புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
by heezulia Today at 5:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலரை அடைய கணவருக்கு ராக்கி கட்டிய பெண்!!
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அக்காவின் திருமணத்தன்று அவர் திடீரென காதலருடன் ஓடி விட, அக்காவுக்கு நிச்சயிக்கப்பட்டவருக்கு திடீர் மணப்பெண் ஆனார் தங்கை. ஆனால் அவரோ ஏற்கனவே தனது காதலரை ரகசியமாக மணம் புரிந்தவர். குடும்பத்தினரின் நெருக்குதல் காரணமாக அக்காவுக்கு நிச்சயிக்கப்பட்டவரை மணந்த அவர், முதல் இரவின்போது கணவரிடம் நடந்ததைக் கூறி அவருக்கு கையில் ராக்கி கட்டி சகோதரராக ஏற்றுக் கொண்டார். ஆனால் அவரது காதலரோ, இன்னொருவரின் மனைவியாகி விட்ட உன்னை எப்படி எனது மனைவியாக இனி ஏற்றுக் கொள்வது என்று கூறி விட்டார். இதனால் அந்தப் பெண் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளார்.
கிட்டத்தட்ட அந்த 7 நாட்கள் படக் கதை போல உள்ளது உ.பி. மாநிலம் மீரட்டில் நடந்த இந்த சோகக் கதை. உ.பி. மாநிலமே இந்த காதல், கல்யாண, கலாட்டா செய்தியால் பரபரப்பாகியுள்ளது.
நடந்தது என்ன?
உ.பி. மாநிலம் மீரட்டைச் சேர்ந்த நிதீஷ் என்பவருக்கும், உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரைச் சேர்ந்த நேஹா என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது. நிதீஷ் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேஹாவின் தந்தை சப் இன்ஸ்பெக்டர் ஆவார். மே 6ம் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் அதற்கு முதல் நாளில் நேஹா தனது காதலரான பயிற்சி சப் இன்ஸ்பெக்டருடன் வீட்டை விட்டு ஓடிப் போய் விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நேஹாவின் தந்தை, தனது இளைய மகள் ஆர்த்தியை மணந்து கொண்டு, தனது குடும்ப கெளரவத்தைக் காப்பாற்றுமாறு நிதீஷிடம் கெஞ்சியுள்ளார். அதை ஏற்று நிதீஷும் ஆர்த்தியை மணந்தார்.
அண்ணா!
முதல் இரவும் வந்தது. அங்குதான் பெரும் திருப்பத்தையும், அதிர்ச்சியையும் சந்தித்தார் நிதீஷ். முதல் இரவுக் கனவுகளோடு உள்ளே நுழைந்த அவரை அண்ணா என்று அழைத்து அதிர வைத்தார் ஆர்த்தி.
அதிர்ச்சி அடைந்த அவரை உட்கார வைத்து ஒரு காதல் கதையைக் கூறினார். தானும், வினீத் என்ற என்ஜீனியரிங் மாணவரும் காதலித்து வருவதாகவும், யாருக்கும் தெரியாமல் தாங்கள் ஏற்கனவே ரகசிய திருமணம் செய்து கொண்டு விட்டதாகவும் ஆர்த்தி கூறவே பெரும் அதிர்ச்சியாகி விட்டது நிதீஷுக்கு.
உங்களை எனது கணவராக ஏற்க என்னால் முடியாது. உங்களை எனது சகோதரராக ஏற்றுக் கொள்கிறேன். நீங்களும் என்னை சகோதரியாக ஏற்று என்னை எனது காதலருடன் சேர்த்து வையுங்கள் என்று கூறியுள்ளார்.
கணவர் கையில் ராக்கி
அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக ஆர்த்தி பேசியதால் நிதீஷ் நிலை குலைந்தார். இருப்பினும் தனது மனதைத் தேற்றிக் கொண்ட அவர் ஆர்த்தியை சகோதரியாக ஏற்றுக் கொள்வதாக கூறினார். இதைத் தொடர்ந்து ஆர்த்தி தயாராக வைத்திருந்த ராக்கியை எடுத்து நிதீஷின் கையில் கட்டினார்.
பின்னர் இருவரும் வெளியே வந்து நிதீஷின் பெற்றோரிடம் நடந்ததை விளக்கினர். அவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் ஆர்த்தியின் நிலையை உணர்ந்து அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டனர். ஆர்த்தியை தங்களது மகளாக ஏற்றுக் கொண்டனர்.
அடுத்த நாள் இந்த விவகாரத்தை ஆர்த்தியின் பெற்றோரிடம் கொண்டு சென்றபோது அவர்கள் தைய தக்கா என்று குதித்தனர். ஆர்த்தியின் செயல் தவறு என்று கூறினர். இருப்பினும் அதைப் பொருட்படுத்தாத நிதீஷ் மாவட்ட போலீஸ் ஆலோசனை மையத்தை அணுகி நடந்ததைக் கூறி வினீத்தையும், ஆர்த்தியையும் சேர்த்து வைக்க உதவி கோரினார்.
இதைக் கேட்டு அதிர்ந்து போலீஸார், முதலில் ஆர்த்திக்கும், நிதீஷுக்கும் ஆலோசனை கூறினர். ஆனால் அவர்களை தங்களது முடிவில் தெளிவாக இருந்ததால் வினீத்தை வருமாறு அழைத்தனர்.
பாக்யராஜ் பாணியில் நிராகரித்த காதலர்
ஆனால் ஆர்த்திக்கு அதிர்ச்சி தரும் வகையில், வர முடியாது என்று வினீத் கூறி விட்டார். ஆர்த்திக்கு இப்போது இன்னொருவருடன் திருமணமாகி விட்டது. இந்த நிலையில் அவரை எப்படி எனது மனைவியாக்கிக் கொள்ள முடியும். அது இயலாது என்று, அந்த 7 நாட்கள் படத்தில் பாக்யராஜ் கூறுவது போல கூறி விட்டார் வினீத்.
இதைக் கேட்டு ஆர்த்தியும், நிதீஷும் அதிர்ச்சியில் மூழ்கினர். என்ன செய்வது என்று தெரியாமல் போலீஸாரும் குழம்பிப் போயுள்ளனர்.
இதையடுத்து தற்காலிகமாக ஆர்த்தியை அவரது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். நிதீஷ், எப்படியாவது வினீத்தை சமாதானப்படுத்தி அவருடன் ஆர்த்தியை சேர்த்து வைக்க தீவிரமாக முயன்று வருகிறார்.
அடுத்தது என்ன?
அடுத்து நடக்கப் போவது என்ன என்று மீரட் மக்கள் காத்திருக்கிறார்கள்
தட்ஸ்தமிழ்
கிட்டத்தட்ட அந்த 7 நாட்கள் படக் கதை போல உள்ளது உ.பி. மாநிலம் மீரட்டில் நடந்த இந்த சோகக் கதை. உ.பி. மாநிலமே இந்த காதல், கல்யாண, கலாட்டா செய்தியால் பரபரப்பாகியுள்ளது.
நடந்தது என்ன?
உ.பி. மாநிலம் மீரட்டைச் சேர்ந்த நிதீஷ் என்பவருக்கும், உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரைச் சேர்ந்த நேஹா என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது. நிதீஷ் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேஹாவின் தந்தை சப் இன்ஸ்பெக்டர் ஆவார். மே 6ம் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் அதற்கு முதல் நாளில் நேஹா தனது காதலரான பயிற்சி சப் இன்ஸ்பெக்டருடன் வீட்டை விட்டு ஓடிப் போய் விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நேஹாவின் தந்தை, தனது இளைய மகள் ஆர்த்தியை மணந்து கொண்டு, தனது குடும்ப கெளரவத்தைக் காப்பாற்றுமாறு நிதீஷிடம் கெஞ்சியுள்ளார். அதை ஏற்று நிதீஷும் ஆர்த்தியை மணந்தார்.
அண்ணா!
முதல் இரவும் வந்தது. அங்குதான் பெரும் திருப்பத்தையும், அதிர்ச்சியையும் சந்தித்தார் நிதீஷ். முதல் இரவுக் கனவுகளோடு உள்ளே நுழைந்த அவரை அண்ணா என்று அழைத்து அதிர வைத்தார் ஆர்த்தி.
அதிர்ச்சி அடைந்த அவரை உட்கார வைத்து ஒரு காதல் கதையைக் கூறினார். தானும், வினீத் என்ற என்ஜீனியரிங் மாணவரும் காதலித்து வருவதாகவும், யாருக்கும் தெரியாமல் தாங்கள் ஏற்கனவே ரகசிய திருமணம் செய்து கொண்டு விட்டதாகவும் ஆர்த்தி கூறவே பெரும் அதிர்ச்சியாகி விட்டது நிதீஷுக்கு.
உங்களை எனது கணவராக ஏற்க என்னால் முடியாது. உங்களை எனது சகோதரராக ஏற்றுக் கொள்கிறேன். நீங்களும் என்னை சகோதரியாக ஏற்று என்னை எனது காதலருடன் சேர்த்து வையுங்கள் என்று கூறியுள்ளார்.
கணவர் கையில் ராக்கி
அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக ஆர்த்தி பேசியதால் நிதீஷ் நிலை குலைந்தார். இருப்பினும் தனது மனதைத் தேற்றிக் கொண்ட அவர் ஆர்த்தியை சகோதரியாக ஏற்றுக் கொள்வதாக கூறினார். இதைத் தொடர்ந்து ஆர்த்தி தயாராக வைத்திருந்த ராக்கியை எடுத்து நிதீஷின் கையில் கட்டினார்.
பின்னர் இருவரும் வெளியே வந்து நிதீஷின் பெற்றோரிடம் நடந்ததை விளக்கினர். அவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் ஆர்த்தியின் நிலையை உணர்ந்து அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டனர். ஆர்த்தியை தங்களது மகளாக ஏற்றுக் கொண்டனர்.
அடுத்த நாள் இந்த விவகாரத்தை ஆர்த்தியின் பெற்றோரிடம் கொண்டு சென்றபோது அவர்கள் தைய தக்கா என்று குதித்தனர். ஆர்த்தியின் செயல் தவறு என்று கூறினர். இருப்பினும் அதைப் பொருட்படுத்தாத நிதீஷ் மாவட்ட போலீஸ் ஆலோசனை மையத்தை அணுகி நடந்ததைக் கூறி வினீத்தையும், ஆர்த்தியையும் சேர்த்து வைக்க உதவி கோரினார்.
இதைக் கேட்டு அதிர்ந்து போலீஸார், முதலில் ஆர்த்திக்கும், நிதீஷுக்கும் ஆலோசனை கூறினர். ஆனால் அவர்களை தங்களது முடிவில் தெளிவாக இருந்ததால் வினீத்தை வருமாறு அழைத்தனர்.
பாக்யராஜ் பாணியில் நிராகரித்த காதலர்
ஆனால் ஆர்த்திக்கு அதிர்ச்சி தரும் வகையில், வர முடியாது என்று வினீத் கூறி விட்டார். ஆர்த்திக்கு இப்போது இன்னொருவருடன் திருமணமாகி விட்டது. இந்த நிலையில் அவரை எப்படி எனது மனைவியாக்கிக் கொள்ள முடியும். அது இயலாது என்று, அந்த 7 நாட்கள் படத்தில் பாக்யராஜ் கூறுவது போல கூறி விட்டார் வினீத்.
இதைக் கேட்டு ஆர்த்தியும், நிதீஷும் அதிர்ச்சியில் மூழ்கினர். என்ன செய்வது என்று தெரியாமல் போலீஸாரும் குழம்பிப் போயுள்ளனர்.
இதையடுத்து தற்காலிகமாக ஆர்த்தியை அவரது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். நிதீஷ், எப்படியாவது வினீத்தை சமாதானப்படுத்தி அவருடன் ஆர்த்தியை சேர்த்து வைக்க தீவிரமாக முயன்று வருகிறார்.
அடுத்தது என்ன?
அடுத்து நடக்கப் போவது என்ன என்று மீரட் மக்கள் காத்திருக்கிறார்கள்
தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன கண்டிராவி இது ? சினிமாவைவிட திருப்பங்கள் நிறைந்ததாக இருக்கே? ஆனால் ஒன்று, வடக்கே ராக்கிக்கு பெரும் மதிப்பு இருக்கு. அதை கட்டிக்கொண்டவன் மட்டும் அல்ல அவன் குடும்பமே இந்த பெண்ணை தங்கள் மகளாக நடத்தும். சீர்வரிசை முதற்கொண்டு சொந்த சகோதரன் செய்வது போல் செய்வார்கள் அந்த பெண்ணுக்கு. பாவம் அவர்களின் நிலமை
அடுத்து நடக்கப் போவது என்ன என்று மீரட் மக்கள் காத்திருக்கிறார்கள்
என்ன ஒரு நாலு பாட்டுப் படிச்சிட்டு, கடசியில வணக்கம் போட்டுட்டு விட்டுல் போயி தூங்க வேண்டியது தான்...
கலி காலம்டா சாமி ....
பகிர்வுக்கு நன்றி ஜி
என்ன ஒரு நாலு பாட்டுப் படிச்சிட்டு, கடசியில வணக்கம் போட்டுட்டு விட்டுல் போயி தூங்க வேண்டியது தான்...
கலி காலம்டா சாமி ....
பகிர்வுக்கு நன்றி ஜி
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
காதல் , கணவரையும் மறைக்கும் !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
இவுங்க போதைக்கு நிதீஷ்ய ஊறுகாய் பண்ணிடங்க..
பாவம் அந்த பயபுள்ள செம காண்டா இருக்கும்..
காதலிக்கிற பொண்ணுங்க பசங்க எல்லாம் மொதலியே கிளம்ப வேண்டியதனே அது ஏன் கல்யாண நேரத்தில கிளம்பி எல்லாரயும் சங்கட படுதரங்க?
காதலிக்கிறதுக்கு யோசிக்க வேண்டாம்.. ஆனா கல்யாணதுக்கு கண்டிப்பா யோசிச்சே ஆகணும்.. அதனால நல்ல யோசிச்சதுக்கு அப்பறம் முடிவு எடுங்க..
பாவம் அந்த பயபுள்ள செம காண்டா இருக்கும்..
காதலிக்கிற பொண்ணுங்க பசங்க எல்லாம் மொதலியே கிளம்ப வேண்டியதனே அது ஏன் கல்யாண நேரத்தில கிளம்பி எல்லாரயும் சங்கட படுதரங்க?
காதலிக்கிறதுக்கு யோசிக்க வேண்டாம்.. ஆனா கல்யாணதுக்கு கண்டிப்பா யோசிச்சே ஆகணும்.. அதனால நல்ல யோசிச்சதுக்கு அப்பறம் முடிவு எடுங்க..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|