புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_m10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10 
54 Posts - 49%
heezulia
வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_m10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_m10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_m10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10 
3 Posts - 3%
Guna.D
வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_m10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10 
1 Post - 1%
Shivanya
வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_m10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_m10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_m10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_m10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_m10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_m10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10 
12 Posts - 2%
prajai
வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_m10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_m10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10 
9 Posts - 2%
Jenila
வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_m10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10 
4 Posts - 1%
jairam
வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_m10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_m10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_m10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வல்லவன் - குறள்நெறிக் கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:27 pm

5-ம் வகுப்பு வரை உள்ள சிறுவர் பள்ளியில் வேலவன் படித்தான். அந்தப் பள்ளியில் அவன்தான் கதாநாயகன்.

எல்லா மாணவ, மாணவிகளையும் வேலவன் மதிப்பதில்லை. அதோடு ஆசிரியை, ஆசிரியர்களிடம் ஆணவமாக நடந்து கொண்டான்.

அவன் பெற்றோர் வசதி உள்ளவர்கள். அதனால் வேலவன் தன்னை உயர்வாக நினைத்துக் கொண்டு செயல்பட்டு வந்தான். அவன் பெற்றோரும் அவனுக்கு எவ்வளவோ புத்திமதி கூறினர். அதையெல்லாம் உதாசீனப்படுத்தி விட்டான், வேலவன்.

அன்று டவுன் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டான்,

வேலவன். உள்ளூர் பள்ளியில் கதாநாயகனாக வலம் வந்தவன், ஆறாம் வகுப்புக்குள் தயக்கத்துடன் நுழைந்தான். அங்கிருந்த மாணவ- மாணவிகள் அவனைக் கேலி செய்து சத்தம் போட்டனர்.

வேலவனுக்கு அது அவமானமாயிருந்தது. பழைய பள்ளியில் உள்ளவர்கள் மரியாதையுடன் வணக்கம் சொல்வார்களே, இங்கு என்னை அலட்சியமாய் ஏளனம் செய்கிறார்களே என்று வருந்தினான்.

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை மறந்து நாம் எல்லா மாணவ, மாணவிகளையும் அலட்சியம் பண்ணினோமே அதன் விளைவுதான் இந்த கூச்சல்கள் என்று தனக்குள் புழுங்கிக் கொண்டான்.

டீச்சர், கரும்பலகையில் ஒரு திருக்குறளை எழுதிவிட்டு இதை எழுதியது யார் என்று கேட்டார்.

உடனே வேலவன் அவன் படித்தப் பள்ளியைப் போல் நினைத்து, இப்போது தானே எழுதினீர்கள். என்று சத்தமாக சொன்னான்.

எல்லா மாணவ, மாணவிகளும் வேலவனைப் பார்த்து ஒட்டுமொத்தமாக முறைத்துக் கொண்டனர்.

நக்கலடித்ததற்காக டீச்சர் பிரம்பால் நாலு அடி அடித்தார். அடியை வாங்கி உடம்பை நெளித்துக் கொண்டே `திருவள்ளுவர்' என்று பரிதாபமாக அழுது கொண்டே பதில் சொன்னான்.

வகுப்பு முடிந்ததும் வீட்டிற்கு வந்து தன் அப்பா, அம்மாவிடம் அவமானப்படுவதைச் சொல்லி அழுதான்.

அவன் அப்பா ஆறுதல்படுத்தி விட்டு சொன்னார்.

"நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற''

என்ற திருக்குறளைச் சொல்லி அதன் பொருளை விளக்கினார். அதாவது, "ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும். ஆனால், நீரிலிருந்து நீங்கி வந்தால், அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்று விடும்.'' வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு என்பது இதன் சுருக்க மான பொருள் என்றார்.

அதனால்தான் எப்போதுமே அடக்கமாக வாழணுமுன்னு சொன்னேன். அடக்கம் எந்த இடத்திற்கு போனாலும் அடங்கியே இருக்கும். நல்ல பெயரை வாங்கித் தரும். எல்லோரையும் மதித்து நடக்கணும் என்று அவன் தந்தை கூறவும், வேலவனும் உண்மையை ஒப்புக் கொண்டான். அன்று முதல் ஆணவத்தைக் கைவிட்டு, அடக்கமாய் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தான்!

தாழை மு. ஷேக்தாசன்



வல்லவன் - குறள்நெறிக் கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 3:29 pm

ஆமாம் சரியே....

இருக்கும் இடத்தில் ஆர்பாட்டம் அதிகமானால் போகும் இடத்தில் அடங்கி தான் போகவேண்டி இருக்கிறது..

அதை விட பண்பும் அடக்கமும் எப்பவும் இருந்தால் செல்லுமிடமல்லாம் சிறப்பு.

அன்பு நன்றிகள் சிவா பகிர்வுக்கு.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வல்லவன் - குறள்நெறிக் கதை 47
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jun 20, 2011 3:31 pm

நானும் இதே மாதிரி அடக்கமா பள்ளிக்கு போய்ட்டு வரேன் சிவா மாமா சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:34 pm

முரளிராஜா wrote:நானும் இதே மாதிரி அடக்கமா பள்ளிக்கு போய்ட்டு வரேன் சிவா மாமா சிரி

சமர்த்துப் பிள்ளை! வல்லவன் - குறள்நெறிக் கதை 211781



வல்லவன் - குறள்நெறிக் கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 3:36 pm

முரளிராஜா wrote:நானும் இதே மாதிரி அடக்கமா பள்ளிக்கு போய்ட்டு வரேன் சிவா மாமா சிரி

முதியோர் பள்ளிக்கா முரளி? சிப்பு வருது



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வல்லவன் - குறள்நெறிக் கதை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 3:37 pm

சிவா wrote:
முரளிராஜா wrote:நானும் இதே மாதிரி அடக்கமா பள்ளிக்கு போய்ட்டு வரேன் சிவா மாமா சிரி

சமர்த்துப் பிள்ளை! வல்லவன் - குறள்நெறிக் கதை 211781

ஆமா ஆமா அருமையிருக்கு



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வல்லவன் - குறள்நெறிக் கதை 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக