற்புதமாக சொன்னீங்க. இந்த ஆனந்த விகடனையெல்லாம் ஒரு மேட்டர்ன்னு பேசிக்கிட்டு. அடவிடுங்க

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jun 06, 2011 10:56 am

sekar.kannayaram wrote:நான் தாமு அவர்களின் அதிக பதிவுக்களை கவனித்தவன்
என்றமுறையில்,இப்பதிவு அவரின் அதே கோப வேகம்
தான் முன்னிலை படுகிறது.தவறுகள் மனித நியதி என்று கூறும்
நீங்கள் உங்கள் பதிவை மீண்டும் படியுங்கள்.தனி மனிதனை ஒருமையில் அழைக்க உரிமையுண்டா?
மக்கள் மனித நேயத்தை மதித்தால் இப்படி பட்டவர்கள்
மகான் என்று கூறி மக்களை ஏமாற்ற முடியாது.

நண்பா இது நான் பதித்தது தான். ஆனால் எந்த தளத்தில் இருந்து போட்டேன் என்று இருக்கு தானா?

ஒன்னும் புரியல ( நீங்க சொல்ல வருவது எனக்கு புரியலை ?)






புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக