புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_c10பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_m10பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_c10பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_m10பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_c10 
31 Posts - 44%
jairam
பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_c10பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_m10பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_c10பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_m10பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_c10 
2 Posts - 3%
சிவா
பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_c10பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_m10பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_c10 
1 Post - 1%
Manimegala
பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_c10பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_m10பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_c10பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_m10பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_c10பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_m10பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_c10பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_m10பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_c10பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_m10பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_c10 
13 Posts - 4%
prajai
பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_c10பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_m10பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_c10 
9 Posts - 3%
jairam
பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_c10பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_m10பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_c10 
4 Posts - 1%
Jenila
பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_c10பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_m10பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_c10 
4 Posts - 1%
Rutu
பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_c10பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_m10பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_c10பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_m10பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_c10பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_m10பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_c10பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_m10பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10


   
   

Page 1 of 2 1, 2  Next

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Fri Jul 15, 2011 10:34 am

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அதற்குக் காரணம் மனிதனையே கொல்லக்கூடிய அதன் விசம்தான். இந்த விசகடிக்கு சரியான சிகிச்சை, உரிய நேரத்தில் செய்யவேண்டியது அவசியம்.

உலகில் சுமார் 3500 வகை பாம்புகள் காணப்படுகின்றன. அவற்றில் 250 வகைதான் விசத்தன்மையுள்ளவை.


இந்தியாவில் சுமார் 216 வகைப்பாம்புகள் உள்ளன. அவற்றில் 52 வகைதான் விசமுள்ளவை.


ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய இரண்டு லட்சம் பாம்புக்கடிக்கு ஆளாகிறார்கள். அவர்களில் 15000-20000 பேர் விசத்தால் இறக்கிறார்கள்.


விசப்பாம்புகளில் நம் நாட்டில் முக்கியமானது நல்லபாம்பு. இது படமெடுத்து ஆடும். இதன் படத்தில் இரண்டு கருப்பான கண் போன்ற அமைப்பு இருக்கும். கண் போன்ற அமைப்பில் சிறு தங்கநிற செதில்கள் காணப்படும். சில பாம்புகளில் ஒற்றைக்கண் கூட உண்டு. கருநாகத்தின் படத்தில் கண் இருக்காது.


இறந்த பாம்பில் படம் விரிந்து இருக்காது. இதற்கு அந்தக் கழுத்துப்பகுதி இணைப்புகள் இறுகி விடுவதே காரணம். நல்லபாம்பின் தாடையில் விசப்பற்கள் இரண்டு உண்டு. அதனருகில் ஒன்று அல்லது இரண்டு சிறு பற்கள் காணப்படலாம்.


நல்ல பாம்பின் விசக்கடி பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.


நல்லபாம்பு விசமானது பொதுவாக நரம்புமண்டலத்தைத் தாக்கக்கூடிய விசமாகும்.


1. கடித்த 6-8 நிமிடத்தில் கடிவாயைச் சுற்றியுள்ள பகுதி சிவந்துவிடும்.


2. கடிவாயிலிருந்து இரத்தத்துடன் நீர் கசியும்.


3. 30 நிமிடத்தில் கடிபட்ட நபருக்கு தூக்கம் வருதல், கால்கள் சுரணைக்குறைவு, நிற்க நடக்க இயலாமை ஆகியவை ஏற்படும்.


4. சிலருக்கு உமட்டல், வாந்தி வரலாம்.


5. நரம்பு மண்டலத்தைத் தாக்குவதால் கால் தசைககள் செயலிழந்து போய்விடும். இதனால் நிற்க முடியாது.


6. கண் இமைகள் செயலிழந்து கண்ணைத் திறக்க முடியாது.


7. கடித்த அரைமணி நேரத்திலிருந்து ஒருமணி நேரத்தில் எச்சில் அதிகம் ஊறும். வாந்தி, நாக்குத் தடித்தல், குரல்வளை தடித்து செயல் இழத்தல் ஆகியவை ஏற்பட்டுப் பேசவும், விழுங்கவும் இயலாது.


8. சுமார் இரண்டு மணி நேரத்தில் உடல் தசைகள் முழுவதும் செயலிழப்பதால் மூச்சு விடுதல் (Respiratory Paralysis) ஏற்படும். இதயத்துடிப்பு அதிகரிக்கும். கடிபட்டவர் சுய நினைவிலிருந்தாலும் பேசமுடியாது.


9. அதன் பின் வலிப்பு வரலாம். நுரையீரல் செயலிழந்து மூச்சு நின்று விடும். பின் இதயத்துடிப்பும் நின்று போகும்.


10. சிகிச்சை:


 முதலுதவி – கடிவாயின் மேல் சிறிது அகலமாக, பட்டையாக துணியால் கட்டலாம். அகலமாக அழுத்திக்கட்டுவதால் தோலுக்கடியிலுள்ள இரத்தத் தமனிககளின் வழியாக விசம் பரவுவது குறையும்.


 கடித்த கால் அல்லது கைப் பகுதியை அசைக்காமல் வைக்க வேண்டும்.


மருந்துகள்:


 விச முறிவு மருந்தை தமிழ்நாட்டில் அனைத்து அரசு மருத்தவ மனைகளிலும் உள்ளது. இது நல்லபாம்பு மற்றும் அனைத்துவிதப் பாம்பு விசத்தையும் குணப்படுத்தும்.


 விசம் அதிகமாக இருந்தால் செயற்கை சுவாசக் கருவிகள் (Ventilator) உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுதல் சிறந்தது.


நல்லபாம்புக் கடியால் இறப்பதற்கு முக்கிய காரணங்கள் :


1. அதிக அளவு விசத்தை பாம்பு கடித்து உடலுக்குள் செலுத்துதல்.


2. கடிபட்ட நபரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுவராமை, தகுந்த சிகிச்சை அளிக்காதது ஆகியவையே.


உரிய நேரத்தில் தகுந்த சிகிச்சை அளித்து இன்னுயிர் காப்போம்.
நன்றி: http://www.thoothuonline.com/



இனியொரு விதி செய்வோம்
பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Sபாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Emptyபாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Pபாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Emptyபாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Sபாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Eபாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Lபாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Vபாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Aபாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 M
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Fri Jul 15, 2011 10:55 am

சூப்பருங்க

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jul 15, 2011 10:57 am

நல்ல தகவல்.பகிர்ந்தமைக்கு நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Image010ycm
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Fri Jul 15, 2011 11:15 am

நன்றி



இனியொரு விதி செய்வோம்
பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Sபாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Emptyபாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Pபாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Emptyபாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Sபாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Eபாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Lபாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Vபாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Aபாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 M
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 15, 2011 11:18 am

பயனுள்ள தகவல்

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Jul 15, 2011 11:23 am

நன்றி நன்றி



பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Jul 15, 2011 12:01 pm

பாம்பு விஷம் முறிய ஏதேனும் இயற்க்கை மருந்து உள்ளதா



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 15, 2011 12:06 pm

பயனுள்ள தகவல்.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 15, 2011 1:04 pm

நல்ல தகவல் நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Fri Jul 15, 2011 11:53 pm

பூஜிதா wrote:பாம்பு விஷம் முறிய ஏதேனும் இயற்க்கை மருந்து உள்ளதா
பாம்பு கடித்து விட்டால் உடன் வாழை மரம் ஒன்றை அடியிலும் நுனியிலும் வெட்டி ஆறு அடி நீளத் துண்டிட்டுக் கொண்டு வரவேண்டும். பாம்புக்கடி பட்டவன் பல் கட்டி வாய் திறக்க முடியாமலிருப்பான். அதனால் வாழைப்பட்டையை உரித்துப் பாயாகப் பரப்பிக் கடிபட்டவனை அதில் படுக்கவைக்க வேண்டும். பின் வாழைப்பட்டைச் சாறு 1 லிட்டர் பிழிய வேண்டும். சாறு பிழிவதற்குள் வாழைப்பட்டையில் படுக்கவைத்தவன் பல்கட்டு நீங்கி வாய் இயல்பாகத் திறக்கும். உடன் ஒரு லிட்டர் வாழைப்பட்டைச் சாறையும் பாம்புக் கடிபட்டவனைக் குடிக்கச் செய்ய வேண்டும். 15 நிமிடத்தில் பாம்புக் கடிபட்டவன் நஞ்சு நீங்கி எழுந்து நடப்பான்.



இனியொரு விதி செய்வோம்
பாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Sபாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Emptyபாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Pபாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Emptyபாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Sபாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Eபாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Lபாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Vபாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 Aபாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10 M
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக