புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
68 Posts - 45%
heezulia
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
5 Posts - 3%
prajai
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
4 Posts - 3%
Jenila
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
2 Posts - 1%
jairam
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
1 Post - 1%
M. Priya
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
1 Post - 1%
kargan86
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
9 Posts - 4%
prajai
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
6 Posts - 3%
Jenila
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
4 Posts - 2%
Rutu
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
2 Posts - 1%
jairam
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
2 Posts - 1%
viyasan
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணை காட்டுவாயா ??


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 22, 2011 11:47 am

கருணை காட்டுவாயா ?? 128625446102
காத்தால மாடுமேய்க்க போனவரை
இன்னுந்தான் கணலியே
பாழாப்போன காதலால்
பகலிரவா தவிப்புத்தான்

ஆத்து மேட்டுக்கரையில
இந்த மனுசனின் இறுக்கத்தில்
இன்னுந்தான் கிறக்கமெனக்கு
பின்னால ஒடியாந்து முன்னால வச்ச முத்தம்
இச்சென்று இன்னுந்தான் கேட்குது


தொட்டவரை கட்டணும்ன்னு
நான் கொண்ட வைராக்கியத்தில்
என்னப்பன் வெறுப்பையும் மீறி
இந்தாளக் கைபிடிச்சன்

நல்லாத்தான் பாக்கிறாரு
கொஞ்சம் சினுங்கிறாரு
அதிகம் கொஞ்சுறாரு
என்னாளும் சந்தோசமாத்தான் இருக்குது
இருந்தாலும் என் வயிறு
வெறுமனத்தான் கிடக்குது

வெளியிறங்கிப் போனவரு
வரும்வரக்கும் ஏக்கந்தான்
பிள்ளகுட்டி இருந்திருந்திருந்தா
இவரெதற்கு நான்தேடுறன்
படைத்தவனே கண்திறந்து
எனக்கும் கருணை காட்டுவாயா??


உறவுகளே ஒரு விண்ணப்பம் : இந்த கவிதை முதல்தடவை கிராமிய பாணியில் முயற்சித்தது திருத்தம் எதிர்பார்கிறேன்.



நேசமுடன் ஹாசிம்
கருணை காட்டுவாயா ?? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jun 22, 2011 11:49 am

கவிதை அருமையா புன்னகை புன்னகை புன்னகை இருக்கு திருத்தம் செய்யும் அளவிற்கு நான் இன்னும் வளரல சிரி சிரி



ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 22, 2011 11:53 am

ரேவதி wrote:கவிதை அருமையா புன்னகை புன்னகை புன்னகை இருக்கு திருத்தம் செய்யும் அளவிற்கு நான் இன்னும் வளரல சிரி சிரி

மிக்க நன்றி சகோ இது தேரோட்டம்போல் ஒரு முயற்சி அதனால்தான் முனைந்து கேட்டேன் திருத்தம் இருந்தால் குறிப்பிடும்படி கேட்கிறேன் மிக்க நன்றி





நேசமுடன் ஹாசிம்
கருணை காட்டுவாயா ?? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jun 22, 2011 12:02 pm

திருத்தம் செய்ற அளவுக்கு இதுல தவறு ஒன்றும் இல்லை ஹாசிம்
மிகவும் அருமையா இருக்கு உங்க கிராமிய மண கவிதை.



கருணை காட்டுவாயா ?? Uகருணை காட்டுவாயா ?? Dகருணை காட்டுவாயா ?? Aகருணை காட்டுவாயா ?? Yகருணை காட்டுவாயா ?? Aகருணை காட்டுவாயா ?? Sகருணை காட்டுவாயா ?? Uகருணை காட்டுவாயா ?? Dகருணை காட்டுவாயா ?? Hகருணை காட்டுவாயா ?? A
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Jun 22, 2011 12:17 pm

ஹாசிம் wrote:
காத்தால மாடுமேய்க்க போனவரை
இன்னுந்தான் கணலியே
பாழாப்போன காதலால்
பகலிரவா தவிப்புத்தான்

ஆத்து மேட்டுக்கரையில
இந்த மனிசனின் இறுக்கத்தில்
இன்னுந்தான் கிறக்கமெனக்கு
பின்னால ஒடியாந்து முன்னால வச்ச முத்தம்
இச்சென்று இன்னுந்தான் கேட்கிறது


தொட்டவரை கட்டணுமென்று
நான் கொண்ட வைராக்கியத்தில்
என்னப்பன் வெறுப்பையும் மீறி
இந்தாளக் கைபிடிச்சன்

நல்லாத்தான் பாக்கிறாரு
கொஞ்சம் சினுங்கிறாரு
அதிகம் கொஞ்சுறாரு
என்னாளும் சந்தோசமாத்தான் இருக்கிறது
இருந்தாலும் என் வயிறு
வெறுமனத்தான் கிடக்கிறது

வெளியிறங்கிப் போனவரு
வரும்வரக்கும் ஏக்கந்தான்
பிள்ளகுட்டி இருந்திருந்திருந்தா
இவரெதற்கு நான்தேடுறன்
படைத்தவனே கண்திறந்து
எனக்கும் கருணை காட்டுவாயா?[/center][/b][/color]

உறவுகளே ஒரு விண்ணப்பம் : இந்த கவிதை முதல்தடவை கிராமிய பாணியில் முயற்சித்தது திருத்தம் எதிர்பார்கிறேன்.

கிராமிய மணம் கமழும் கவிதை நண்பரே... சூப்பருங்க


மனிசனின் -- மனுசனின்
கேட்கிறது -- கேட்குது
கட்டணுமென்று - கட்டணும்ன்னு
இருக்கிறது -- இருக்குது
கிடக்கிறது -- கிடக்குது

எனும் கிராமீய சொற்களை பயன்படுத்தலாம் என்பது என் தாழ்மையான கருத்து
dsudhanandan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் dsudhanandan



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 22, 2011 1:25 pm

dsudhanandan wrote:
ஹாசிம் wrote:
காத்தால மாடுமேய்க்க போனவரை
இன்னுந்தான் கணலியே
பாழாப்போன காதலால்
பகலிரவா தவிப்புத்தான்

ஆத்து மேட்டுக்கரையில
இந்த மனிசனின் இறுக்கத்தில்
இன்னுந்தான் கிறக்கமெனக்கு
பின்னால ஒடியாந்து முன்னால வச்ச முத்தம்
இச்சென்று இன்னுந்தான் கேட்கிறது


தொட்டவரை கட்டணுமென்று
நான் கொண்ட வைராக்கியத்தில்
என்னப்பன் வெறுப்பையும் மீறி
இந்தாளக் கைபிடிச்சன்

நல்லாத்தான் பாக்கிறாரு
கொஞ்சம் சினுங்கிறாரு
அதிகம் கொஞ்சுறாரு
என்னாளும் சந்தோசமாத்தான் இருக்கிறது
இருந்தாலும் என் வயிறு
வெறுமனத்தான் கிடக்கிறது

வெளியிறங்கிப் போனவரு
வரும்வரக்கும் ஏக்கந்தான்
பிள்ளகுட்டி இருந்திருந்திருந்தா
இவரெதற்கு நான்தேடுறன்
படைத்தவனே கண்திறந்து
எனக்கும் கருணை காட்டுவாயா?[/center][/b][/color]

உறவுகளே ஒரு விண்ணப்பம் : இந்த கவிதை முதல்தடவை கிராமிய பாணியில் முயற்சித்தது திருத்தம் எதிர்பார்கிறேன்.

கிராமிய மணம் கமழும் கவிதை நண்பரே... சூப்பருங்க


மனிசனின் -- மனுசனின்
கேட்கிறது -- கேட்குது
கட்டணுமென்று - கட்டணும்ன்னு
இருக்கிறது -- இருக்குது
கிடக்கிறது -- கிடக்குது

எனும் கிராமீய சொற்களை பயன்படுத்தலாம் என்பது என் தாழ்மையான கருத்து

மிக்க நன்றி தங்களின் இந்த திருத்தம்தான் எனக்கு தேவையான ஒன்றாக அமைகிறது எதிர்பார்த்ததும் கூட கண்டிப்பாக முயற்சிக்கிறேன் மாற்றம் செய்கிறேன்

நன்றி நன்றி நன்றி



நேசமுடன் ஹாசிம்
கருணை காட்டுவாயா ?? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jun 22, 2011 2:10 pm

கவிதை மிகவும் அருமை

படம் சூப்பர்



ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 22, 2011 2:47 pm

உதயசுதா wrote:திருத்தம் செய்ற அளவுக்கு இதுல தவறு ஒன்றும் இல்லை ஹாசிம்
மிகவும் அருமையா இருக்கு உங்க கிராமிய மண கவிதை.

மிக்க நன்றி சுதா நன்றி நன்றி



நேசமுடன் ஹாசிம்
கருணை காட்டுவாயா ?? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 22, 2011 5:56 pm

SK wrote:கவிதை மிகவும் அருமை

படம் சூப்பர்

மிக்க நன்றி நண்பரே



நேசமுடன் ஹாசிம்
கருணை காட்டுவாயா ?? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 22, 2011 6:04 pm

எத்தனை சந்தோஷமா கணவன் மனைவியை பார்த்துக்கொண்டாலும் குழந்தை தவழும் வீடு இல்லையெனில் அது எத்தனை சோகம் என்பது அறிய முடிகிறது...

முதல் முறை கிராமிய மணத்தில் அமைந்த வரிகள் சிறப்பு ஹாசிம்...

அன்பு வாழ்த்துகள் தம்பி.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கருணை காட்டுவாயா ?? 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக