புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_c10ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_m10ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_c10 
53 Posts - 47%
heezulia
ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_c10ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_m10ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_c10 
43 Posts - 38%
T.N.Balasubramanian
ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_c10ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_m10ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_c10ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_m10ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_c10ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_m10ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_c10 
3 Posts - 3%
jairam
ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_c10ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_m10ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_c10 
2 Posts - 2%
சிவா
ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_c10ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_m10ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_c10ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_m10ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_c10ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_m10ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_c10 
173 Posts - 49%
ayyasamy ram
ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_c10ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_m10ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_c10ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_m10ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_c10 
15 Posts - 4%
prajai
ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_c10ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_m10ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_c10ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_m10ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_c10 
6 Posts - 2%
jairam
ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_c10ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_m10ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_c10ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_m10ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_c10ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_m10ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_c10ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_m10ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_c10ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_m10ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 11, 2009 11:36 pm


இத்தோடு கதை முடிந்தது... இதுக்கு மேலே ஒண்ணும் முடியாது''

''தப்பிக்க வழியே இல்லை. மாட்டிக்கிட்டு சாக வேண்டியது தான்''


இப்படி முடிவு சொல்லுகிற முத்திரை வாக்கியங்களை வாழ்வில் எத்தனை பேரிடம் கேட்டிருக்கிறோம் நாம். இழுத்துப்பூட்டி அரக்கு சீல் வைக்கும் கோர்ட் சிப்பந்தி மாதிரி வாழ்க்கையை இழுத்துப் பூட்டும் வாக்கியங்களை நான் வெறுக்கிறேன். அவற்றை முறிக்கவே விரும்புகிறேன்.

தேசத்திற்கும் துளியும் பயனில்லாத, ஊழல் சுயநல மிருகங்களாகத் திரியும் அரசியல்வாதிகள் மற்றும் எதையுமே இவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளக் கூடாது என்கிற அளவுக்குக் கேவலமான சில பொது மனிதர்களிடமும் நான் பாராட்டும் ஒரே ஒரு குணம் இந்தக் குணம். ஆம், தன் கதை முடிந்து விட்டதாக அவர்கள் ஒரு போதும் ஒப்புக் கொள்வதோ ஓய்வு கொள்வதோ இல்லை. எப்படியும் எழமுடியும். மக்கள் மடையர்கள் தான். மறுபடியும் பதவிக்கு வர முடியும் என்று நம்பிக்கையைக் கைவிடாது காத்திருந்து டபக்கென்று ஒருநாள் பதவியைக் கவ்வுகிறார்களே... அடேயப்பா... அந்த ஒற்றைக் குணத்தை மட்டும் அந்த அசிங்கங்களிடமிருந்து கூட நாம் கற்றாக வேண்டும். நமது கதை முடிந்துவிட்டது என்று கைவிடுவது ஒரு போதும் சரியல்ல.

வால்மீகி இராமாயணத்தில் ஓர் அழகான வரி. இராமனைக் காணவே முடியாதோ. பிரிவு நிரந்தரமோ என்று அழுத சீதை திடீர் என்று கண்ணீரைத் துடைத்தபடி திரிசடை என்கிற வீடணன் மகளிடம் நம்பிக்கையோடு பேச ஆரம்பிப்பாள். அந்தத் தருணத்தை ''நம்பிக்கையைக் கைவிடாதிருப்பதே அதிர்ஷ்டத்தின் ஆதாரம்'' என்று வால்மீகி எழுதுவார்.

அமெரிக்க அணு விஷத்தால் முடிவுரை எழுதப்பட்ட ஜப்பான் புதிய சந்தைப் பொருளாதாரத்தின் முன்னுரை எழுத முடிந்தது எதனால். ஆஹா நாம் முடிந்து போனோம் என்று ஜப்பான் புலம்பவில்லை. தனது நம்பிக்கையைக் கைவிடவில்லை. உலக ஓட்டப் பந்தயத்திலிருந்து விலக விரும்பவில்லை.

'இவ்வளவுதான்...

இதற்குமேல் ஒன்றும் முடியாது


நாம் விடுபடவே முடியாது'
என்கிற எண்ணம் அலைமோதும் போதெல்லாம் ''ஏன் முடியாது... முடியும்... பிணம் தின்னும் பசியோடு சுனாமி அலை உயரத் தூக்கிய ஒருவர் தென்னை மரத்தைப் பிடித்து நாலுநாள் காத்திருந்து உயிர் தப்பினார் என்றால் நாம் ஏன் தப்பிக்க முடியாது? பூகம்பத்தின் இடிபாடுகளுக்கு இடையிலும் ஐந்து நாளுக்குப் பிறகு உயிருடன் காப்பாற்றப்பட்ட அந்தப் பாகிஸ்தான் பாட்டியை நினையுங்கள். அதிசயங்களும் சம்பவங்கள்தான். அது ஏன் நமது வாழ்விலும் நடக்காது என்று நம்பிக்கையோடு இருங்கள். காப்பாற்றப்படுவீர்கள்.

மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு.

ஜோடிப் புறாக்கள் மரத்தின் கிளையில் அமர்ந்ததை கவனித்த வேடன் ஒருவன் வில்லை வளைத்து அம்பு தொடுத்து குறி வைத்தான். காற்றில் ஆடிய இலைகள் அவன் கண்ணை மறைத்தன.

ஒரு புறா வேடனைப் பார்த்துவிட்டது. ''புறப்படு தப்பி மேலே ஓடுவோம்'' என்று துணையை அவசரப்படுத்தியது. துணையோ ''மேலே பார். கழுகு பசியோடு நமக்காகக் காத்திருக்கிறது. வானத்தில் வட்டமடிக்கிறது. மேலே பாய்ந்தால் கழுகின் உணவு. ஜாக்கிரதை'' என்றது. ''கீழேயே இருந்தால் வேடனின் உணவு... ஐயோ சாவதைத் தவிர வேறு வழியில்லையே... நாம் பிழைக்க முடியாதே'' என்று படபடத்தது.

''பொறு... எதுவும் நடக்கலாம்... இதற்கு மேலும் நாம் பிழைக்க வாய்ப்புண்டு என்றே எனக்குத் தோன்றுகிறது'' என்றது ஒற்றைப் புறா. எமனுடைய மேல் பல்லுக்கும் கீழ்பல்லுக்கும் நடுவிலும் எட்டிக்குதிக்க இடைவெளி உண்டு என்கிற அசாத்திய துணிவு அந்தப் புறாவுக்கு.

அடுத்த கணம், குறி தப்பக் கூடாதே என்கிற வெறியில்... துல்லியமாய்... இன்னும் துல்லியமாய் இரண்டு புறாவையும் ஒரே அம்பில் வீழ்த்தும் பசியில் அம்புக் கூர்மையைவிட கண்ணைக் கூர்மையாக்கியபடி கொஞ்சம் நகர்ந்தான் வேடன்.

போச்சு... போச்சு எல்லாம் போச்சு. வேடன் பாம்புப் புற்றில் பாதம் வைத்தான்... அவ்வளவுதான் பரமபதத்தில் அடுத்த பாதம் வைத்தான்... உலகளந்த பெருமாள் மாதிரி.

பாம்பின் பல் பட்டதுமே 'ஆ' என்று அலறி ஆடியபடி வேடன் அம்பை விட குறிபிறழ்ந்த அம்பு வானத்தில் வட்டமிட்ட வல்லூறு வயிற்றில் பாய்ந்தது. ஒரு புறம் வேடன். மறுபுறம் கழுகு... மரணத்தின் மேல் பல்லும் கீழ்ப்பல்லும் தனித்தனியாகத் தரையில் கிடந்தன. ஜோடிப் புறாக்கள் படபடத்து வானில் பாய்ந்தன.

பிள்ளை வயதில் படித்த பாரதக் கதை இது. எத்தனை பெரிய அற்புத உண்மை இது. எந்த நேரத்திலும் மனத்தை இழக்காதே. பிழைக்க, தப்பிக்க, மறுபடி முளைக்க, எழ முடியும்... முடியும்... வாய்ப்பு உண்டு என்று உறுதியாக இருங்கள். கேடுகெட்ட அரசியல்வாதிகளிடமிருந்து இந்தக் குணத்தை நீங்கள் கற்றாலும் தவறில்லை... கற்றுக் கொள்ளுங்கள்.

புறாக் கதை சொன்னேன். இன்னொரு கிளிக் கதை சொல்லவா. வேட்டைக்குப் போன இடத்தில் ஜோடிக்கிளிகளில் பெட்டைக் கிளியைப் பிடித்து வந்து கூண்டில் அடைத்துவிட்டான் ஒருவன். சோகமாக இருந்தாலும் வீட்டுக்காரனோடு பேசி நட்பாகவே இருந்தது பெட்டைக்கிளி. பேச்சோடு பேச்சாக அடுத்தமுறை வேட்டைக்குப் போகும் போது ''என் கணவரையும் பிடித்து வா. அல்லது நான் இப்படி கூண்டில் இருக்கிறேன் என்று சொல்லியாவது வா... சொல்லிவிட்டு அவர் என்ன சொல்லுகிறாரோ அதை வந்து என்னிடம் சொல்'' என்று கெஞ்சியது. வேட்டைக்காரன் சம்மதித்தான்.

காட்டுக்குப் போய் திரும்பி வந்தவன் சோகமாக இருந்தான். கிளி வற்புறுத்திக் கேட்டதும் ''நான் சொன்னேன். உடனே துடிதுடித்துக் கீழே விழுந்தது. இறக்குமுன் கிச்முச் கிச்முச் என்று என்னவோ கத்தியது. நான் பிணத்தைப் போட்டுவிட்டு வந்துவிட்டேன்'' என்றான்.

அடுத்த கணம் பெட்டைக் கிளியும் துடிதுடித்துச் செத்து விழுந்தது. கிச்மூச் என்று ஒலி எழுப்பியது. வருத்தப்பட்ட வேட்டைக்காரன் பிணத்தைத் தூக்கிக் குப்பையில் எறிந்ததும் விர்ரென்று சிறகை விரித்து மரத்தில் போய் உட்கார்ந்தது பச்சைக்கிளி. ''நீ சாகவில்லையா? உன் துணை செத்துவிட்டதே'' என்று வேடன் பரிதாபமாகக் கேட்டதும் ''முட்டாளே... செத்து விழும்போது என் துணைவன் ஏதோ ஒலி எழுப்பியது என்றாயே அதற்கு என்ன பொருள் தெரியுமா? இப்படி செத்து விழுவது போல் நடி... தூக்கி எறிந்ததும் பறந்து வா என்பதுதான்... வரட்டுமா?'' என்றபடி வானில் பறந்தது.

முடிந்தது என்று முடிந்து போகாதீர்கள். முடியும் என்று முயன்று பாருங்கள். வானம் வசப்படும்.

@சிஃபி



ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 11, 2009 11:47 pm

அருமை அருமை..ஷிவா அண்ணா..கிளி கதை ரொம்ப சிறப்பு.. பாராட்டுக்கள்..நன்றிகள் அண்ணா..இப்படி சிறப்பான கட்டுரைகள் படிக்கும் பொது மனசில் இருக்கும் வெற்றிடம் கொஞ்சம் கொஞ்சமாக நிரம்புவது போல் ஒரு நல்ல உணர்வு..



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Sep 12, 2009 5:23 am

இந்த கதை ரொம்ப நல்லா இருந்தாது சிவா ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் 154550 அண்ணா..... மனசில் தெளிவு பிறக்கிரது ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் Icon_lol .... நன்றி... ஒளிமயமான எதிர்காலம்: வானம் வசப்படும் 678642 .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக