|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பார்வை ...???by ராஜு சரவணன் Today at 9:54 am
» இரசிக்க அருமையான பாடல்கள்
by kirikasan Today at 9:53 am
» ஆணும், பெண்ணும், உடல் ரீதியாக தொடர்பு வைத்திருந்தால், அவர்கள், கணவன் - மனைவி என கருதப்படுவர்; அது, செல்லத்தக்க திருமணம்!
by SajeevJino Today at 9:26 am
» எனக்கு பிடித்தவை (தொடர் கவிதை)
by பூவன் Today at 9:25 am
» பறையின் வகைகள்!
by ராஜு சரவணன் Today at 9:13 am
» நினைவுகள் போதும் என்கிறாய்..???
by பூவன் Today at 8:58 am
» சென்னையில் ஒரு மாநாடு
by தர்மா Today at 8:55 am
» மெழுகுவர்த்தியின் அறிவுரை
by முத்துராஜ் Today at 8:39 am
» நான்' அழுதால் .....
by கவிஞர் கே இனியவன் Today at 8:17 am
» சொந்தக்கதை....சோகக்கதை.
by maristella Today at 8:11 am
» அரைகுறை வெற்றி ....
by கவிஞர் கே இனியவன் Today at 8:10 am
» ஆண்ட்ராய்டு ரூட்
by ராஜு சரவணன் Today at 7:40 am
» சிந்தித்தாயா ....???
by கவிஞர் கே இனியவன் Today at 7:35 am
» என் காதல் ...
by கவிஞர் கே இனியவன் Today at 7:21 am
» ஒரு தந்தையின் கடிதம்
by கவிஞர் கே இனியவன் Today at 7:09 am
» வாய்ப்புண் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா?
by கவிஞர் கே இனியவன் Today at 7:03 am
» சித்திரம் எழுப்பிய கவிதை
by ரமணி Today at 7:00 am
» மனதை மிருதுவாகும் நீது சுரேஷ் குரல் வளம் காணொளி !!!!!!!!!!
by பிளேடு பக்கிரி Today at 2:09 am
» 20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!
by பிளேடு பக்கிரி Today at 1:56 am
» "குடு குடு' மத்திய அமைச்சரவை
by சிவா Today at 1:55 am
» பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுவதால் வாழ்க்கை சீரழிந்து விடும்
by பிளேடு பக்கிரி Today at 1:49 am
» சித்தர்களை தெரிந்துகொள்வோம்
by சிவா Today at 1:49 am
» வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்...
by சிவா Today at 1:48 am
» திருமணத்தில் மணமக்கள் அருந்ததி பார்ப்பது ஏன்?
by சிவா Today at 1:46 am
» மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு
by பிளேடு பக்கிரி Today at 1:41 am
» உத்தர்காண்ட் மாநிலத்துக்கு ரூ1000 கோடி நிதி உதவி: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு!
by சிவா Today at 1:34 am
» தோஷம்! சந்தோஷம்!
by சிவா Today at 1:26 am
» வாழை இலை
by சிவா Today at 1:24 am
» கீதையின் பெருமை
by சிவா Today at 1:21 am
» நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்!
by சிவா Today at 1:16 am
» ஏன் தேங்காய் உடைக்கிறோம்?
by யினியவன் Today at 1:14 am
» வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை...
by யினியவன் Today at 1:09 am
» உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இல்லை!
by சரவணன் Today at 1:09 am
» இன்று உலக அகதிகள் தினம்
by யினியவன் Today at 1:06 am
» கொடிது கொடிது வறுமை கொடிது
by சரவணன் Today at 1:05 am
» இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!
by சரவணன் Today at 1:02 am
» பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்!
by சிவா Today at 12:56 am
» காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
by யினியவன் Today at 12:55 am
» வெயிலின் அருமை வியாதியில் தெரியும்
by சிவா Today at 12:54 am
» சித்தர் பழமொழிகள்.
by சிவா Today at 12:46 am
Top posting users this week
| Muthumohamed | ||||
| MADHUMITHA | ||||
| கவிஞர் கே இனியவன் | ||||
| யினியவன் | ||||
| சிவா | ||||
| ஜாஹீதாபானு | ||||
| ராஜு சரவணன் | ||||
| பூவன் | ||||
| ராஜா | ||||
| krishnaamma |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..
Page 5 of 5 • Share •
Page 5 of 5 •
1, 2, 3, 4, 5
கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..
First topic message reminder :
அன்பார்ந்த ஈகரை உறவுகளே..
சிவா என்னிடம் பணித்தபடி பரிசுஅளிப்பதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளேன்.
சிவா என்னிடம் மொத்தத்தொகையும் வழங்கி பரிசளிக்கப்பணித்தபடி இன்று அல்லது நாளை என் வங்கிக்கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.
வெள்ளிக்கிழமை முதல் காசோலைகள் தயாரிக்கப்பட்டு உரியோருக்கு கொரியர் மூலம் அனுப்பி வைகக்பப்டும்.
இதுவரை 12 பேர் தமது விவரங்களை அனுப்பியுள்ளனர்.
என்னிடம் வந்த சேர்ந்த விவரங்களின்படி பரிசுத்தொகை அடுத்த வார இறுதிக்குள் காசோலை உங்களுக்கு வந்து சேர்ந்துவிடும்.
காசோலை விவரம் இங்கே அவ்வப்போது பதியப்படும்.
எனக்கும் பணிப்பளு அதிகம் இருப்பதால் ஓரிருநாள் தாமதங்களைப் பொறுத்தருள வேண்டிக்கொள்கிறேன்.
வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளை இங்கே பதிய வேண்டாம்.
காசோலை கிடைத்த பின் கிடைத்த விவரங்களை தொடர்புடையோர் இங்கே பதியவும்..!
இதுவரை விவரம் அனுப்பியோர் பட்டியல்:
1. பிரபஞ்சம்
2. புதுவை பிரபா
3. வித்யாசன்
4. கே பாலா
5. ஹாசிம்
6. சுரேஷ் குமார்
7. நியாஸ் அஷ்ரஃப்
8. சடையப்பர்
9. ஷீ நிசி
10.தாஸீம்
11.திரவியம் முருகன்
12. தேனீ சூர்யா பாஸ்கரன்
விடுபட்டோ தமது விவரங்களை விரைவில் admin@eegarai.com இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கவும்..!
அன்புடன் உங்கள்
கலைவேந்தன்.
அன்பார்ந்த ஈகரை உறவுகளே..
சிவா என்னிடம் பணித்தபடி பரிசுஅளிப்பதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளேன்.
சிவா என்னிடம் மொத்தத்தொகையும் வழங்கி பரிசளிக்கப்பணித்தபடி இன்று அல்லது நாளை என் வங்கிக்கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.
வெள்ளிக்கிழமை முதல் காசோலைகள் தயாரிக்கப்பட்டு உரியோருக்கு கொரியர் மூலம் அனுப்பி வைகக்பப்டும்.
இதுவரை 12 பேர் தமது விவரங்களை அனுப்பியுள்ளனர்.
என்னிடம் வந்த சேர்ந்த விவரங்களின்படி பரிசுத்தொகை அடுத்த வார இறுதிக்குள் காசோலை உங்களுக்கு வந்து சேர்ந்துவிடும்.
காசோலை விவரம் இங்கே அவ்வப்போது பதியப்படும்.
எனக்கும் பணிப்பளு அதிகம் இருப்பதால் ஓரிருநாள் தாமதங்களைப் பொறுத்தருள வேண்டிக்கொள்கிறேன்.
வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளை இங்கே பதிய வேண்டாம்.
காசோலை கிடைத்த பின் கிடைத்த விவரங்களை தொடர்புடையோர் இங்கே பதியவும்..!
இதுவரை விவரம் அனுப்பியோர் பட்டியல்:
1. பிரபஞ்சம்
2. புதுவை பிரபா
3. வித்யாசன்
4. கே பாலா
5. ஹாசிம்
6. சுரேஷ் குமார்
7. நியாஸ் அஷ்ரஃப்
8. சடையப்பர்
9. ஷீ நிசி
10.தாஸீம்
11.திரவியம் முருகன்
12. தேனீ சூர்யா பாஸ்கரன்
விடுபட்டோ தமது விவரங்களை விரைவில் admin@eegarai.com இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கவும்..!
அன்புடன் உங்கள்
கலைவேந்தன்.

கலைவேந்தன்- வி.ஐ.பி

- பதிவுகள்: 13412
மதிப்பீடுகள்: 640

Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..
thazeem wrote:நன்றி என் ஈகரை உள்ளங்களே....
மதிப்புக்குரிய சிவா, கலை மற்றும் மஞ்சு... தங்களின் முயற்சியால் எனக்கு இன்று பணம் கிடைத்துள்ளது. மிக்க மகிழ்ச்சி.
தாங்களால் அனுப்பட்ட இலங்கை ரூபாய் 7500 என் கைவசம் கிடைத்தது என்பதை தெரிவித்துக்கொள்வதோடு தன் சுக நலம் பாராது எமக்கு சரியான நேரத்தில் பணம் கிடைக்க பாடுபட்ட கலைக்கு விஷேடமாக நன்றியினைத் தெரிவிக்கின்றேன்.
கலையின் உடல் நிலை பற்றி உணர்ந்து குவைதிருந்து பணத்தை அனுப்பி உதவிய மஞ்சுவுக்கும் என் உளம் கனிந்த நன்றிகள்
அன்புடன்
தாஸீம்
பணம் கிடைத்தமைக்கும் உடன் இங்கு தெரியப்படுத்தியமைக்கும் அன்பு நன்றிகள் தாஸீம்.

மஞ்சுபாஷிணி- வி.ஐ.பி

- பதிவுகள்: 9997
மதிப்பீடுகள்: 874

Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..
நன்றி தாசிம்.
பரிசுத்தொகைக்கு இதுவரை விவரம் தராதோர் விரைவில் தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இம்மாத இறுதிக்குள் விவரம் கிடைக்கவில்லை எனில் கொடுக்கப்படாத பரிசுத்தொகைக்கான பணத்தை சிவாவுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்படும். அவர் எந்த அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க நினைக்கிறாரோ அவர் அளித்துவிடுவார்.
நன்றி நண்பர்களே..!
பரிசுத்தொகைக்கு இதுவரை விவரம் தராதோர் விரைவில் தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இம்மாத இறுதிக்குள் விவரம் கிடைக்கவில்லை எனில் கொடுக்கப்படாத பரிசுத்தொகைக்கான பணத்தை சிவாவுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்படும். அவர் எந்த அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க நினைக்கிறாரோ அவர் அளித்துவிடுவார்.
நன்றி நண்பர்களே..!

கலைவேந்தன்- வி.ஐ.பி

- பதிவுகள்: 13412
மதிப்பீடுகள்: 640

Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..
இதுவரை பரிசுத்தொகை பெற்றுக்கொண்டோர் விவரம் :
1. ஷீநிசி - ரூ 5000/-
2 வித்யாசன் - ரூ.3000/-
3 தாசிம் - ரூ 3000/-
4 திரவிய முருகன் ரூ 1000/-
5.சடையப்பர் - ரூ 1000 /-
6.சுரேஷ் குமார் - ரூ 1000/-
இன்னும் பரிசுத்தொகை கிடைக்கப்பெறாதோர் விவரம் அறிவிக்கவும். ஆவன செய்யபப்டும்.
1. ஷீநிசி - ரூ 5000/-
2 வித்யாசன் - ரூ.3000/-
3 தாசிம் - ரூ 3000/-
4 திரவிய முருகன் ரூ 1000/-
5.சடையப்பர் - ரூ 1000 /-
6.சுரேஷ் குமார் - ரூ 1000/-
இன்னும் பரிசுத்தொகை கிடைக்கப்பெறாதோர் விவரம் அறிவிக்கவும். ஆவன செய்யபப்டும்.

கலைவேந்தன்- வி.ஐ.பி

- பதிவுகள்: 13412
மதிப்பீடுகள்: 640

Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..
விவரங்களுக்கு அன்பு நன்றிகள் கலை....
பரிசு பெற்றவர்கள் தயவு செய்து இதுவரை அக்கவுண்ட் டீட்டெயில்ஸ் கொடுக்காதவர்கள் கொடுத்திருங்கப்பா... இந்த மாதத்திற்குள் கொடுக்கலைன்னா பணம் சிவாவுக்கு திரும்ப அவர் அக்கவுண்டுக்கே அனுப்பப்படும்.....
அதே போல் பரிசுத்தொகை பெற்றுக்கொண்டவர்கள் தயவு செய்து பரித்தொகை பெற்றுக்கொண்டோம் என்று இங்க தெரிவிச்சீங்கன்னா நலம்பா...
அன்பு நன்றிகள் எல்லோருக்கும்....
பரிசு பெற்றவர்கள் தயவு செய்து இதுவரை அக்கவுண்ட் டீட்டெயில்ஸ் கொடுக்காதவர்கள் கொடுத்திருங்கப்பா... இந்த மாதத்திற்குள் கொடுக்கலைன்னா பணம் சிவாவுக்கு திரும்ப அவர் அக்கவுண்டுக்கே அனுப்பப்படும்.....
அதே போல் பரிசுத்தொகை பெற்றுக்கொண்டவர்கள் தயவு செய்து பரித்தொகை பெற்றுக்கொண்டோம் என்று இங்க தெரிவிச்சீங்கன்னா நலம்பா...
அன்பு நன்றிகள் எல்லோருக்கும்....

மஞ்சுபாஷிணி- வி.ஐ.பி

- பதிவுகள்: 9997
மதிப்பீடுகள்: 874

Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..
மஞ்சுபாஷிணி wrote:விவரங்களுக்கு அன்பு நன்றிகள் கலை....
பரிசு பெற்றவர்கள் தயவு செய்து இதுவரை அக்கவுண்ட் டீட்டெயில்ஸ் கொடுக்காதவர்கள் கொடுத்திருங்கப்பா... இந்த மாதத்திற்குள் கொடுக்கலைன்னா பணம் சிவாவுக்கு திரும்ப அவர் அக்கவுண்டுக்கே அனுப்பப்படும்.....
அதே போல் பரிசுத்தொகை பெற்றுக்கொண்டவர்கள் தயவு செய்து பரித்தொகை பெற்றுக்கொண்டோம் என்று இங்க தெரிவிச்சீங்கன்னா நலம்பா...
அன்பு நன்றிகள் எல்லோருக்கும்....
எனது பரிசை ஒரு சமூக தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கச் சொல்லி மின் அஞ்சல் செய்திருந்தேன் - பரிசு அறிவிக்கப் பட்ட அந்த நிமிடமே.
எனக்கு எந்த விதமான அக்நாலெட்ஜ்மெண்டும் வரவில்லை.
கண்டிப்பாக குடுத்திருப்பீர்கள் எனத் தெரியும். நன்றிகள் பல.
பிரபஞ்சம் - நட்புடன்.

நட்புடன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 1399
மதிப்பீடுகள்: 154
Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..
அடுத்த கவிதை போட்டிக்காக காத்திருக்கிறேன் நண்பரே , தயவு கூர்ந்து தெரிவிக்கவும் எமக்கு
நன்றி நன்றி ...........
நன்றி நன்றி ...........

கவி.மணியன்- புதியவர்

- பதிவுகள்: 28
மதிப்பீடுகள்: 10

Page 5 of 5 •
1, 2, 3, 4, 5
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum







