புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுவனை சுட்டது ராணுவ அதிகாரி? தப்பிக்க முயற்சிக்கிறார்!
Page 1 of 1 •
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
சென்னை தீவுத்திடல் அருகே ராணுவ குடியிருப்பில் பாதாம் கொட்டையை எடுக்கச் சென்ற சிறுவனை சுட்டது ராணுவ வீரர் அல்ல. காரில் இருந்தபடியே சுட்டுக் கொன்றது ராணுவ அதிகாரி ஒருவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அச்சம்பவத்திலிருந்து அவரை தப்பிக்க வைக்க, உயர் அதிகாரிகள் முயற்சிகள் செய்து வருகின்றனர்.
aசென்னை தீவுத்திடல் அருகே, ராணுவ குடியிருப்புகளும், அவர்கள் வந்து தங்கிச்செல்லும் கெஸ்ட் அவுஸ் பங்களாக்களும் உள்ளன. இந்த வளாகத்தில் ராணுவத்தினரை தவிர வேறு யாரும் செல்லக்கூடாது. ஆனால், தீவுத்திடல் மற்றும் சென்னை துறைமுக அவுட் கேட் வாசல் அருகே இருக்கும் குடிசைப்பகுதிகளில் வசிக்கும் சிறுவர்களுக்கு இது தெரியாது.
ஞாயிற்றுக்கிழமைகளில் அச்சிறுவர்கள், ராணுவ குடியிருப்பு வளாகத்திற்குள் திருட்டுத்தனமாக புகுந்து, பாதாம் கொட்டை மற்றும் மாங்காய்க்களை பறித்துச் செல்வார்கள். வழக்கம் போல, இந்திரா நகர் குடியிருப்பைச் சேர்ந்த தில்சானும் அவரது நண்பர்கள் இரண்டு பேரும் ஜூலை 3 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பாதாம் கொட்டை எடுக்கச் சென்றனர்.
அவர்கள் மரத்தின் மீது கற்கள் வீசிக்கொண்டிருந்த போது, ராணுவ குடியிருப்பில் இருந்தவர் சிறுவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டார். இதில், தில்சான் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தான். 13 வயதான் தில்சான், அங்குள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவந்தான். அவனைச் சிறுவன் என்று பாராமல், ஏதோ காக்காவை சுடுவது போல சுட்டுத்தள்ளினார் ராணுவத்தைச் சேர்ந்தவர்.
இந்த விஷயம் காட்டுத்தீ போல பரவி, குடிசைவாசிகள் சாலை மறியல் செய்ய, சென்னை மாநகர போலீஸார் தடியடி நடத்தி, மக்களை கலைக்கப்பார்த்தனர். ஆனால், மக்கள் மசியவில்லை. தொடர் மறியல் நடத்தியதால், சென்னையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாநில அரசு தலையிட்டு, சுட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டது.
உடனே, ராணுவ அதிகாரிகள், எங்கள் குடியிருப்பில் இருக்கும் காவலாளியிடம் எந்த துப்பாக்கியும் இல்லை என்று வாதாடினார்கள். இன்னும் சொல்லப்போனால், ராணுவ வீரர்கள் யாரும் சுடவேயில்லை என்று அடித்துச் சொன்னார்கள்.
பிறகு எப்படி நடந்தது என்று போலீஸார் விசாரித்தால், எங்களுக்கு தெரியாது என்று எஸ்கேப் ஆனார்கள். ஆனால், தில்சானுடன் சென்ற இரண்டுச் சிறுவர்களிடம் இன்று காலை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரணை நடத்தியதில், காரில் இருந்த ஒருவர் சுட்டார் என்று சொன்னார்கள்.
அந்த வேலையைச் செய்தவர் ராணுவ வீரர் அல்ல. ராணுவ அதிகாரி என்பது சி.பி.சி.ஐ.டி.யின் கூடுதல்b டி.ஜி.பி. சேகருக்கு தெரிந்தது. உடனே, அவரே நேராக களத்தில் வந்தார். அவருடன் டி.ஐ.ஜி., ஸ்ரீதரும் தனிப்படையும் வந்து விசாரணையில் இறங்கியது.
சுட்டது ராணுவ அதிகாரி என்பதால், அவரை காப்பாற்ற மேல் அதிகாரிகள் முயற்சிப்பது தெரிந்தது. உடனே, போலீஸ் அதிகாரிகள், தலைமைச் செயலருக்கு விவரத்தை தெரிவித்தனர்.
சுட்ட ராணுவ அதிகாரியை போலீஸில் ஒப்படைக்க வேண்டும் என்று தலைமைச் செயலர் சாரங்கி, தென் பிராந்திய ராணுவ ஜெனரலுக்கு உடனே, பேக்ஸ் மூலம் வேண்டுகோள் விடுத்தார்.
சுட்ட ராணுவ வீரர், சிறுவர்கள் உள்ளே வந்த போதுதான் அவரும் காரில் வந்து இறங்கி இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை என்பதால், அவர் வெளியேச் சென்று நன்றாக குடித்துவிட்டு வந்திருப்பதாக சி.பி.சி.ஐ.டி. வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. தென் பிராந்திய ராணுவ ஜெனரல் அனுமதி அளித்தால், இன்று இரவே அவரை கைது செய்துவிடலாம் என்று சொல்கிறார்கள்.
இப்படிப்பட்ட ராணுவ அதிகாரிக்கு நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. நாட்டை தினமும் எல்லையில் காக்க பாடுபடும் நல்ல ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கொண்ட இந்திய ராணுவத்தில், இப்படிப்பட்ட அதிகாரியை நீக்கினால், அதுதான் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க உதவும்.
செய்யுமா ராணுவத்துறை?
தமிழ் லீடர்
aசென்னை தீவுத்திடல் அருகே, ராணுவ குடியிருப்புகளும், அவர்கள் வந்து தங்கிச்செல்லும் கெஸ்ட் அவுஸ் பங்களாக்களும் உள்ளன. இந்த வளாகத்தில் ராணுவத்தினரை தவிர வேறு யாரும் செல்லக்கூடாது. ஆனால், தீவுத்திடல் மற்றும் சென்னை துறைமுக அவுட் கேட் வாசல் அருகே இருக்கும் குடிசைப்பகுதிகளில் வசிக்கும் சிறுவர்களுக்கு இது தெரியாது.
ஞாயிற்றுக்கிழமைகளில் அச்சிறுவர்கள், ராணுவ குடியிருப்பு வளாகத்திற்குள் திருட்டுத்தனமாக புகுந்து, பாதாம் கொட்டை மற்றும் மாங்காய்க்களை பறித்துச் செல்வார்கள். வழக்கம் போல, இந்திரா நகர் குடியிருப்பைச் சேர்ந்த தில்சானும் அவரது நண்பர்கள் இரண்டு பேரும் ஜூலை 3 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பாதாம் கொட்டை எடுக்கச் சென்றனர்.
அவர்கள் மரத்தின் மீது கற்கள் வீசிக்கொண்டிருந்த போது, ராணுவ குடியிருப்பில் இருந்தவர் சிறுவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டார். இதில், தில்சான் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தான். 13 வயதான் தில்சான், அங்குள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவந்தான். அவனைச் சிறுவன் என்று பாராமல், ஏதோ காக்காவை சுடுவது போல சுட்டுத்தள்ளினார் ராணுவத்தைச் சேர்ந்தவர்.
இந்த விஷயம் காட்டுத்தீ போல பரவி, குடிசைவாசிகள் சாலை மறியல் செய்ய, சென்னை மாநகர போலீஸார் தடியடி நடத்தி, மக்களை கலைக்கப்பார்த்தனர். ஆனால், மக்கள் மசியவில்லை. தொடர் மறியல் நடத்தியதால், சென்னையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாநில அரசு தலையிட்டு, சுட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டது.
உடனே, ராணுவ அதிகாரிகள், எங்கள் குடியிருப்பில் இருக்கும் காவலாளியிடம் எந்த துப்பாக்கியும் இல்லை என்று வாதாடினார்கள். இன்னும் சொல்லப்போனால், ராணுவ வீரர்கள் யாரும் சுடவேயில்லை என்று அடித்துச் சொன்னார்கள்.
பிறகு எப்படி நடந்தது என்று போலீஸார் விசாரித்தால், எங்களுக்கு தெரியாது என்று எஸ்கேப் ஆனார்கள். ஆனால், தில்சானுடன் சென்ற இரண்டுச் சிறுவர்களிடம் இன்று காலை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரணை நடத்தியதில், காரில் இருந்த ஒருவர் சுட்டார் என்று சொன்னார்கள்.
அந்த வேலையைச் செய்தவர் ராணுவ வீரர் அல்ல. ராணுவ அதிகாரி என்பது சி.பி.சி.ஐ.டி.யின் கூடுதல்b டி.ஜி.பி. சேகருக்கு தெரிந்தது. உடனே, அவரே நேராக களத்தில் வந்தார். அவருடன் டி.ஐ.ஜி., ஸ்ரீதரும் தனிப்படையும் வந்து விசாரணையில் இறங்கியது.
சுட்டது ராணுவ அதிகாரி என்பதால், அவரை காப்பாற்ற மேல் அதிகாரிகள் முயற்சிப்பது தெரிந்தது. உடனே, போலீஸ் அதிகாரிகள், தலைமைச் செயலருக்கு விவரத்தை தெரிவித்தனர்.
சுட்ட ராணுவ அதிகாரியை போலீஸில் ஒப்படைக்க வேண்டும் என்று தலைமைச் செயலர் சாரங்கி, தென் பிராந்திய ராணுவ ஜெனரலுக்கு உடனே, பேக்ஸ் மூலம் வேண்டுகோள் விடுத்தார்.
சுட்ட ராணுவ வீரர், சிறுவர்கள் உள்ளே வந்த போதுதான் அவரும் காரில் வந்து இறங்கி இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை என்பதால், அவர் வெளியேச் சென்று நன்றாக குடித்துவிட்டு வந்திருப்பதாக சி.பி.சி.ஐ.டி. வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. தென் பிராந்திய ராணுவ ஜெனரல் அனுமதி அளித்தால், இன்று இரவே அவரை கைது செய்துவிடலாம் என்று சொல்கிறார்கள்.
இப்படிப்பட்ட ராணுவ அதிகாரிக்கு நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. நாட்டை தினமும் எல்லையில் காக்க பாடுபடும் நல்ல ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கொண்ட இந்திய ராணுவத்தில், இப்படிப்பட்ட அதிகாரியை நீக்கினால், அதுதான் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க உதவும்.
செய்யுமா ராணுவத்துறை?
தமிழ் லீடர்
Similar topics
» சென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது
» சிறுவனை சுட்டுக் கொன்ற வழக்கு ராணுவ அதிகாரியை கைது செய்ய உத்தரவிட முடியாது:உயர் நீதிமன்றம் தீர்ப்பு
» ராணுவ அதிகாரி வீட்டில் கொள்ளை
» பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி சாவு
» சீன ராணுவ உயர் அதிகாரி தற்கொலை பின்னணி என்ன?
» சிறுவனை சுட்டுக் கொன்ற வழக்கு ராணுவ அதிகாரியை கைது செய்ய உத்தரவிட முடியாது:உயர் நீதிமன்றம் தீர்ப்பு
» ராணுவ அதிகாரி வீட்டில் கொள்ளை
» பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி சாவு
» சீன ராணுவ உயர் அதிகாரி தற்கொலை பின்னணி என்ன?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|