புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
1 Post - 1%
Kavithas
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
1 Post - 1%
bala_t
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
1 Post - 1%
prajai
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
280 Posts - 42%
heezulia
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
25 Posts - 4%
sugumaran
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
5 Posts - 1%
prajai
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
4 Posts - 1%
manikavi
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை


   
   

Page 1 of 2 1, 2  Next

miruthula
miruthula
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Postmiruthula Fri Jul 15, 2011 1:06 pm


சிவலோகம்.

பிரம்மதேவன் புடைசூழ அனைத்து தேவர்களும் விநாயகப் பெருமானைத் தரிசிக்க வந்தனர்.

பிரம்மதேவன் 'ஐய்யனே ! அனலாசுரன் என்கிற அசுரன் நம் தேவர்களுக்கு மிகவும் தும்பன் தந்து கொடுமை படுத்துகிறான். நாளாக நாளாக அவன் தரும் தொல்லைகளுக்கு அளவோ, வரம்போ இல்லை" என்றார்.

மற்ற தேவர்களும் விநாயகரை அடிபணிந்து, "பிரபோ, அந்த அசுரன் அருகே செல்வதற்கே எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. அந்த அசுரனின் வாயிலிருந்து நெருப்பு வருகின்றது. அப்படியே பொசுக்கி விடுவான் போல இருக்கிறது. எங்களை காத்தருள வேண்டும். ஏற்கனவே பல அரக்கர்களை அழித்து எங்களை காப்பாற்றியுள்ளவர் நீங்கள்." என்று மன்றாடிக்கேட்டுக் கொண்டனர்.

விநாயகர் அவர்கள் கூறுவதைக் கேட்டுக் அவனை துவம்ச்ம் செய்து விடுகிறேன் என்று வாக்குறுதி அளித்தார்.

விநாயகப் பெருமான், தனது போர்ப்படையுடன் அனலாசுரனைப் போரிடச் சென்றார். அந்த் அசுரனோ, வாயிலிருந்து நெருப்பு கக்கினான். விநாயகரின் படைகள் பொசுங்கின.

விநாயகருக்கு கோபம் பொங்கிற்று. தொடர்ந்து போர் செய்தார். ஆனால் அசுரனை வெல்ல முடியவில்லை. இதனால், தனது தும்பிக்கையால் அசுரனை அப்படியே தூக்கி, வாயில் போட்டு விழுங்கிவிட்டார்.

வயிற்றின் உள்ளே சென்ற அசுரன் சும்மா இருக்கவில்லை. விநாயகருக்கு தகிக்க வைத்தான். விநாயகரும் வயிறு எரிகிறதே என்று கத்திக் கொண்டே நடனம் ஆடத் தொடங்கினார்.

இந்த விஷயம் தெரிந்தவுடன் தேவர்கள் ஓடோடி வந்தனர். விநாயகர் மீது குடம் குடமாக கங்கை நீரை அபிஷேகம் செய்தனர். பலனில்லை. அடுத்த முயற்சியாக, சந்திரனிடமிருந்து ஒளியைப் பாய்ச்சினர்.

எரிச்சல் அப்படியே இருந்தது.

அப்போது ஒரு ரிஷி வந்தார். நிறைய அருகம்புல்லை எடுத்து வந்து விநாயகரின் தலையில் வைத்தார். விநாயகருக்கு எரிச்சல் தணிய ஆரம்பித்தது. வயிற்றில் இருந்த அனலாசுரன் அப்படியே ஜீரணம் ஆகிவிட்டான்.

விநாயகருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அதனால், விநாயகரின் அருளைப் பெறவிரும்பும் பக்தர்கள், அருகம்புல்லை அர்ச்சனை செய்தால் நல்லது என்ற வழக்கம் உண்டானது.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jul 15, 2011 1:12 pm

தகவலுக்கு நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Image010ycm
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Jul 15, 2011 1:30 pm

நன்றி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 15, 2011 2:01 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



avatar
Guest
Guest

PostGuest Fri Jul 15, 2011 2:32 pm

.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Jul 15, 2011 2:43 pm

ஜெகதீஸ்வரன்.இரா wrote:மிக அருமையான கற்பனைக் கதை, பகிர்விற்க்கு நன்றி.. மேலும், முருகன், இராமன், பிரம்மன், சிவன் பற்றிய உன்னதமான கற்பனைக் கதைகள் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

ஏன் உங்களுக்கு இறை நம்பிக்கை இல்லையா சோகம்



avatar
Guest
Guest

PostGuest Fri Jul 15, 2011 3:06 pm

.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jul 15, 2011 6:28 pm

ஜெகதீஸ்வரன்.இரா wrote:
ரேவதி wrote:
ஜெகதீஸ்வரன்.இரா wrote:மிக அருமையான கற்பனைக் கதை, பகிர்விற்க்கு நன்றி.. மேலும், முருகன், இராமன், பிரம்மன், சிவன் பற்றிய உன்னதமான கற்பனைக் கதைகள் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

ஏன் உங்களுக்கு இறை நம்பிக்கை இல்லையா அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை 440806

இறை நம்பிக்கை என்று எதைக் கூறுகிறீர்கள்?? வெறும் மந்திரங்களும், சிலைகளுக்கு அலங்காரம் செய்வதும் அதைவைத்து சமூகம் பிரிவினைகளில் தவிப்பதுமா??
என்னைப் பொருத்தவரை இறைவன், கடவுள் என அனைத்துமே எதையும் எதிர்பார்க்காமல் நாம் மற்ற உயிர்கள் மீதும், மற்ற உயிர்கள் நம்மீது செலுத்தும் அன்பே. நம்பிக்கை உள்ள உள்ளங்களுக்கு என்றுமே மந்திரங்களும்.. கல்லை வழிபடுவதும் தேவைப்படாது.. அனைவரிடத்திலும் அன்பு செலுத்தினால் அங்கே இறைவன்.

ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 15, 2011 7:46 pm

.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 15, 2011 8:16 pm

மிக அருமையான பகிர்வு மிருதுளா.....

விநாயகருக்கு அருக்கம்புல்லால் அர்ச்சனை செய்வது விஷேஷம். அது ஏன் என்று தெளியவைத்த பகிர்வு மிருதுளா.....

முதன்மை கடவுள் வினாயகருக்கு அருக்கம்புல் ஏன் இத்தனை சிறப்புன்னு அரிய வைத்த அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக