புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_m10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_m10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_m10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_m10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_m10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_m10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10 
3 Posts - 2%
jairam
பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_m10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10 
2 Posts - 1%
Poomagi
பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_m10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10 
1 Post - 1%
சிவா
பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_m10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10 
1 Post - 1%
Manimegala
பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_m10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_m10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_m10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_m10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10 
16 Posts - 4%
prajai
பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_m10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_m10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_m10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10 
7 Posts - 2%
Jenila
பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_m10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10 
4 Posts - 1%
jairam
பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_m10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_m10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10 
3 Posts - 1%
Rutu
பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_m10பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்!


   
   
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Mon Jul 04, 2011 7:00 am

பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Aiyanar+silai+%25282%2529
ஈகரை நண்பர்களுக்கு இன்றைய சூடான பதிவு


  • கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்?
சுரேஷ் கோபிசெட்டிப்பாளையம்

தென்னையிளம் நீருக்குள்ளே தேங்கி நிற்கும் ஓட்டுக்குள்ளே
தேங்காயை போலிருப்பான் ஒருவன்-அவனை
தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்

ன்று மிக அழகாக கவியரசு கண்ணதாசன் அவர்கள் பாடுவார்கள்

அதாவது தேங்காயின் தத்துவத்தை புரிந்து கொண்டால் கடவுளை தெரிந்து கொள்ளலாம் என்பது தான் கவிஞரின் கருத்து

தேங்காயின் மேலிருக்கும் சிக்கல் மிகுந்த நார்பகுதி சமயங்களுக்கு மத்தியில் கிடக்கும் வாத பிரதிவாதங்களை குறிப்பதாகும்

உறுதியான சிரட்டை கடவுளை அடைய வேண்டும் என்ற நெஞ்சுறுதியை காட்டுவதாகும்

மதம் மாச்சரியங்களை கடந்து வந்தால் நெஞ்சுறுதி பிளந்து உள்ளே இருக்கும் கடவுளை காட்டும் என்பதே இதன் பொருள் நமது


இந்து மதத்தில் காரணம் இல்லாத காரியங்களே கிடையாது


தேங்காயை உடைத்து கடவுளுக்கு படைப்பது என் வெளி மனது சிரட்டையை போல்
கெட்டியாக இருந்தாலும் உள்ளே இருக்கும் ஆத்மாவோ தேங்காயின் பருப்பு போல
வெண்மையானது தூய்மையானது அதை நீ ஏற்று கொள் என்று சொல்வதாகவும் எடுத்து
கொள்ளலாம்


அல்லது சிரட்டையை போல் என் மனம் கெட்டிப்பட்டு கிடக்கிறது அதை பருப்பு
போல தூய்மையாக்கு என்று பிரத்தனை செய்வதாகவும் எடுத்துக் கொள்ளலாம்

ன் பாவம் தேங்காயை போல் உறுதியாக இருக்கிறது அதை உன்முன்னால் உடைத்து
வைத்து விட்டேன் அதை ஏற்று தூய்மை படுத்து என்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம்

அடுத்ததாக பூமிக்கு உள்ளே விளையும் பொருட்களை சாஸ்திரம் அகந்த மூலம்
என்றும் மரத்தின் உச்சியில் விளையும் பொருட்களை கந்த மூலம் என்றும்
அழைக்கிறது

அதாவது அகந்த மூலப்பொருட்கள் மனிதனுக்கு தாமச குணத்தை உருவாக்கும்

கந்த மூலப் பொருட்கள் சத்வ குணத்தை உருவாக்கும்

தேங்காய் மர உச்சியில் உருவாகும் கந்த மூலப் பொருள் இதை கடவுள் பிரசாதமாக கொள்ளும் போது மனிதனுக்கு தேவையான சத்வ குணம் மேலோங்கும்

இதனால் தான் இந்து மத வழிப்பாட்டில் தேங்காய் முக்கிய பங்கு வகிக்கிறது

குல தெய்வ வழிபாடு முக்கியமா? இஷ்ட தெய்வ வழிபாடு முக்கியமா?
வாமதேவன் கொழும்பு
குலதெய்வ வழிபாடு என்பது ஒவ்வொரு குடும்பத்தின் தலைமுறை தலைமுறையாக வரும் வழக்கம் ஆகும்

அந்த காலத்தில் பிழைப்பை தேடி இடம்விட்டு இடம் மாறும்போது கூட தனது
வழிப்பாட்டு தெய்வத்தின் ஆலய மண்ணையோ அல்லது வேறுவகையான புனித சின்னங்களையோ
தான் புதிதாக வாழப்போகும் இடத்திற்கு எடுத்து சென்று வழிப்பாடு
செய்வார்களாம்

தான் வணங்கும் தெய்வம் தன்னோடு எப்போது இருக்க வேண்டும் என்ற மனித அன்பின் வெளிப்பாடே இது எனலாம்

முப்பாட்டன் செய்ததை பாட்டன் செய்ததை என் தகப்பனார் செய்ததை நானும் செய்வேன் செய்ய வேண்டும் என்று உருவானதே குலதெய்வ வழிப்பாடாகும்

பல குடும்பங்களில் குல தெய்வம் என்பது கடவுளாக இல்லாமல் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களாக கூட இருப்பார்கள்

பரம்பரையாக செய்து வரும் வழிப்பாடுகளை நிறுத்தி விட்டால் தீங்குகள் பல ஏற்படும் என நம்பிக்கை உள்ளது

இது பலர் வாழ்வில் நடந்திருப்பதை அனுபவ பூர்வமாக நான் அறிவேன்

எனவே இஷ்ட தெய்வ வழிப்பாடு சரிதான் தொடர்ந்து செய்ய வேண்டியது தான் அதற்காக குலதெய்வ வழிப்பாட்டை விடுவது சரியல்ல

கோவில்களில் உள்ளதுபோல் வீட்டிலும் விக்கிரக பூஜை செய்யல்மா?
ராகுல் மும்பை
டவுள் படங்களை விட சிலைகளே மனதை சுலபமாக ஈர்க்க வல்லது என பெரியவர்களும் அனுபவசாலிகளும் சொல்கிறார்கள்

அதனால் விக்ரக பூஜையை வீட்டிலும் செய்யலாம்

அப்படி செய்யும் போது சில நெறிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்

கோவிலில் இருப்பது போல பெரிய விக்கிரகங்களை வீட்டில் வைத்து வழிபடக் கூடாது

காரணம் ஆலயங்களில் கடைபிடிக்கும் எல்லாவகையான தர்மங்களையும் அப்படியே பிசகாமல் நம்மால் வீட்டில் அனுசரிக்க இயலாது


எனவே வீட்டில் வைத்து வழிப்படும் விக்கிரகங்களின் அளவு 11 அங்குலத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்

இந்த அளவில் வைத்து வழிப்பட்டால் நல்லது நடக்கும் பிரச்சனையும் வராது


நன்றி http://ujiladevi.blogspot.com/2011/07/blog-post_04.html




















T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 04, 2011 7:47 am

உபயோககரமான நல்லதோர் மறு பதிவு.

ரமணீயன்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jul 04, 2011 7:53 am

சிறந்த கருத்துள்ள பதிவு.. பகிர்வுக்கு நன்றி நண்பரே..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Mon Jul 04, 2011 10:22 am

நன்றி ரமணீயன்.



சதீஷ்குமார்
பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Eegarai.net_medium
பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! 230655 பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! 230655 பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! 230655 பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! 230655 பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! 230655 பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! 230655 பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! 230655
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Mon Jul 04, 2011 10:23 am

சிறந்த கருத்துள்ள பதிவு.. பகிர்வுக்கு நன்றி நண்பரே..!


பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Bar10

நட்பு ஒன்றே போதும் நான் வாழ..!என் கவிதைகளை இங்கே காணலாம்.!
அன்புடன் உங்கள்

ஏணியாய் இருக்கும்வரை எத்தனையோ பெருமையுண்டு..
சாணியாய் மிதிகள்படும் காலமும் வருவதுண்டு..
தோணியாய் இருந்தவரை போதுமே நீ இனிமேல்
ஆணியே புடுங்கவேண்டாம் போ..!

- கலை

நன்றி கலைவேந்தன்



சதீஷ்குமார்
பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! Eegarai.net_medium
பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! 230655 பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! 230655 பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! 230655 பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! 230655 பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! 230655 பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! 230655 பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்! 230655
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக