புதிய பதிவுகள்
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 20:14

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 17:25

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:51

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:25

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:15

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:54

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:48

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:41

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:27

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:20

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 17:39

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 17:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:07

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
72 Posts - 46%
heezulia
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
65 Posts - 42%
mohamed nizamudeen
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
5 Posts - 3%
prajai
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
4 Posts - 3%
Jenila
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
2 Posts - 1%
jairam
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
1 Post - 1%
kargan86
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
72 Posts - 34%
mohamed nizamudeen
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
9 Posts - 4%
prajai
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
7 Posts - 3%
Jenila
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
4 Posts - 2%
Baarushree
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
3 Posts - 1%
Rutu
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
3 Posts - 1%
jairam
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம்


   
   
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Mon 27 Jun 2011 - 11:25

வியாசர்பாடி ஏ. கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் யோகேஷ் என்கிற யோகராஜ் (வயது 33). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ருக்மணி (30). யுவராஜ், தீபிகா 2 குழந்தைகள் உள்ளனர். யோகராஜூக்கு குடிப்பழக்கம் உண்டு. தினமும் குடித்து விட்டு மனைவியுடன் தகராறு செய்வார்.

நேற்று முன்தினம் குடிபோதையில் மனைவியுடன் தகராறு செய்தார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி ருக்மணி மற்றும் 2 குழந்தைகளை கழுத்தை நெரித்து யோகராஜ் கொலை செய்தார். பின்னர் 3 பேர் பிணங்களையும் வீட்டில் வைத்து பூட்டி விட்டு தப்பி விட்டார்.

இந்த கொலை சம்பவம் வியாசர்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது வியாசர்பாடி போலீசார் 3 பேர் பிணங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் 3 பேரை கொன்றது யோகராஜ் என்பதும் அவர் திருப்பதி தப்பி சென்றதும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

மனைவி, 2 குழந்தைகளை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து யோகராஜ் போலீசில் வாக்குமூலம் அளித்தார். அவர் கூறியதாவது:-

வெள்ளிக்கிழமை காலை எனக்கும் எனது மனைவிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது அவள் என்னை அவமானப்படுத்தி திட்டினாள். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவளை அடித்தேன். அப்போதும் என்னை அசிங்கமாக திட்டினாள். இதனால் அவள் கழுத்தை பிடித்து நெரித்து கொன்று விடுவேன் என்று மிரட்டினேன். அதற்கு அவர் நீ சரியான ஆம்பிள்ளை என்றால் என்னை கொன்று பார் என்றாள்.

ஆத்திரம் அடைந்த நான் சமையல் அறையில் இருந்து கத்தியை எடுத்து வந்து அவளது மார்பில் குத்தினேன். பின்னர் கொடி கட்டியிருந்த டெலிபோன் வயரை எடுத்து அவளது கழுத்தை நெரித்தேன். அவள் துடிதுடித்து கட்டிலில் இருந்து கீழே விழுந்தார். நான் விடாமல் கழுத்தை நெரித்து கட்டில் காலில் கயிற்றால் கட்டினேன். பின்னர் தற்கொலை செய்யும் முடிவில் நான் அதே வயரில் தூக்கில் தொங்கினேன். ஆனால் கயிறு அறுந்து விழுந்தது. அப்போது என் குழந்தைகள் அழுதது. அவர்கள் அனாதையாகி விடுவார்கள் என கருதி அவர்களையும் கழுத்தை நெரித்து கொன்று மின்விசிறியில் தொங்க விட்டேன்.

அப்போது வெளியில் யாரோ வரும் சத்தம் கேட்டது. நான் வெளியில் எட்டிப்பார்த்தேன். யாரும் இல்லை. இதுதான் சரியான நேரம் என்று கருதி வீட்டில் இருந்து தப்பினேன். நேராக திருப்பதி சென்றேன். மேல் திருப்பதியில் வைத்து எனது தம்பியுடன் செல்போனில் பேசினேன். உன் அண்ணியை கொன்று விட்டேன் என்று கூறினேன்.பின்னர் கீழ் திருப்பதி வந்து மீண்டும் ஒருமுறை பேசினேன். அப்போது போலீசார் என்னை பிடித்து விட்டனர்.

இவ்வாறு யோகராஜ் கூறினார்.

மாலை மலர்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon 27 Jun 2011 - 11:30

அட நாசமா போறவனே.மூணு பேரை கொன்ற நீ எதுக்காக இனி உயிர் வாழ போகிறாய்.நீயும் செத்து போ



மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Uமனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Dமனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Aமனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Yமனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Aமனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Sமனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Uமனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Dமனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Hமனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் A
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Mon 27 Jun 2011 - 14:25

ஈவு இரக்கம் இல்லாத ஜென்மம் ................ மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் 44296 மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் 44296 மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் 44296



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக