புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சகாயத்தின் இரவு ரோந்து : குறைகளை களைய உடனடி உத்தரவுகள்
Page 1 of 1 •
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
மதுரை : மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் இரவு கலெக்டர் சகாயம் நீண்டநேரம் ஆய்வு மேற்கொண்டார்.
இங்கு கடந்த வாரம், கலெக்டர் சகாயம் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் அங்கு புரோக்கர்கள் கைது, லஞ்சம் கேட்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு, ஆஸ்பத்திரி அதிகாரிகளுக்கு முன்னதாக தகவல் தெரிவிக்காமல் கலெக்டர் "விசிட்' செய்தார். அவருடன் டி.எஸ்.ஓ., முருகையா, நேர்முக உதவியாளர் ஜெயசிங்ஞானதுரை மற்றும் அதிகாரிகள் என 15க்கும் மேற்பட்டோர் சென்றனர். 28வது வார்டு மருந்து வழங்கும் பிரிவு அருகே, அமர்ந்திருந்த குடும்பத்தினரை கலெக்டர் விசாரித்தார். "சேலம் இடைப்பாடியில் இருந்து கண்சிகிச்சைக்காக மதுரை வந்ததாக,'தெரிவித்தனர்.
"கோவை, சேலத்தில் சிகிச்சை பெறாமல், மதுரை வந்தது ஏன்?' என கலெக்டர் வினவ, "இங்கு நல்ல சிகிச்சை கிடைப்பதாக, தெரிவித்தனர். உடனே தன்னுடன் வந்த செஞ்சிலுவை சங்கத்தினரை அவர்களுக்கு உதவும்படி கூறிய கலெக்டர், அப்பகுதியில் பேன், விளக்கு வசதி செய்ய பொதுப்பணித்துறை பொறியாளர் குமாரசாமிக்கு உத்தரவிட்டார். அப்பகுதியில் பழுதுபட்டிருந்த தொலைபேசியை மாற்றும்படி தெரிவித்தார். மூதாட்டிக்கு உதவி:அங்கிருந்து செல்லும்போது, கலெக்டரின் எதிரே மூதாட்டி ஒருவர் செருப்பை கையில் ஏந்தியபடி வந்தார். அவரிடம் கேட்டபோது, "சிகிச்சை பெறும் பேரனுக்கு சாப்பாடு கொண்டு வந்ததாகவும், வெளியேற வழிதெரியாமல் திண்டாடுவதாகவும்,' கூறினார். அவரை பஸ்ஸ்டாப்புக்கு அழைத்துச் சென்று வீடு திரும்ப உதவும்படி, செஞ்சிலுவை சங்கத்தினரிடம் தெரிவித்தார்.
102வது வார்டில் சிகிச்சை பெற்றுவரும் ஒவ்வொரு நோயாளியிடமும் விசாரித்தார். அதேநேரம் கலெக்டர் வந்த தகவல் அறிந்த ஆர்.எம்.ஓ.,க்கள் திருவாய்மொழிப் பெருமாள், பிரகதீஸ்வரன் விரைந்து வந்து கலெக்டரை வரவேற்றனர். அவர்களுடன் விசிட்டை தொடர்ந்த கலெக்டர், மோசமான நிலையில் இருந்த கழிப்பறையை பார்வையிட்டார். தரையில் படுத்திருந்த நோயாளிகளிடமும் விசாரித்தார்.
நன்மாறனிடம் விசாரிப்பு: பின் அருகில் உள்ள பார்வையாளர் அறையில் பேன், உடைந்த பெஞ்சுகளை மாற்ற உத்தரவிட்டார். 114வது தீவிர சிகிச்சை பிரிவிற்கு சென்று ஆலோசனைக தெரிவித்தார். ஸ்பெஷல் வார்டை பார்வையிட்ட கலெக்டர், சிகிச்சை பெற்று வரும் முன்னாள் எம்.எல்.ஏ., நன்மாறனிடம் நலம் விசாரித்தார். 214வது வார்டில் பார்வையிட்டு, வராண்டாவில் விளக்கு வசதி ஏற்படுத்தக் கூறினார். இப்பணிகளை 2 நாட்களில் சரிசெய்வதாக பொறியாளர் பதிலளித்தார். பின் கலெக்டருடன் போலீஸ் உதவிகமிஷனர் வெள்ளத்துரையும் சேர்ந்து கொண்டார். ஆஸ்பத்திரியில் ஒருபகுதி வழியாக சமூகவிரோத சக்திகள் நுழைவதாகவும், அதை மூட வேண்டும் எனவும் கலெக்டரிடம் கூறினார். ""ஆஸ்பத்திரி வளர்ச்சிக்காக பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ. 2 கோடி பெற்றுத் தருகிறேன். அதன்மூலம் ஆஸ்பத்திரி மற்றும் விரிவாக்க கட்டடத்திற்கு பயன்படுத்துங்கள்,'' என்றார் கலெக்டர். அங்கிருந்தே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் போனில் பேசினார்.
லஞ்சப் புகார்: சில நோயாளிகள், வார்டு 99 மற்றும் 205ல் ஸ்டிரெச்சர் தள்ளுவோர் பணம் கேட்பதாக தெரிவித்தனர். "அவர்களுக்கு குறைந்த சம்பளமே வழங்கப்படுவதாக,' டாக்டர்கள் கலெக்டரிடம் கூறினர். ""அவர்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்க ஏற்பாடு செய்யுங்கள். கட்டாயப்படுத்தி பணம் கேட்போரை கட்டுப்படுத்துங்கள்,'' என கலெக்டர் கூறினார். மூன்று மணிநேரம் அங்கிருந்த கலெக்டர் சகாயம், இரவு 10.30 மணிக்குப் பின் வீடு திரும்பினார்.
தினமலர்
இங்கு கடந்த வாரம், கலெக்டர் சகாயம் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் அங்கு புரோக்கர்கள் கைது, லஞ்சம் கேட்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு, ஆஸ்பத்திரி அதிகாரிகளுக்கு முன்னதாக தகவல் தெரிவிக்காமல் கலெக்டர் "விசிட்' செய்தார். அவருடன் டி.எஸ்.ஓ., முருகையா, நேர்முக உதவியாளர் ஜெயசிங்ஞானதுரை மற்றும் அதிகாரிகள் என 15க்கும் மேற்பட்டோர் சென்றனர். 28வது வார்டு மருந்து வழங்கும் பிரிவு அருகே, அமர்ந்திருந்த குடும்பத்தினரை கலெக்டர் விசாரித்தார். "சேலம் இடைப்பாடியில் இருந்து கண்சிகிச்சைக்காக மதுரை வந்ததாக,'தெரிவித்தனர்.
"கோவை, சேலத்தில் சிகிச்சை பெறாமல், மதுரை வந்தது ஏன்?' என கலெக்டர் வினவ, "இங்கு நல்ல சிகிச்சை கிடைப்பதாக, தெரிவித்தனர். உடனே தன்னுடன் வந்த செஞ்சிலுவை சங்கத்தினரை அவர்களுக்கு உதவும்படி கூறிய கலெக்டர், அப்பகுதியில் பேன், விளக்கு வசதி செய்ய பொதுப்பணித்துறை பொறியாளர் குமாரசாமிக்கு உத்தரவிட்டார். அப்பகுதியில் பழுதுபட்டிருந்த தொலைபேசியை மாற்றும்படி தெரிவித்தார். மூதாட்டிக்கு உதவி:அங்கிருந்து செல்லும்போது, கலெக்டரின் எதிரே மூதாட்டி ஒருவர் செருப்பை கையில் ஏந்தியபடி வந்தார். அவரிடம் கேட்டபோது, "சிகிச்சை பெறும் பேரனுக்கு சாப்பாடு கொண்டு வந்ததாகவும், வெளியேற வழிதெரியாமல் திண்டாடுவதாகவும்,' கூறினார். அவரை பஸ்ஸ்டாப்புக்கு அழைத்துச் சென்று வீடு திரும்ப உதவும்படி, செஞ்சிலுவை சங்கத்தினரிடம் தெரிவித்தார்.
102வது வார்டில் சிகிச்சை பெற்றுவரும் ஒவ்வொரு நோயாளியிடமும் விசாரித்தார். அதேநேரம் கலெக்டர் வந்த தகவல் அறிந்த ஆர்.எம்.ஓ.,க்கள் திருவாய்மொழிப் பெருமாள், பிரகதீஸ்வரன் விரைந்து வந்து கலெக்டரை வரவேற்றனர். அவர்களுடன் விசிட்டை தொடர்ந்த கலெக்டர், மோசமான நிலையில் இருந்த கழிப்பறையை பார்வையிட்டார். தரையில் படுத்திருந்த நோயாளிகளிடமும் விசாரித்தார்.
நன்மாறனிடம் விசாரிப்பு: பின் அருகில் உள்ள பார்வையாளர் அறையில் பேன், உடைந்த பெஞ்சுகளை மாற்ற உத்தரவிட்டார். 114வது தீவிர சிகிச்சை பிரிவிற்கு சென்று ஆலோசனைக தெரிவித்தார். ஸ்பெஷல் வார்டை பார்வையிட்ட கலெக்டர், சிகிச்சை பெற்று வரும் முன்னாள் எம்.எல்.ஏ., நன்மாறனிடம் நலம் விசாரித்தார். 214வது வார்டில் பார்வையிட்டு, வராண்டாவில் விளக்கு வசதி ஏற்படுத்தக் கூறினார். இப்பணிகளை 2 நாட்களில் சரிசெய்வதாக பொறியாளர் பதிலளித்தார். பின் கலெக்டருடன் போலீஸ் உதவிகமிஷனர் வெள்ளத்துரையும் சேர்ந்து கொண்டார். ஆஸ்பத்திரியில் ஒருபகுதி வழியாக சமூகவிரோத சக்திகள் நுழைவதாகவும், அதை மூட வேண்டும் எனவும் கலெக்டரிடம் கூறினார். ""ஆஸ்பத்திரி வளர்ச்சிக்காக பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ. 2 கோடி பெற்றுத் தருகிறேன். அதன்மூலம் ஆஸ்பத்திரி மற்றும் விரிவாக்க கட்டடத்திற்கு பயன்படுத்துங்கள்,'' என்றார் கலெக்டர். அங்கிருந்தே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் போனில் பேசினார்.
லஞ்சப் புகார்: சில நோயாளிகள், வார்டு 99 மற்றும் 205ல் ஸ்டிரெச்சர் தள்ளுவோர் பணம் கேட்பதாக தெரிவித்தனர். "அவர்களுக்கு குறைந்த சம்பளமே வழங்கப்படுவதாக,' டாக்டர்கள் கலெக்டரிடம் கூறினர். ""அவர்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்க ஏற்பாடு செய்யுங்கள். கட்டாயப்படுத்தி பணம் கேட்போரை கட்டுப்படுத்துங்கள்,'' என கலெக்டர் கூறினார். மூன்று மணிநேரம் அங்கிருந்த கலெக்டர் சகாயம், இரவு 10.30 மணிக்குப் பின் வீடு திரும்பினார்.
தினமலர்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நல்ல குடிமை பணி......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Similar topics
» ஆக்சிஜன் இல்லாததால் அரசு ஆஸ்பத்திரியில் 10 குழந்தைகள் பலி
» அரசு ஆஸ்பத்திரியில் வழங்கிய மாத்திரையில் கம்பி
» ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 300 படுக்கை வசதிகள் அதிகரிப்பு-
» தெலங்கானா அரசு தீவிரம் பிறந்த குழந்தைகளுக்கு உடனடி ஆதார்
» அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி சாவு : 2 டாக்டர்கள், ஒரு நர்ஸ் சஸ்பெண்ட்
» அரசு ஆஸ்பத்திரியில் வழங்கிய மாத்திரையில் கம்பி
» ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 300 படுக்கை வசதிகள் அதிகரிப்பு-
» தெலங்கானா அரசு தீவிரம் பிறந்த குழந்தைகளுக்கு உடனடி ஆதார்
» அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி சாவு : 2 டாக்டர்கள், ஒரு நர்ஸ் சஸ்பெண்ட்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|