புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
3 Posts - 2%
bala_t
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
1 Post - 1%
prajai
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
1 Post - 1%
Kavithas
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
280 Posts - 42%
heezulia
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
25 Posts - 4%
sugumaran
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
6 Posts - 1%
prajai
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
5 Posts - 1%
manikavi
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன்


   
   
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Mon Aug 06, 2012 10:28 pm

சுதந்திரப் பறவை காற்றின் திசைகளில் போகிறது;
சூரியக்கிரணங்களில் சிறகை நனைத்துக்கொள்கிறது;
வானங்களில் ஏறத் துணிவு கொள்கிறது.

கூண்டுப்பறவை அதன் குறுகிய கூண்டுக்குள் உலவுகிறது;
வெட்டப்பட்ட சிறகுடன், கட்டப்பட்ட காலுடன் பாடுவதற்கு வாயைத் திறக்கிறது.

கூண்டுப்பறவை தான் காணாத விஷயங்களைப் பற்றிப் பாடுகிறதொரு நடுக்கத்துடன்;
அதனுடைய குரல் தூரத்து மலைகளில் எதிரொலிக்கிறது;
ஏனென்றால் அது விடுதலையைப் பற்றிப் பாடுகிறது.

சுதந்திரப் பறவை இன்னொரு தென்றலைப் பற்றி நினைத்துக் கொள்கிறது;
மரங்களுக்கடையே ஊடுருவும் காற்றை நினைத்துக் கொள்கிறது;
தனது உணவாகக் காத்திருக்கும் பருத்த புழுக்களை நினைக்கிறது;
வானம் தன்னுடையது என்று நினைக்கிறது.

கூண்டுப்பறவை கனவுகளின் கல்லறை மீது நிற்கிறது;
அதனுடைய நிழல் பயங்கரக் கனவுகளினூடே கூவுகிறது;
வெட்டப்பட்ட சிறகுகளுடன், கட்டப்பட்ட கால்களுடன் அது
பாடுவதற்கு வாயைத் திறக்கிறது.

கூண்டுப்பறவை தான் காணாத விஷயங்களைப் பற்றிப் பாடுகிறதொரு நடுக்கத்துடன்;
அதனுடைய குரல் தூரத்து மலைகளில் எதிரொலிக்கிறது;
ஏனென்றால் அது விடுதலையைப் பற்றிப் பாடுகிறது.

(மாயா ஏஞ்சலோ)




கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Aug 06, 2012 11:06 pm

நல்ல கவிதைப் பகிர்வு. உங்களின் முயற்சிக்கு நன்றி! ரங்கராஜன் சுந்தரவடிவேல்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Aug 06, 2012 11:57 pm

சூழலின் தாக்கத்தில் சுழலும் எண்ணக் கவிதையின் தமிழாக்கம் நன்று ரங்கராஜன்.




Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Tue Aug 07, 2012 1:39 pm

பாராட்டுக்கு நன்றி தோழர்களே!





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 16, 2014 12:01 pm

மாயா எஞ்சலோவின் கவிதையைத் தந்த ரங்கராஜன் சுந்தரவடிவடிவேல் அவர்களுக்கு நன்றி ! கூண்டுக்குள் அந்தப்ப றவையோடு என்னையும் நிறுத்திவிட்டீர்கள்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 06, 2014 3:27 pm

அருமை!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 06, 2014 3:43 pm

கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் 3838410834 --
--
மாயா ஏஞ்சலோ
-
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Y7iAeAleQzejJYQ59zQQ+maya_angelo-

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Apr 07, 2014 11:42 am

வீட்ல அடபட்டு கிடக்கிர நாங்க பாடலையா, எங்க பாட்ட யாரு கேக்குறது. அது மாதிரிதான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 07, 2014 11:49 am

“எனது பணி முழுக்க, எனது வாழ்வு முழுக்க
அனைத்தும் இருத்தல் தொடர்பானவை.
எனது எழுத்து முழுக்க,
“நீங்கள் பல தோல்விகளை எதிர்கொள்ள நேரிடலாம்.
ஆனால் தோற்றுவிடக் கூடாது”,

என்பதைத்தான் சொல்கிறது.
-
---
>மாயா ஏஞ்சலோ


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 03, 2017 7:06 pm

ஓகே!!!! ஓகே!!!! ஆமோதித்தல் ஆமோதித்தல்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக