புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_m10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10 
19 Posts - 49%
heezulia
பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_m10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_m10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_m10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10 
1 Post - 3%
Guna.D
பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_m10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10 
1 Post - 3%
Shivanya
பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_m10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_m10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_m10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_m10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10 
17 Posts - 4%
prajai
பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_m10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_m10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_m10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10 
9 Posts - 2%
Guna.D
பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_m10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_m10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10 
4 Posts - 1%
jairam
பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_m10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_m10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 11, 2009 8:26 pm

மும்பை, : மகாராஷ்டிராவின் பண்டல்காந்த் கிராமத்தில் வட்டிக்காரர்களிடம் பணம் கட்ட முடியாமல் தவிக்கும் விவசாயிகள், அவர்களிடம் தங்கள் மனைவியை விற்றுவிடும் பரிதாபம் நடந்து கொண்டிருக்கிறது. சில இடங்களில் வட்டிக்காரர்களே மிரட்டி விவசாயிகளின் மனைவிகளை தூக்கிச் செல்கின்றனர். மகாராஷ்டிராவின் ஜான்சி நகரில் உள்ள மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு சில நாட்களுக்கு முன் ஒரு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது நீதிபதி முன் திடீரென ஒரு பெண் வந்து, தன் கணவர் ரூ.8,000க்கு தன்னை வேறு ஒருவரிடம் விற்று விட்டதாகவும், அவருடன் தனக்கு செல்ல விருப்பம் இல்லை என்றும் தன்னை காப்பாற்றுமாறும் கதறினாள்.

அவளிடம் நீதிபதி நடத்திய விசாரணையில், பண்டல்காந்த் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேஷ்தான் அவரது கணவர் என்பது தெரிந்தது. வட்டி கட்ட பணம் இல்லாததால், கடன் வாங்கிய முதியவரிடம் மனைவியை விற்றுவிட்டது தெரிந்தது. பெண்ணை வாங்கிய அந்த முதியவர், நீதிமன்றத்தில் திருமண ஒப்பந்தத்தை பதிவு செய்வதற்காக அந்த பெண்ணுடன் வந்தபோது, அவர் தப்பி வந்து நீதிபதியிடம் முறையிட்டது தெரியவந்தது. அந்த பெண்ணை வாங்கிய முதியவருக்கும், பெண்ணின் கணவருக்கும் எச்சரிக்கை விடுத்து திருப்பி அனுப்பப்பட்டனர். இதுபோன்று மனைவியை விற்கும் பல சம்பவங்கள் பண்டல்காந்த் கிராமத்தில் நடந்து வருவது தெரியவந்துள்ளது.

சமீபத்தில் இந்த கிராமத்தில் சுகியா என்ற பெண் தனியாக இருந்துள்ளார். அப்போது, வட்டிக்காரர் ஒருவர் வந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அவரை திட்டி வெளியே போகச் சொன்னபோது, சுகியாவின் கணவர் அவரை தன்னிடம் விற்றுவிட்டதாக அந்த வட்டிக்காரர் கூறியுள்ளார். ஆத்திரம் அடைந்த சுகியா, அந்த நபரின் மர்ம உறுப்பை துண்டித்ததுடன், சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளார். இந்த கிராமத்தைச் சேர்ந்த காளிச்சரண் என்பவர் கூறும்போது, "நான் ரூ.13,000த்தை வட்டிக்கு வாங்கினேன். அதற்கு முறையாக வட்டி கட்டிவிட்டேன்.

ஆனால், வட்டிக்காரர் என்னிடம் ரூ.20,000 கேட்கிறார். அவர் என் மனைவி நகைகளையும், வீட்டில் இருந்த பாத்திரங்களையும் எல்லாம் அள்ளிச் சென்றுவிட்டார். சில நாட்களுக்கு முன் அடியாட்களுடன் வந்த அவர் என் மனைவியையும் தூக்கிச் சென்றுவிட்டார்" என்றார். இதுகுறித்து ஜான்சி மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது, "பண்டல்காந்த் கிராமத்தில் நடக்கும் சம்பவங்கள் மிகைப்படுத்தப்படுகின்றன. கடைசியாக நடந்தததாக கூறப்படும், காளிச்சரண் மனைவி கடத்தல் சம்பவம் தொடர்பாக விசாரித்ததில், அவர், தன் தங்கையின் கணவர் தேஷ்ராஜ் என்பவருடன் விரும்பியே சென்றுள்ளது தெரியவந்தது" என்றார். ஆனால், சம்பந்தப்பட்ட தேஷ்ராஜ்தான் காளிச்சரணுக்கு கடன் கொடுத்ததாக கூறப்படும் வட்டிக்காரர் என்று தெரியவந்துள்ளது.



பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Sep 11, 2009 8:29 pm

எங்கள் சகோதரிகளைக் கதறக்கதறசீரழிந்த
சிங்களவன் மாளிகையில்
விருந்துக் கும்மாளமிட்டவர்களே...
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!
உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!

https://eegarai.darkbb.com/-f2/--t6058.htm#54878



பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 11, 2009 8:59 pm

பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் 56667



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக