புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_m10சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10 
68 Posts - 53%
heezulia
சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_m10சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_m10சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_m10சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_m10சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_m10சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_m10சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_m10சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_m10சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_m10சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_m10சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_m10சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10 
15 Posts - 3%
prajai
சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_m10சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_m10சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10 
9 Posts - 2%
Jenila
சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_m10சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10 
4 Posts - 1%
jairam
சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_m10சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_m10சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_m10சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம்


   
   
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Postராமகிருஷ்ணன் Thu Jun 30, 2011 2:15 pm

சென்னை, ஜூன். 30-

சென்னை சைதாப்பேட்டை சாரதி நகர் முரசரி சாலையைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி செந்தமிழ் செல்வி. இவர்களுக்கு 3 வயதில் அஸ்வினி என்ற மகளும், 1 1/2 வயதில் மணிராஜ் என்ற மகனும் உள்ளனர். கடந்த 16-ந் தேதி அஸ்வினி, மணிராஜ் இருவரும் வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர்.

திடீரென மணி ராஜ் காணாமல் போய் விட்டான். இது குறித்து முருகன் சைதாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது போரூர் மந்தவளி தெரு, பகுதியைச் சேர்ந்த சத்திய மூர்த்தி என்பவர் வீட்டில் மணிராஜ் இருப்பது தெரியவந்தது.

சத்தியமூர்த்தி ஆட்டோ டிரைவராவார். அவரிடம் இருந்து குழந்தையை மீட்ட போலீசார், சத்தியமூர்த்தியிடம் விசாரணை நடத்திய போது, குழந்தை கடத்தலின் பின்னணியில் ஒரு கும்பல் செயல்படுவது தெரிய வந்தது.அந்த கும்பலை கூண்டோடு பிடிக்க தென் சென்னை போலீஸ் இணைக் கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் தெய்வசிகாமணி மேற்பார் வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படை போலீசார், ஆட்டோ டிரைவர் சத்திய மூர்த்தியிடம் விசாரித்த போது, ராஜஸ்தான் டிரஸ்ட் எனும் அமைப்பில் உள்ள இந்திரா என்பவர் ரூ.10 ஆயிரம் கொடுத்து குழந்தை மணிராஜை கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டதாக கூறினார்.

இதையடுத்து போலீசாரின் பார்வை இந்திரா மீது திரும்பியது. அவரிடம் விசாரணை நடத்திய போது தான், குழந்தை மணிராஜ் கடத்தலின் பின்னணியில் உள்ள முழு விவரம் தெரிய வந்தது. அது வருமாறு:-

ஈரோட்டை சேர்ந்தவர் சிவசலாபதி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு திருமணம் நடந்து நீண்ட நாட்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. எனவே அவர்கள் 1 வயது முதல் 2 வயதுக்குட்பட்ட ஆண் குழந்தை ஒன்றை தத்து எடுக்க முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் சென்னை வந்து ஆதரவற்ற குழந்தைகள் வளர்க்கப்படும் பல்வேறு டிரஸ்டுகளில் தங்களது பெயரை பதிவு செய்து வைத்திருந்தனர்.

அசோக் நகரில் உள்ள லாரன்ஸ் சாரிடபுள் டிரஸ் டில் வேலை பார்த்து வரும் ரோஸ்மேரியையும் சிவசலா பதி அணுகினார். அவர் தங்கள் டிரஸ்டில் குழந்தை இல்லை என்று சொல்லி, ராஜஸ்தான் டிரஸ்ட்டில் வேலை பார்த்து வரும் இந்திராவை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இதனால் சிவசலாபதிக்கும் இந்திராவுக்கும் பழக்கம் அதிகரித்தது. அதன் பேரில் சிவசலா பதி, இந்திராவிடம் எனக்கு உடனே குழந்தை வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். அதற்கு இந்திரா, “ஆதரவற்ற இல்லம், டிரஸ்ட் மூலம் குழந்தையை தத்து எடுக்க வேண்டுமானால் சட்ட நடவடிக்கைகளுக்காக சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும். உடனே குழந்தை வேண்டும் என்றால், எங்கிருந்தாவது எடுத்து வந்து தான் தர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

சிவசலாபதி அதற்கு சம்மதித்தார். எங்கிருந்தாவது எனக்கு குழந்தை கிடைத்தால் போதும் என்றார். அவரது அவசரத்தை புரிந்து கொண்ட இந்திரா, குழந்தையை கடத்தி வந்து ஒப்படைக்க 3 லட்சம் ரூபாய் வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். நீண்ட பேரத்துக்குப் பிறகு 2 1/2 லட்சம் ரூபாய் கொடுக்க சிவசலாபதி சம்மதித்தார்.

இதையடுத்து இந்திரா குழந்தை கடத்தும் திட்டத்துக்கு வியூகம் வகுத்தார். ராஜஸ்தான் டிரஸ்ட் மூலம் வங்கி கடன், ஆட்டோ வாங்கிக் கொடுத்து உதவி செய்த வகையில் பலரை இந்திராவுக்கு தெரியும். தன்னிடம் உதவி பெற்ற மேற்கு மாம்பலம் புதுத் தெருவைச் சேர்ந்த நாகம்மாள் என்பவரை இந்திரா நாடி, விஷயத்தை கூறினார்.

இதையடுத்து குழந்தை கடத்தலுக்கான திட்டத்தை இந்திரா, நாகம்மாள், அவரது கணவர் நாராயணன், மகன் வெங்கடேசன், இந்திராவின் தோழிகள் சுமதி, கலா, இலக்கியா ஆகியோர் வகுத்தனர். கடத்தல் சைதாப்பேட்டை நெருப்பு மேடு பகுதியில் வசித்து வந்த சுமதிக்கு, பக்கத்தில் சாரதி நகரில் முருகன்-செந்தமிழ்செல்விக்கு 1 1/2 வயதில் ஆண் குழந்தை இருப்பது தெரியும். அந்த குழந்தையை கடத்தலாம் என்று முடிவு செய்தனர்.

இதற்காக சிவசலாபதியிடம் அவர்கள் 60 ஆயிரம் ரூபாய் முன்பணம் பெற்றனர். திட்டமிட்டப்படி கடந்த 16-ந் தேதி வீட்டின் முன் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த மணிராஜை, கலாவும், இலக்கியாவும் சேர்ந்து சாமர்த்தியமாக கடத்தினார்கள். பிறகு மணிராஜை அவர்கள் இந்திராவிடம் ஒப்படைத்தனர்.

இந்திரா, குழந்தை மணிராஜை, சிவசலாபதியிடம் காட்டினார் அந்த குழந்தையை வளர்க்க சம்மதித்த சிவசலாபதி குழந்தையை இங்கேயே இருக்கட்டும் ஈரோட்டுக்கு போய் விட்டு வந்து விடுகிறேன்” என்று கூறி சென்றார். மீட்பு குழந்தையை தனது வீட்டில் வைத்துக் கொள்ள விரும்பாத இந்திரா, போரூர், மந்தவளி தெருவில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் சத்திய மூர்த்தியிடம் கொடுத்து வைத்திருக்க கூறினார்.

இந்த நிலையில் தனிப்படை போலீசார் திறமையாக துப்பு துலக்கி போரூரில் சத்தியமூர்த்தி வீட்டில் இருந்த குழந்தை மணிராஜை மீட்டனர். குழந்தை கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பிறகு குழந்தை கடத்தலில் தொடர்புடையவர்கள் வேட்டையாடப்பட்டனர். 3 பெண்கள் கைது குழந்தை கடத்தலுக்கு வியூகம் வகுத்து கொடுத்த இந்திரா, அதை செயல்படுத்திய நாகம்மாள், மற்றும் சுமதி ஆகிய 3 பேரும் போலீசாரிடம் பிடிபட்டனர்.

குழந்தை மணிராஜ் அணிந்திருந்த நகைகள் மற்றும் உடைகள் நாகம்மாளிடம் இருந்து மீட்கப்பட்டன. இன்று குழந்தை மணி ராஜை, பெற்றோர் முருகன், செந்தமிழ்செல்வியிடம் போலீசார் ஒப்படைத்தனர். குழந்தையை மீட்ட தனிப்படை போலீசாரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி பாராட்டினார்.

பிறகு கமிஷனர் திரிபாதி நிருபர்களிடம் கூறுகையில், “குழந்தை மணிராஜ் கடத்தப்பட்டதும் அவனது புகைப்படத்துடன் கூடிய விளம்பர நோட்டீஸ் ஏராளமாக ஒட்டினோம். அதை பார்த்த ஒருவர் அந்த நோட்டீசில் இருந்த நம்பருக்கு தகவல் கொடுத்தார். இதன் மூலம் குழந்தை மணிராஜை மீட்க முடிந்தது என்றார்.

அப்போது கூடுதல் கமிஷனர் தாமரை கண்ணன் இணை கமிஷனர்கள் சண்முக ராஜேஸ்வரன், சங் கர், செந்தாமரை கண்ணன், உளவுப் பிரிவு இணைக் கமிஷனர் நல்லசிவம் ஆகியோர் உடன் இருந்தனர். குழந்தை கடத்தலில் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. இந்த கடத்தல் கும்பல் சென்னையில் வேறு எங்காவது குழந்தைகளை கடத்தினார்களா என்று விசாரணை நடந்து வருகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக