புதிய பதிவுகள்
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_c10யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_m10யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_c10 
31 Posts - 56%
heezulia
யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_c10யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_m10யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_c10 
22 Posts - 40%
rajuselvam
யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_c10யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_m10யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_c10யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_m10யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_c10யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_m10யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_c10யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_m10யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_c10 
293 Posts - 44%
mohamed nizamudeen
யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_c10யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_m10யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_c10யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_m10யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_c10 
17 Posts - 3%
prajai
யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_c10யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_m10யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_c10யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_m10யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_c10 
9 Posts - 1%
Jenila
யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_c10யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_m10யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_c10யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_m10யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_c10 
4 Posts - 1%
jairam
யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_c10யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_m10யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_c10யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_m10யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர்


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 12, 2009 4:39 pm

யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர்
Chennai சனிக்கிழமை, செப்டம்பர் 12,
திரைப்படம் யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் VideoLogo


சென்னை, செப்.12-

சென்னை கொண்டித்தோப்பு போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் துரைமுருகன் (வயது 37). மணலியில் போக்குவரத்து போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி (32). இவர்களுக்கு பிரியங்கா (7), மித்ரா (6) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். புவனேஸ்வரியின் தாய் தேசம்மாள் திருத்தணி அருகே கும்பிகுளத்தில் வசித்து வருகிறார். உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வரும் இவரை சென்னைக்கு அழைத்து வந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று புவனேஸ்வரி கூறினார்.

இதற்கு போலீஸ்காரர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் நேற்று இரவு தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த துரைமுருகன் கோபத்துடன் வெளியில் சென்று விட்டார். இரவு நீண்டநேரம் கழித்து வீடு திரும்பினார்.

மனைவியும், குழந்தைகளும் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது புவனேஸ்வரியின் தலையில் இரும்பு கம்பியால் துரைமுருகன் ஓங்கி அடித்தார்.

பின்னர் சமையல் அறைக்கு இழுத்துச்சென்று பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். இதில் உடல் கருகி புவனேஸ்வரி பரிதாபமாக உயிர் இழந்தார்.

மனைவி பலியானதை உறுதி செய்த துரைமுருகன் குழந்தைகள் இருவரையும் ஏமாற்றி கீழே அழைத்து வந்தார். பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் மனைவி பால் காய்ச்சும்போது கியாஸ் கசிந்து தீவிபத்து ஏற்பட்டு விட்டது. இதில் அவர் இறந்து விட்டார் என்று நாடகமாடினார்.

ஆனால் அவர்கள் இதை நம்பவில்லை. உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போலீசாரிடம் துரைமுருகன், தனது மனைவி தீவிபத்தில் பலியாகி விட்டதாக கூறினார்.

ஆனால் போலீசார் தீவிரமாக விசாரித்து துரைமுருகனிடம் இருந்து உண்மையை வரவழைத்தனர். மனைவியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். உடனே துரைமுருகனை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

போலீஸ்காரர் துரைமுருகனுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. கடந்த 1 வருடமாக போலீஸ் குடியிருப்பில் முதல் தளத்தில் வசித்து வருகிறார். நேற்று இரவு கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிகாலை 4 1/2மணி அளவில் நன்றாக தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் 2 பேரையும் அவசர அவசரமாக வாயை பொத்தி கீழே தூக்கி வந்துள்ளார். அப்போது அந்த 2 குழந்தைகளும் அம்மா எங்கே? எதற்காக எங்களை வெளியே கொண்டு வருகிறீர்கள்? என கேட்டுள்ளனர்.

சமையல் அறையில் புவனேசுவரி படுத்து கிடந்ததை 2 குழந்தைகளும் பார்த்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் எந்த தீவிபத்தும் ஏற்படவில்லை. வரவேற்பறையில் ரத்தம் தோய்ந்து காணப்பட்டுள்ளது. இதை குழந்தைகள் தெரிவித்தனர்.

அதேவேளையில் துரைமுருகன் பக்கத்து வீட்டு கதவை தட்டி வீட்டில் கியாஸ் கசித்து தீவிபத்து ஏற்பட்டு விட்டதாகவும், வீட்டில் தண்ணீர் இல்லை. தீயை அணைக்க தண்ணீர் வேண்டும் என கேட்டுள்ளார். ஒரு வாளியில் தண்ணீர் கொடுத்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் இருந்து பெட்ரோல் மற்றும் கியாஸ் நாற்றம் அடித்துள்ளது. இதை பக்கத்து வீட்டு போலீஸ்காரர் குமார் தெரிவித்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்து ஏழுகிணறு போலீசார் வீட்டிற்குள் சென்று ஆய்வு செய்தனர். புவனேசுவரியின் தலையில் பலத்த வெட்டு காயம் இருந்தது. உடல் பாதி எரிந்த நிலையில் காணப்பட்டது. கியாஸ் சிலிண்டர் டியூப் அறுக்கப்பட்டிருந்தது. பெட்ரோல் நாற்றம் அடித்தது. சோதனையில் அவரது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் டியூப் உருவிய நிலையில் இருந்தது.

இந்த ஆரம்பகட்ட ஆதாரங்களை வைத்து துரை முருகனிடம் உரிய முறையில் விசாரித்தோம். அவர் உண்மையை கக்கினார்.

துரைமுருகனின் மாமியார் தேசம்மாள் இருதய நோயால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க புவனேசுவரி விரும்பி உள்ளார். இதற்கு துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட வாக்கு வாதத்தில் புவனேசுவரியை தாக்கி உள்ளார். அப்போது புவனேசுவரி துரைமுருகனை கேவலமாக திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த துரைமுருகன் இன்று அதிகாலையில் புவனேசுவரி தூங்கிக்கொண்டிருந்தபோது தடியால் அடித்து கொலை செய்துள்ளார்.

அதை மறைப்பதற்காக புவனேசுவரியை இழுத்து கொண்டு சமையல் அறையில் போட்டுள்ளார். குழந்தைகள் பார்த்து விடக்கூடாது என்பதற்காக வெளியே கொண்டு விட்டுள்ளார். பின்னர் வண்டியில் இருந்து பெட்ரோலை பிடித்து சென்று புவனேசுவரி உடலில் ஊற்றி தீவைத்துள்ளார்.

கியாஸ் கசிந்து தீவிபத்து நடந்ததுபோல் இருக்க வேண்டும் என்பதற்காக கியாஸ் டியூப்பை வெட்டி உள்ளார். ஆனால் தடயவியல் சோதனையிலும், குழந்தைகளின் சாட்சியாலும் துரைமுருகன் சிக்கிக்கொண்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 12, 2009 4:41 pm

யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் 56667 யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் 56667 யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் 56667

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 12, 2009 4:44 pm

என்ன குண்டு பையா ..இப்படி தலையை மொதுறீங்க..குண்டனுக்கு வலிக்க போவுது..



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 12, 2009 4:47 pm

என்ன கொடுமை இப்ப இன்டெர் நெட் ஐ திறந்தா கணவனை மனைவி போட்டுத்தள்ளினால் மனைவியை கணவன் போட்டுத்தள்ளினால் எங்கும் கொலை ஐயோ இண்டேர்ணட் வரவே பயமாஇருக்கு
மீனு என்னபாசம் என்மேல் யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் 942

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 12, 2009 4:49 pm

எல்லாம் அவசரம்..எதவும் போதாது..கள்ளத்தனம் அதிகம்..அப்போ தண்டனையும் அதிகம் கிடைக்கும் தானே.. பாவம் இதில் பலர் தப்பு செய்யாமலே தன கணவன் ஆலோ இல்லை தம் மனைவியாலோ கஷ்டப் படுறாங்க..கல்யாணம் பண்ணிக்காம இருப்பதுதான் சிறந்தது..என்ன நான் சொல்லுறது ரூபன்..



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 12, 2009 4:53 pm

யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் 838572 யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் 56667

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 12, 2009 4:56 pm

என்ன ரூபன்..நான் சொன்னது சரி தானே



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 12, 2009 4:57 pm

அப்படியான மனைவிகள் கிடைப்பதர்க்குப்பார்க்க இப்படியே இருப்பது மேல்தான் மீனு

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sat Sep 12, 2009 5:40 pm

யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Icon_mad வார்த்தையை கட்டுப்படுத்த தெரியாத மனைவி இன் கணவனுக்கு
கோபத்தை யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் 211781 கட்டுப்படுத்த தெரியவில்லை......


இவ்வுலகத்தில்
நிரந்தரமான அன்பும் அமைதியும் எப்போது வரும்? யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Icon_eek யானைகவுனி போலீஸ் குடியிருப்பில் மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர் Icon_eek ....

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Sep 12, 2009 5:45 pm

இனி வரும் காலங்களில் கணவன் மனைவி தனித் தனியே அறையை தாப்பாலிட்டுதன் தூங்க வேண்டும், இல்லை என்றால் புதிய கருவிகளை கண்டு பிடித்து நம்முடன் பொருத்திக்கொள்ள வேண்டும் தூங்கும் போது யாரவது அருகில் வந்தால் பெரிய ஒலி எழுப்ப கூடியதை போல..

" பாதி சனத்தொகையாவது குறையும் 2 in 1"

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக