புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by ayyasamy ram Today at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாண எரிவாயு அமைப்பு
Page 1 of 1 •
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
வணக்கம் நண்பர்களே. சாண எரிவாயு அடுப்பு பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கிராமத்தில் உள்ளவர்கள் பார்த்திருக்கலாம். இந்த சாண எரிவாயு எப்படி இயங்குகிறது என்பதை இப்போது காண்போம். இந்த அமைப்பு எங்கள் வீட்டிலேயே உள்ளது. ஐந்து வருடங்களுக்கு மேல் சிறப்பாக இயங்கியது. ஆனால் கடந்த ஒரு வருட காலமாக மாடு இல்லாத காரணத்தால் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சரி செயல் முறையை பார்ப்போம்.
இந்த அமைப்பானது எங்கள் வீட்டிலிருந்து சுமார் 10 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. இது மூன்று பகுதிகளை கொண்டது.
1. சாணம் கரைக்கும் தொட்டி:
இது சற்று உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அப்போது தான் சாணம் எளிதாக அடுத்தத் தொட்டிக்கு ஓடும். இந்த தொட்டியில் சுமார் 4 மாட்டின் சாணத்தை நன்றாக கரைத்து கொள்ள வேண்டும். குப்பைகள் எதுவும் கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த தொட்டியில் உள்ள குழாயை அடைத்துவிட்டு சாணத்தை கரைத்து கரைக்க வேண்டும். கரைத்த பின் குழாய் அடைப்பை திறந்து விட வேண்டும்.
2. மையத் தொட்டி:
இது முக்கியமான பகுதி ஆகும். இது முட்டை வடிவில் காணப்படும். அதாவது ஒரு முட்டையை செங்குத்தாக நிறுத்தி வைத்தால் எப்படி இருக்குமோ அதை போல அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் தான் நொதித்தல் என்ற வினை நிகழ்ந்து வாயு உருவாகிறது. இந்த வாயுவானது குழாய் மூலமாக வீட்டிற்குள் வரும். இந்த
அமைப்பு ஏற்படுத்தும் போது சுமார் 100 மாட்டின் சாணத்தை மொத்தமாக கரைத்து ஊற்ற வேண்டும். இந்த அமைப்பானது பூமிக்குள் புதைக்கப்பட்டதை போல காணப்படும்..
3. சாணம் வெளியேறும் தொட்டி:
இது மூன்றாவது பகுதியாகும். இதன் மூலம் எஞ்சிய சாணம் வெளியேறும். வாயு அதிகமாக உற்பத்தியாகும் போது இத்தொட்டியில் சாணம் உயர்ந்தும், வாயுவின் அளவு குறையும் போது சாணத்தின் அளவு குறைந்தும் இதில் காணப்படும். தினமும் சாணம் கரைப்பதால் அதிகமாகும் சாணம் இத்தொட்டியின் மூலம் வெளியேறுகிறது. இந்த சாணம் அருகேயுள்ள குழியில் சேகரிக்கப்பட்டு பின்னர் விவசாய நிலங்களில் கொட்டலாம்.
அடுப்பு:
நாம் சிலிண்டருக்கு பயன்படுத்தும் அதே அடுப்புதான் இதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
செலவு:
இதற்கு அரசு மானியம் வழங்கப்பட்டது. அது போக 10000 ரூபாய்க்குள் செலவானது.
தினசரி 4 மாடுகளின் சாணம் இருந்தால் 8 பேர் கொண்ட குடும்பத்திற்கு போதுமான வாயு கிடைக்கும்.
நன்மைகள்:
சரி செயல் முறையை பார்ப்போம்.
இந்த அமைப்பானது எங்கள் வீட்டிலிருந்து சுமார் 10 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. இது மூன்று பகுதிகளை கொண்டது.
1. சாணம் கரைக்கும் தொட்டி:
இது சற்று உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அப்போது தான் சாணம் எளிதாக அடுத்தத் தொட்டிக்கு ஓடும். இந்த தொட்டியில் சுமார் 4 மாட்டின் சாணத்தை நன்றாக கரைத்து கொள்ள வேண்டும். குப்பைகள் எதுவும் கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த தொட்டியில் உள்ள குழாயை அடைத்துவிட்டு சாணத்தை கரைத்து கரைக்க வேண்டும். கரைத்த பின் குழாய் அடைப்பை திறந்து விட வேண்டும்.
2. மையத் தொட்டி:
இது முக்கியமான பகுதி ஆகும். இது முட்டை வடிவில் காணப்படும். அதாவது ஒரு முட்டையை செங்குத்தாக நிறுத்தி வைத்தால் எப்படி இருக்குமோ அதை போல அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் தான் நொதித்தல் என்ற வினை நிகழ்ந்து வாயு உருவாகிறது. இந்த வாயுவானது குழாய் மூலமாக வீட்டிற்குள் வரும். இந்த
அமைப்பு ஏற்படுத்தும் போது சுமார் 100 மாட்டின் சாணத்தை மொத்தமாக கரைத்து ஊற்ற வேண்டும். இந்த அமைப்பானது பூமிக்குள் புதைக்கப்பட்டதை போல காணப்படும்..
3. சாணம் வெளியேறும் தொட்டி:
இது மூன்றாவது பகுதியாகும். இதன் மூலம் எஞ்சிய சாணம் வெளியேறும். வாயு அதிகமாக உற்பத்தியாகும் போது இத்தொட்டியில் சாணம் உயர்ந்தும், வாயுவின் அளவு குறையும் போது சாணத்தின் அளவு குறைந்தும் இதில் காணப்படும். தினமும் சாணம் கரைப்பதால் அதிகமாகும் சாணம் இத்தொட்டியின் மூலம் வெளியேறுகிறது. இந்த சாணம் அருகேயுள்ள குழியில் சேகரிக்கப்பட்டு பின்னர் விவசாய நிலங்களில் கொட்டலாம்.
அடுப்பு:
நாம் சிலிண்டருக்கு பயன்படுத்தும் அதே அடுப்புதான் இதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
செலவு:
இதற்கு அரசு மானியம் வழங்கப்பட்டது. அது போக 10000 ரூபாய்க்குள் செலவானது.
தினசரி 4 மாடுகளின் சாணம் இருந்தால் 8 பேர் கொண்ட குடும்பத்திற்கு போதுமான வாயு கிடைக்கும்.
நன்மைகள்:
- இயற்கையானது.
- செலவு மிச்சம். எரிவாயு விலை உயர்ந்து வருவதால், இது சிக்கனமானது.
- வெடிக்கும் அபாயம் இல்லை.
- ஒரு முறை அமைத்து விட்டால், வேறு செலவு எதுவுமில்லை.
- JUJUபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011
நன்றி பிரபு,
அளவுகளுடன் இன்னும் விரிவாக எழுதலாமே .
அளவுகளுடன் இன்னும் விரிவாக எழுதலாமே .
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நண்பர்களின் தேவைக்கு ஏற்ப விரிவாக எழுதலாம் என்று இருந்தேன். உங்களுக்காக அளவுகளை தருகிறேன் . அதுவரை காத்திருக்கலாமா ??JUJU wrote:நன்றி பிரபு, அளவுகளுடன் இன்னும் விரிவாக எழுதலாமே .
- JUJUபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011
நிச்சயமாகமகா பிரபு wrote:நண்பர்களின் தேவைக்கு ஏற்ப விரிவாக எழுதலாம் என்று இருந்தேன். உங்களுக்காக அளவுகளை தருகிறேன் . அதுவரை காத்திருக்கலாமா ??JUJU wrote:நன்றி பிரபு, அளவுகளுடன் இன்னும் விரிவாக எழுதலாமே .
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
கண்டிப்பாக கிராமங்களில் மட்டுமே சாத்தியம். சிறு நகரங்களில் கூட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் 8 பேர் கொண்ட வீட்டிர்க்கு 4 மாடு அவசியம்..உதயசுதா wrote:சரி பிரபு இது கிராம புறங்களில் மட்டும் தானே சாத்திய படும்.இப்ப கிராமங்களில் கூட மாடுகளை வச்சு பரமரிப்பவர்கள் குறைந்து விட்டனரே
பிரமாதம் பிரபு. அழகான, காலத்திற்கேற்ற ஒரு நல்ல பதிவு. இயற்கை எரிவாயு, இறைவன் அளித்த கொடை தம்பி. ஒரு வேதியியலாளர் செய்ய வேண்டிய பணியை தாமும் செய்து தன்னையும் பின்பற்ற பிறரையும் அழைக்கும் மகாப்பிரபு நீங்கள் செயற்க்கறிய செய்பவர்...வாழ்த்துகிறேன்... நிறைய எதிர்பார்க்கின்றேன்....
அன்புச் சகோதரன் அப்துல்லாஹ்
அன்புச் சகோதரன் அப்துல்லாஹ்
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நன்றி சகோதரா . உங்கள் ஆசியுடுன் நான் தொடர்கிறேன் நல்ல பதிவுகளை...அப்துல்லாஹ் wrote:பிரமாதம் பிரபு. அழகான, காலத்திற்கேற்ற ஒரு நல்ல பதிவு. இயற்கை எரிவாயு, இறைவன் அளித்த கொடை தம்பி. ஒரு வேதியியலாளர் செய்ய வேண்டிய பணியை தாமும் செய்து தன்னையும் பின்பற்ற பிறரையும் அழைக்கும் மகாப்பிரபு நீங்கள் செயற்க்கறிய செய்பவர்...வாழ்த்துகிறேன்... நிறைய எதிர்பார்க்கின்றேன்....
அன்புச் சகோதரன் அப்துல்லாஹ்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|