புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நில அபகரிப்பை தடுக்க மாவட்டம் தோறும் சிறப்புப்பிரிவு: தமிழக அரசு உத்தரவு  Poll_c10நில அபகரிப்பை தடுக்க மாவட்டம் தோறும் சிறப்புப்பிரிவு: தமிழக அரசு உத்தரவு  Poll_m10நில அபகரிப்பை தடுக்க மாவட்டம் தோறும் சிறப்புப்பிரிவு: தமிழக அரசு உத்தரவு  Poll_c10 
42 Posts - 63%
heezulia
நில அபகரிப்பை தடுக்க மாவட்டம் தோறும் சிறப்புப்பிரிவு: தமிழக அரசு உத்தரவு  Poll_c10நில அபகரிப்பை தடுக்க மாவட்டம் தோறும் சிறப்புப்பிரிவு: தமிழக அரசு உத்தரவு  Poll_m10நில அபகரிப்பை தடுக்க மாவட்டம் தோறும் சிறப்புப்பிரிவு: தமிழக அரசு உத்தரவு  Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
நில அபகரிப்பை தடுக்க மாவட்டம் தோறும் சிறப்புப்பிரிவு: தமிழக அரசு உத்தரவு  Poll_c10நில அபகரிப்பை தடுக்க மாவட்டம் தோறும் சிறப்புப்பிரிவு: தமிழக அரசு உத்தரவு  Poll_m10நில அபகரிப்பை தடுக்க மாவட்டம் தோறும் சிறப்புப்பிரிவு: தமிழக அரசு உத்தரவு  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
நில அபகரிப்பை தடுக்க மாவட்டம் தோறும் சிறப்புப்பிரிவு: தமிழக அரசு உத்தரவு  Poll_c10நில அபகரிப்பை தடுக்க மாவட்டம் தோறும் சிறப்புப்பிரிவு: தமிழக அரசு உத்தரவு  Poll_m10நில அபகரிப்பை தடுக்க மாவட்டம் தோறும் சிறப்புப்பிரிவு: தமிழக அரசு உத்தரவு  Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நில அபகரிப்பை தடுக்க மாவட்டம் தோறும் சிறப்புப்பிரிவு: தமிழக அரசு உத்தரவு


   
   
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Mon Jun 27, 2011 9:58 am

சென்னை:தனியார், கோவில் நிலங்களை அபகரித்தோர் மீது, நடவடிக்கை எடுக்க, மாவட்டந்தோறும், "நில அபகரிப்பு தடுப்பு பிரிவை' ஏற்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தி.மு.க., ஆட்சியில், உரிமையாளர்களை மிரட்டி தனியார், கோவில் நிலங்களை, ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் அபகரித்தனர். இக்கும்பலுக்கு தி.மு.க.,வினரும் துணை நின்றனர். சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, "நில அபகரிப்பு கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார்.இதற்காக, நில அபகரிப்பில் ஈடுபட்ட தி.மு.க.,வினர், ரியல் எஸ்டேட்காரர்கள் குறித்த விவரத்தை, உளவுத்துறை மூலம் அரசு சேகரித்தது. இந்த அறிக்கையை பார்த்த முதல்வர் ஜெ., இதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க, டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டார்.அதன்படி, மாவட்ட வாரியாக, 1 கோடி ரூபாய்க்கு மேல் நடந்த நில பரிமாற்ற விவரங்களை போலீசார் சேகரித்தனர். அவற்றில், உரிமையாளரை மிரட்டியதாக போலீஸ் ஸ்டேஷன்களுக்கு புகார் வந்திருந்தால், அதன்மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக, மாவட்டங்களில், "நில அபகரிப்பு தடுப்பு பிரிவு' உடனே ஏற்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "டி.எஸ்.பி., தலைமையில் இயங்கும் இப்பிரிவிற்கு, மாவட்ட அளவில் தி.மு.க., ஆட்சியில் ஸ்டேஷன்களுக்கு வந்த நில அபகரிப்பு புகார்கள் பற்றிய விவரம் சேகரிக்கப்படும். புகார் தந்தவர்களிடம் விசாரணை நடத்தி, மிரட்டியோர் யாராக இருந்தாலும், அவர்களை கைது செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது' என்றார்.

சேலத்தில் 60 வழக்குகள்: "மேற்கு மண்டலத்தில் உள்ள சேலத்தில் மட்டும், 60 நில மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது' என, கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., வன்னியபெருமாள் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம், கோபி போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வுப்பணிக்காக வந்த மேற்கு மண்டல ஐ.ஜி., வன்னியபெருமாள், நிருபர்களிடம் கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில் தான், அதிகளவில் வாகன விபத்துகளும், உயிரிழப்பும் ஏற்படுகிறது. விபத்து நடக்கும் இடங்களில், எந்த மாதிரியான வாகனங்களால், எந்த சூழலில் விபத்து நடக்கிறது என்பதை, போக்குவரத்து போலீசார் இனி கண்காணிப்பர்.ஈரோடு மாவட்டத்தில், மூன்று நிலமோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், இரண்டு வழக்கில், தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வழக்கில் விசாரணை நடக்கிறது. மேற்கு மண்டலத்தில் உள்ள சேலம் மாவட்டத்தில் தான், அதிகளவாக, 60 நில மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

என்னிடம் நேரடியாக நிலமோசடி குறித்த புகார்கள் அதிகம் வருகிறது. கோபி பகுதியில், ஒரு பெண்ணிடம், ஐந்து ஏக்கர் நிலம் மோசடி செய்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடக்கிறது.ஈரோடு மாவட்டத்தில், ஒரு கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களது செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.கோவை மண்டல அளவில் கோவை, சேலம், திருப்பூரில் குற்றவழக்குகள் அதிகம் பதிவாகி உள்ளன. ஈரோடு, திருப்பூர் மாவட்ட எல்லைப்பகுதியில் அதிகம் வழிப்பறி நடந்துள்ளது. வழிப்பறி சம்பவத்தை தடுக்க முனைப்புடன் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.இவ்வாறு வன்னியபெருமாள் கூறினார்.

தின மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக