புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
by heezulia Today at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள்
Page 1 of 1 •
- GuestGuest
தஜ்ஜாலைப் பற்றி*
* முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் இருந்து வருகிறது*.
குறிப்பாக முல்லாக்கள் நபி (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைப் பற்றி முன்னறிவித்த
ஹதீஸ்களுக்கு நேரடி விளக்கம் கொடுத்து முல்லாக்களின் மூளை குழப்பங்களின் ஆலை
என்பதை நிரூபித்து வருகின்றனர்.
தஜ்ஜால என்றால் மிகப் பெரிய பொய்யன் உண்மையை பொய்யால் மறைப்பவன்.
பிரயாணம் செய்து கொண்டிருக்கும் கூட்டம் என்று வருகிறது. .
லிசானுல் அரப் என்ற அகராதி நூலில் வருகிறது. தங்களின் அதிக்கப்படியான
எண்ணிக்கையால் பூமியை மூடுகிற அளவில் காணப்படும் மனிதக் கூட்டமாயிருக்கும்.
தஜ்ஜால் என்றல் ஒரு மனிதன் என்று கூறுவது தவறு
பூமியில் அவர்களே அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள் என்பது தெளிவாகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் எவர் தஜ்ஜாலின் தோற்றத்தை காண்பரோ
அவர் சூரா கஹ்ப் இன் முதல் பத்து வசனங்களை ஓதினால் அவனுடைய தீங்கில் இருந்து
தப்பித்துக் கொள்ளலாம்.
முதல் பத்து வசனங்களில் வருகிறது அல்லாஹ் தனக்கென ஒரு மகனை எடுத்துக்
கொண்டுள்ளான் என்று கூறுபவரை இது கண்டிக்கிறது.
அவர்களுக்கும் அவர்களுடைய முன்னோர்களுக்கும் இதுபற்றி எத்தகைய அறிவும்
கிடையாது.
அவர்களின் வாய்களில் இருந்து வெளிவரும் இச்சொல் மிகவும் அபாயகரமானதாகும்.
அவர்கள் பொய்யே கூறுகின்றனர்.
இன்றைய உலகில் இறைவனுக்கு மகன் உண்டு என்று கூறுபவர்கள் கிருஸ்தவர்கள் என்பதை
நாம் அறிவோம்.
இவர்களைப் பற்றி திருக்குர்ஆன்
பொய்யர்கள் என்று கூறுகிறது
தஜ்ஜாலின் பொருள் பொய்யன் என்பதாகும்.
நபி (ஸல்) அவர்கள் தஜ்ஜாலின் தோற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்ள இந்த வசனத்தை
ஓதுமாறு கூறியதிலிருந்து
அவர்கள் கிருஸ்தவர்கள் என்பதை நாம் அறியலாம்.
நபி(ஸல்) அவர்கள் கால கட்டத்தில் இவர்கள் இருந்தாலும்.
இறுதிகாலத்தில் இவர்கள் தங்களின் பொய் பிரசாரத்தை முழு உலகிற்கும் கொண்டு
செல்வார்கள் என்று தெரிகிறது.
நபி (ஸல்) அவர்கள் தஜ்ஜாலின் ஒரு கண் குருடு என்று கூறியுள்ளார்கள்.
இந்த உலகம் ஆன்மீக ரீதியாகவும் விஞ்சான ரீதியாகவும் இயங்கி வருகிறது.
திருக்குர்ஆன் கூறுகிறது.
எவர் இந்த உலகத்தில் குருடராக இருப்பாரோ அவர் மறுமையிலும் குருடராக இருப்பார்.
இதன் பொருள் ஆன்மீக ரீதியாக
எவரெல்லாம் இந்த உலகத்தில் குருடராக இருப்பாரோ அவர் மறுமை நாளில் வெளிப்படையாக
குருடராக இருப்பார்.
இங்கு தஜ்ஜாலின் ஒரு கண் குருடு என்பதிலிருந்து அவர்களின் ஆன்மீக கண் குருடு
என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்..
ஏனென்றால் அவர்கள் இறைவனுக்கு மகன் உண்டு என்று கூறுகிறார்கள்.
திருக்குர்ஆன் கூறுகிறது
அவன் யாரையும் பெறவுமில்லை.
எவராலும் பெறப்படவுமில்லை.
இதிலிருந்து கிறிஸ்தவர்கல் இறைவனுக்கு மகன் உண்டு என்று கூறுவதிலிருந்து
அவர்களின் ஆன்மீக கண்குருடு என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஒரே ஒரு கண்ணை அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.
அது அறிவியல் ரீதியான கண் நபி (ஸல்) கூறுகிறார்கள்.
தஜ்ஜாலின் நெற்றியில் கபர என்ற சொல் எழுதப்படிக்க தெரிந்தவருக்கும்
எழுதப்படிக்க தெரியாவருக்கும் வாசிக்கக் கூடிய அளவில் காணப்படும்.
இங்கு கபர என்ற சொல் அதாவது இறை நிராகரிப்பாளர்களை குறிக்ககூடிய சொல் (கபர-
காபிர்) அவர்களின் நெற்றியில் எழுதப்பட்டிருக்கும் என்பதிலிருந்து இவர்களை மிக
இலேசாக அடையாளம் கண்டுகொல்லாம்.
தஜ்ஜால் சொல் படி மேகம் மழையை பொழியும்.
இறைவன் திருக்குரானில் கூறுகின்றான்.
நீங்கள் மழையை பொழிய செய்கிறீர்களா அல்லது நாம் மழையை பொழிய செய்கின்றோமா?
என்று கேட்கறான்.
இதிலிருந்து மழையை பொழிய செய்கின்ற ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு.
இந்த பண்பு அல்லாஹ்வை தவித்து குறிப்பாக தாஜ்ஜாளுக்கு இந்த பண்பு
இருக்கிறதென்றால் அது இறைவனுக்கு இணைவைக்கும் செயலாகும்.
அதாவது ஷிர்க் ஆகும்.
தஜ்ஜால் சொல்படி மேகம் மழையை பொழியும் என்பது இந்த கிறிஸ்தவர்களால்
கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை முறையில் மழையை உண்டாக்குவதை குறிக்கும்.
சில்வர் நைட்ரேட் மேகங்களின் மேல் தூவி செயற்கையாக மழையை உண்டாக்குகின்றனர்.
தஜ்ஜால் வானத்தையும் பூமியையும் தன்னோடு கொண்டு ஆட்சி செய்வான்.
இதன் அடிப்பையில் கிருஸ்தவர்கள் (தஜ்ஜால்) முழு உலகத்தையும் தன்னுடைய ஆட்சியின்
கீழ் கொண்டுவந்தனர்.
உலகின் எல்லா நாடுகளும் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றது.
மேலும் வானத்தை தன்னோடு கொண்டு ஆட்சி புரிவான் என்பதிலிருந்து முதன் முதலா
வானத்திற்கு ராக்கெட் மூலம் சென்றது இந்த கிருஸ்தவர்கள்தான்.
தஜ்ஜால் முழு உலகையும் சுற்றி திரிவான் அவனால் மக்க மற்றும் மதீனாவை நெருங்க
முடியாது.
இதிலிருந்து கிருஸ்தவர்கள் தங்களின் பொய் பிரசாரத்தை முழு உலகிற்கும் எடுத்து
சென்று விட்டார்கள்.
ஆனால் அவர்களால் இன்று வரை மெக்க மற்றும் மெதினாவில் நுழைய முடியவில்லை.
நபி(ஸல்) அவர்களின் முன்னறிவிப்பிலிருந்து தஜ்ஜால் என்பது கிறிஸ்தவர்களே
என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்
* முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் இருந்து வருகிறது*.
குறிப்பாக முல்லாக்கள் நபி (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைப் பற்றி முன்னறிவித்த
ஹதீஸ்களுக்கு நேரடி விளக்கம் கொடுத்து முல்லாக்களின் மூளை குழப்பங்களின் ஆலை
என்பதை நிரூபித்து வருகின்றனர்.
தஜ்ஜால என்றால் மிகப் பெரிய பொய்யன் உண்மையை பொய்யால் மறைப்பவன்.
பிரயாணம் செய்து கொண்டிருக்கும் கூட்டம் என்று வருகிறது. .
லிசானுல் அரப் என்ற அகராதி நூலில் வருகிறது. தங்களின் அதிக்கப்படியான
எண்ணிக்கையால் பூமியை மூடுகிற அளவில் காணப்படும் மனிதக் கூட்டமாயிருக்கும்.
தஜ்ஜால் என்றல் ஒரு மனிதன் என்று கூறுவது தவறு
பூமியில் அவர்களே அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள் என்பது தெளிவாகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் எவர் தஜ்ஜாலின் தோற்றத்தை காண்பரோ
அவர் சூரா கஹ்ப் இன் முதல் பத்து வசனங்களை ஓதினால் அவனுடைய தீங்கில் இருந்து
தப்பித்துக் கொள்ளலாம்.
முதல் பத்து வசனங்களில் வருகிறது அல்லாஹ் தனக்கென ஒரு மகனை எடுத்துக்
கொண்டுள்ளான் என்று கூறுபவரை இது கண்டிக்கிறது.
அவர்களுக்கும் அவர்களுடைய முன்னோர்களுக்கும் இதுபற்றி எத்தகைய அறிவும்
கிடையாது.
அவர்களின் வாய்களில் இருந்து வெளிவரும் இச்சொல் மிகவும் அபாயகரமானதாகும்.
அவர்கள் பொய்யே கூறுகின்றனர்.
இன்றைய உலகில் இறைவனுக்கு மகன் உண்டு என்று கூறுபவர்கள் கிருஸ்தவர்கள் என்பதை
நாம் அறிவோம்.
இவர்களைப் பற்றி திருக்குர்ஆன்
பொய்யர்கள் என்று கூறுகிறது
தஜ்ஜாலின் பொருள் பொய்யன் என்பதாகும்.
நபி (ஸல்) அவர்கள் தஜ்ஜாலின் தோற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்ள இந்த வசனத்தை
ஓதுமாறு கூறியதிலிருந்து
அவர்கள் கிருஸ்தவர்கள் என்பதை நாம் அறியலாம்.
நபி(ஸல்) அவர்கள் கால கட்டத்தில் இவர்கள் இருந்தாலும்.
இறுதிகாலத்தில் இவர்கள் தங்களின் பொய் பிரசாரத்தை முழு உலகிற்கும் கொண்டு
செல்வார்கள் என்று தெரிகிறது.
நபி (ஸல்) அவர்கள் தஜ்ஜாலின் ஒரு கண் குருடு என்று கூறியுள்ளார்கள்.
இந்த உலகம் ஆன்மீக ரீதியாகவும் விஞ்சான ரீதியாகவும் இயங்கி வருகிறது.
திருக்குர்ஆன் கூறுகிறது.
எவர் இந்த உலகத்தில் குருடராக இருப்பாரோ அவர் மறுமையிலும் குருடராக இருப்பார்.
இதன் பொருள் ஆன்மீக ரீதியாக
எவரெல்லாம் இந்த உலகத்தில் குருடராக இருப்பாரோ அவர் மறுமை நாளில் வெளிப்படையாக
குருடராக இருப்பார்.
இங்கு தஜ்ஜாலின் ஒரு கண் குருடு என்பதிலிருந்து அவர்களின் ஆன்மீக கண் குருடு
என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்..
ஏனென்றால் அவர்கள் இறைவனுக்கு மகன் உண்டு என்று கூறுகிறார்கள்.
திருக்குர்ஆன் கூறுகிறது
அவன் யாரையும் பெறவுமில்லை.
எவராலும் பெறப்படவுமில்லை.
இதிலிருந்து கிறிஸ்தவர்கல் இறைவனுக்கு மகன் உண்டு என்று கூறுவதிலிருந்து
அவர்களின் ஆன்மீக கண்குருடு என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஒரே ஒரு கண்ணை அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.
அது அறிவியல் ரீதியான கண் நபி (ஸல்) கூறுகிறார்கள்.
தஜ்ஜாலின் நெற்றியில் கபர என்ற சொல் எழுதப்படிக்க தெரிந்தவருக்கும்
எழுதப்படிக்க தெரியாவருக்கும் வாசிக்கக் கூடிய அளவில் காணப்படும்.
இங்கு கபர என்ற சொல் அதாவது இறை நிராகரிப்பாளர்களை குறிக்ககூடிய சொல் (கபர-
காபிர்) அவர்களின் நெற்றியில் எழுதப்பட்டிருக்கும் என்பதிலிருந்து இவர்களை மிக
இலேசாக அடையாளம் கண்டுகொல்லாம்.
தஜ்ஜால் சொல் படி மேகம் மழையை பொழியும்.
இறைவன் திருக்குரானில் கூறுகின்றான்.
நீங்கள் மழையை பொழிய செய்கிறீர்களா அல்லது நாம் மழையை பொழிய செய்கின்றோமா?
என்று கேட்கறான்.
இதிலிருந்து மழையை பொழிய செய்கின்ற ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு.
இந்த பண்பு அல்லாஹ்வை தவித்து குறிப்பாக தாஜ்ஜாளுக்கு இந்த பண்பு
இருக்கிறதென்றால் அது இறைவனுக்கு இணைவைக்கும் செயலாகும்.
அதாவது ஷிர்க் ஆகும்.
தஜ்ஜால் சொல்படி மேகம் மழையை பொழியும் என்பது இந்த கிறிஸ்தவர்களால்
கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை முறையில் மழையை உண்டாக்குவதை குறிக்கும்.
சில்வர் நைட்ரேட் மேகங்களின் மேல் தூவி செயற்கையாக மழையை உண்டாக்குகின்றனர்.
தஜ்ஜால் வானத்தையும் பூமியையும் தன்னோடு கொண்டு ஆட்சி செய்வான்.
இதன் அடிப்பையில் கிருஸ்தவர்கள் (தஜ்ஜால்) முழு உலகத்தையும் தன்னுடைய ஆட்சியின்
கீழ் கொண்டுவந்தனர்.
உலகின் எல்லா நாடுகளும் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றது.
மேலும் வானத்தை தன்னோடு கொண்டு ஆட்சி புரிவான் என்பதிலிருந்து முதன் முதலா
வானத்திற்கு ராக்கெட் மூலம் சென்றது இந்த கிருஸ்தவர்கள்தான்.
தஜ்ஜால் முழு உலகையும் சுற்றி திரிவான் அவனால் மக்க மற்றும் மதீனாவை நெருங்க
முடியாது.
இதிலிருந்து கிருஸ்தவர்கள் தங்களின் பொய் பிரசாரத்தை முழு உலகிற்கும் எடுத்து
சென்று விட்டார்கள்.
ஆனால் அவர்களால் இன்று வரை மெக்க மற்றும் மெதினாவில் நுழைய முடியவில்லை.
நபி(ஸல்) அவர்களின் முன்னறிவிப்பிலிருந்து தஜ்ஜால் என்பது கிறிஸ்தவர்களே
என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தகவலுக்கு நன்றி நண்பரே !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
இது பற்றி மேலும் விளக்கம் தேவை எதை மூட நம்பிக்கைகள் என்று சொல்கிரிகள்
*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|