புதிய பதிவுகள்
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா?
Page 1 of 1 •
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
போர்த்தியிருந்த போர்வைக்கு மேலே வட்டமடிக்கும் கொசுக்களின் ரீங்காரம், செவிகளைத் துளைக்கிறது; சிறுநீரும், சாக்கடையுமாகக் கலந்து வரும் துர்நாற்றம், தூக்கத்தைத் துரத்தியடிக்கிறது; அவ்வப்போது வந்து போகும்
வாகனத்தின் இரைச்சலும், புகையும் இணைந்து உடலுக்குள் ஏதோ செய்கிறது. எழுந்து உட்கார்ந்து விழித்துப் பார்க்கிறான் அந்த 21 வயது இளைஞன்;
அவனுக்கு வலதும் இடதுமாக வரிசையாக பல இளைஞர்கள், படுத்திருக்கின்றனர்.வீட்டிலே ஓலைக்கூரையின் கீழ் படுத்துறங்கிய அந்த இளைஞனுக்கு இன்று அந்த கூரையும் இல்லை; ஆனால், அவனுக்குள்ளே பல கனவுகள் இருக்கின்றன; ராணுவத்தில் சேர வேண்டும், நாட்டுக்காக போரிட வேண்டும், தங்கையைக் கரை சேர்க்க
வேண்டும், வியாதியோடு போராடும் அம்மாவுக்கு வைத்தியம் பார்க்க வேண்டுமென்று. அந்த இளைஞன் உட்பட அங்கே படுத்திருக்கும் இளைஞர்கள் அனைவரும், நாட்டைக் காப்பதற்காக வீட்டை விட்டு வந்திருப்பவர்கள். அவர்கள்
படுத்துக்கிடந்தது, கோவை நேரு விளையாட்டரங்கிற்கு வெளியே, சாலையோரத்திலும்,நடைபாதையிலும். அப்படி அவர்கள் படுத்துக் கிடப்பதற்குக் காரணம், ராணுவத்தில் சேர்வதற்காக. கோவை, திருப்பூர், நீலகிரி உட்பட 11
மாவட்டங்களுக்கான ராணுவ ஆள் சேர்ப்பு முகாம், கோவையில் நேற்று துவங்கி, வரும் 26ம் தேதி வரை நடக்கிறது. வ.உ.சி., மைதானம் மற்றும் நேரு விளையாட்டரங்கில் நடக்கும் இந்த முகாமில் பங்கேற்க பல ஆயிரம் இளைஞர்கள்
குவிந்து வருகின்றனர்.
காலையிலேயே உடற்தேர்வு துவங்கி விடும் என்பதால், அவரவர் ஊர்களிலிருந்து கிளம்பி இங்கே வருவது இயலாத காரியம். ஏதாவது ஒரு ஓட்டலில் தங்கலாம் என்றால், கோவை ஓட்டல்களில் தங்குமளவுக்கு அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வசதி இல்லை; இன்றைக்கு ஓரளவு வசதி இருக்கும் யாரும், ராணுவத்தில் சேர்வதை
நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. நாட்டின் மீது பற்றுக் கொண்ட, வேலை வாய்ப்பற்ற ஏழை இளைஞர்கள்தான், இந்த முகாமிற்கு ஆவலோடு வந்திருக்கின்றனர்.நாட்டைக் காக்கும் எண்ணத்தோடு வரும் இத்தகைய இளைஞர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி மற்றும் தங்குமிட வசதிகளை தங்கு தடையின்றி செய்து தருவதற்காகத்தான் பல்வேறு துறையினரையும் இணைத்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பாக கலெக்டர் தலைமையில்
சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய கலெக்டர் கருணாகரன், "அவர்கள் தங்குவதற்கு கூடுமான வரை சில இடங்களை தயார் செய்யவும்' அறிவுறுத்தியிருந்தார்.ஆனால், ஆள் சேர்ப்பு முகாம் நடக்கின்ற நேரு விளையாட்டரங்கிற்குள் கூட இவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதனுள் இருக்கும் பார்வையாளர் மாடத்தில்
(கேலரி) 30 ஆயிரம் பேர் உட்காரலாம்; குறைந்தது 10 ஆயிரம் பேராவது படுக்கலாம். வ.உ.சி.மைதானம், நேரு விளையாட்டரங்கங்களை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டிருந்ததால் அங்கே இவர்கள்
அனுமதிக்கப்படவில்லை; இவர்கள் தங்குவதற்கு மாற்று இடங்களும் தயார் செய்யப்படவில்லை.அதனால், வாட்டும் குளிரில், கொசுக்கடியில், பாம்புகளும், பெருச்சாளிகளும் விளையாடும் சாலைப்புதர்களுக்கு அருகே நூற்றுக்கணக்கான இளைஞர்கள், வரிசையாக படுத்துக் கிடந்தனர். நடைபாதையில் பலர் படுத்திருக்க, பலர் ரோட்டோரத்தில் படுத்திருந்தனர். குடிபோதையில் யாராவது வேகமாக வாகனம் ஓட்டி வந்திருந்தால் விபரீதம் நடந்திருக்கவும் வாய்ப்பு அதிகம். இவர்களை பரிதாபமாகப் பார்த்தபடி பலரும் கடந்து போக, இரவு வரை எந்த மாற்று ஏற்பாடும் நடக்கவில்லை.
நாட்டுக்குள்ளே 120 கோடி மக்கள் நிம்மதியாகத் தூங்குவதற்காக, எல்லையிலே எத்தனை லட்சம் இளைஞர்கள் கண் விழித்துக் கிடக்கிறார்கள் என்பதை எத்தனை பேர் நினைத்துப் பார்க்கிறார்களோ தெரியவில்லை. தன்னை நம்பியிருக்கும் வீட்டுக்காகவோ, நாட்டுக்காகவோ ராணுவத்தில் சேர வந்த இளைஞர்களுக்கு குறைந்தபட்சமாக ஒரு கூரையைத் தயார் செய்யக்கூடவா அதிகாரிகளுக்கு மனம் வரவில்லை. இது வேதனைக்குரிய விஷயமில்லை; வெட்கப்பட வேண்டிய விஷயம்.
வாகனத்தின் இரைச்சலும், புகையும் இணைந்து உடலுக்குள் ஏதோ செய்கிறது. எழுந்து உட்கார்ந்து விழித்துப் பார்க்கிறான் அந்த 21 வயது இளைஞன்;
அவனுக்கு வலதும் இடதுமாக வரிசையாக பல இளைஞர்கள், படுத்திருக்கின்றனர்.வீட்டிலே ஓலைக்கூரையின் கீழ் படுத்துறங்கிய அந்த இளைஞனுக்கு இன்று அந்த கூரையும் இல்லை; ஆனால், அவனுக்குள்ளே பல கனவுகள் இருக்கின்றன; ராணுவத்தில் சேர வேண்டும், நாட்டுக்காக போரிட வேண்டும், தங்கையைக் கரை சேர்க்க
வேண்டும், வியாதியோடு போராடும் அம்மாவுக்கு வைத்தியம் பார்க்க வேண்டுமென்று. அந்த இளைஞன் உட்பட அங்கே படுத்திருக்கும் இளைஞர்கள் அனைவரும், நாட்டைக் காப்பதற்காக வீட்டை விட்டு வந்திருப்பவர்கள். அவர்கள்
படுத்துக்கிடந்தது, கோவை நேரு விளையாட்டரங்கிற்கு வெளியே, சாலையோரத்திலும்,நடைபாதையிலும். அப்படி அவர்கள் படுத்துக் கிடப்பதற்குக் காரணம், ராணுவத்தில் சேர்வதற்காக. கோவை, திருப்பூர், நீலகிரி உட்பட 11
மாவட்டங்களுக்கான ராணுவ ஆள் சேர்ப்பு முகாம், கோவையில் நேற்று துவங்கி, வரும் 26ம் தேதி வரை நடக்கிறது. வ.உ.சி., மைதானம் மற்றும் நேரு விளையாட்டரங்கில் நடக்கும் இந்த முகாமில் பங்கேற்க பல ஆயிரம் இளைஞர்கள்
குவிந்து வருகின்றனர்.
காலையிலேயே உடற்தேர்வு துவங்கி விடும் என்பதால், அவரவர் ஊர்களிலிருந்து கிளம்பி இங்கே வருவது இயலாத காரியம். ஏதாவது ஒரு ஓட்டலில் தங்கலாம் என்றால், கோவை ஓட்டல்களில் தங்குமளவுக்கு அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வசதி இல்லை; இன்றைக்கு ஓரளவு வசதி இருக்கும் யாரும், ராணுவத்தில் சேர்வதை
நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. நாட்டின் மீது பற்றுக் கொண்ட, வேலை வாய்ப்பற்ற ஏழை இளைஞர்கள்தான், இந்த முகாமிற்கு ஆவலோடு வந்திருக்கின்றனர்.நாட்டைக் காக்கும் எண்ணத்தோடு வரும் இத்தகைய இளைஞர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி மற்றும் தங்குமிட வசதிகளை தங்கு தடையின்றி செய்து தருவதற்காகத்தான் பல்வேறு துறையினரையும் இணைத்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பாக கலெக்டர் தலைமையில்
சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய கலெக்டர் கருணாகரன், "அவர்கள் தங்குவதற்கு கூடுமான வரை சில இடங்களை தயார் செய்யவும்' அறிவுறுத்தியிருந்தார்.ஆனால், ஆள் சேர்ப்பு முகாம் நடக்கின்ற நேரு விளையாட்டரங்கிற்குள் கூட இவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதனுள் இருக்கும் பார்வையாளர் மாடத்தில்
(கேலரி) 30 ஆயிரம் பேர் உட்காரலாம்; குறைந்தது 10 ஆயிரம் பேராவது படுக்கலாம். வ.உ.சி.மைதானம், நேரு விளையாட்டரங்கங்களை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டிருந்ததால் அங்கே இவர்கள்
அனுமதிக்கப்படவில்லை; இவர்கள் தங்குவதற்கு மாற்று இடங்களும் தயார் செய்யப்படவில்லை.அதனால், வாட்டும் குளிரில், கொசுக்கடியில், பாம்புகளும், பெருச்சாளிகளும் விளையாடும் சாலைப்புதர்களுக்கு அருகே நூற்றுக்கணக்கான இளைஞர்கள், வரிசையாக படுத்துக் கிடந்தனர். நடைபாதையில் பலர் படுத்திருக்க, பலர் ரோட்டோரத்தில் படுத்திருந்தனர். குடிபோதையில் யாராவது வேகமாக வாகனம் ஓட்டி வந்திருந்தால் விபரீதம் நடந்திருக்கவும் வாய்ப்பு அதிகம். இவர்களை பரிதாபமாகப் பார்த்தபடி பலரும் கடந்து போக, இரவு வரை எந்த மாற்று ஏற்பாடும் நடக்கவில்லை.
நாட்டுக்குள்ளே 120 கோடி மக்கள் நிம்மதியாகத் தூங்குவதற்காக, எல்லையிலே எத்தனை லட்சம் இளைஞர்கள் கண் விழித்துக் கிடக்கிறார்கள் என்பதை எத்தனை பேர் நினைத்துப் பார்க்கிறார்களோ தெரியவில்லை. தன்னை நம்பியிருக்கும் வீட்டுக்காகவோ, நாட்டுக்காகவோ ராணுவத்தில் சேர வந்த இளைஞர்களுக்கு குறைந்தபட்சமாக ஒரு கூரையைத் தயார் செய்யக்கூடவா அதிகாரிகளுக்கு மனம் வரவில்லை. இது வேதனைக்குரிய விஷயமில்லை; வெட்கப்பட வேண்டிய விஷயம்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|