புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணி ஓசைக்காக மாட்டுவண்டி பயணம் குலதெய்வ வழிபாட்டில் கட்டுப்பாடு: 75 ஆண்டுகளாக தொடர்கிறது Poll_c10மணி ஓசைக்காக மாட்டுவண்டி பயணம் குலதெய்வ வழிபாட்டில் கட்டுப்பாடு: 75 ஆண்டுகளாக தொடர்கிறது Poll_m10மணி ஓசைக்காக மாட்டுவண்டி பயணம் குலதெய்வ வழிபாட்டில் கட்டுப்பாடு: 75 ஆண்டுகளாக தொடர்கிறது Poll_c10 
306 Posts - 42%
heezulia
மணி ஓசைக்காக மாட்டுவண்டி பயணம் குலதெய்வ வழிபாட்டில் கட்டுப்பாடு: 75 ஆண்டுகளாக தொடர்கிறது Poll_c10மணி ஓசைக்காக மாட்டுவண்டி பயணம் குலதெய்வ வழிபாட்டில் கட்டுப்பாடு: 75 ஆண்டுகளாக தொடர்கிறது Poll_m10மணி ஓசைக்காக மாட்டுவண்டி பயணம் குலதெய்வ வழிபாட்டில் கட்டுப்பாடு: 75 ஆண்டுகளாக தொடர்கிறது Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
மணி ஓசைக்காக மாட்டுவண்டி பயணம் குலதெய்வ வழிபாட்டில் கட்டுப்பாடு: 75 ஆண்டுகளாக தொடர்கிறது Poll_c10மணி ஓசைக்காக மாட்டுவண்டி பயணம் குலதெய்வ வழிபாட்டில் கட்டுப்பாடு: 75 ஆண்டுகளாக தொடர்கிறது Poll_m10மணி ஓசைக்காக மாட்டுவண்டி பயணம் குலதெய்வ வழிபாட்டில் கட்டுப்பாடு: 75 ஆண்டுகளாக தொடர்கிறது Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மணி ஓசைக்காக மாட்டுவண்டி பயணம் குலதெய்வ வழிபாட்டில் கட்டுப்பாடு: 75 ஆண்டுகளாக தொடர்கிறது Poll_c10மணி ஓசைக்காக மாட்டுவண்டி பயணம் குலதெய்வ வழிபாட்டில் கட்டுப்பாடு: 75 ஆண்டுகளாக தொடர்கிறது Poll_m10மணி ஓசைக்காக மாட்டுவண்டி பயணம் குலதெய்வ வழிபாட்டில் கட்டுப்பாடு: 75 ஆண்டுகளாக தொடர்கிறது Poll_c10 
27 Posts - 4%
sugumaran
மணி ஓசைக்காக மாட்டுவண்டி பயணம் குலதெய்வ வழிபாட்டில் கட்டுப்பாடு: 75 ஆண்டுகளாக தொடர்கிறது Poll_c10மணி ஓசைக்காக மாட்டுவண்டி பயணம் குலதெய்வ வழிபாட்டில் கட்டுப்பாடு: 75 ஆண்டுகளாக தொடர்கிறது Poll_m10மணி ஓசைக்காக மாட்டுவண்டி பயணம் குலதெய்வ வழிபாட்டில் கட்டுப்பாடு: 75 ஆண்டுகளாக தொடர்கிறது Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மணி ஓசைக்காக மாட்டுவண்டி பயணம் குலதெய்வ வழிபாட்டில் கட்டுப்பாடு: 75 ஆண்டுகளாக தொடர்கிறது Poll_c10மணி ஓசைக்காக மாட்டுவண்டி பயணம் குலதெய்வ வழிபாட்டில் கட்டுப்பாடு: 75 ஆண்டுகளாக தொடர்கிறது Poll_m10மணி ஓசைக்காக மாட்டுவண்டி பயணம் குலதெய்வ வழிபாட்டில் கட்டுப்பாடு: 75 ஆண்டுகளாக தொடர்கிறது Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மணி ஓசைக்காக மாட்டுவண்டி பயணம் குலதெய்வ வழிபாட்டில் கட்டுப்பாடு: 75 ஆண்டுகளாக தொடர்கிறது Poll_c10மணி ஓசைக்காக மாட்டுவண்டி பயணம் குலதெய்வ வழிபாட்டில் கட்டுப்பாடு: 75 ஆண்டுகளாக தொடர்கிறது Poll_m10மணி ஓசைக்காக மாட்டுவண்டி பயணம் குலதெய்வ வழிபாட்டில் கட்டுப்பாடு: 75 ஆண்டுகளாக தொடர்கிறது Poll_c10 
6 Posts - 1%
prajai
மணி ஓசைக்காக மாட்டுவண்டி பயணம் குலதெய்வ வழிபாட்டில் கட்டுப்பாடு: 75 ஆண்டுகளாக தொடர்கிறது Poll_c10மணி ஓசைக்காக மாட்டுவண்டி பயணம் குலதெய்வ வழிபாட்டில் கட்டுப்பாடு: 75 ஆண்டுகளாக தொடர்கிறது Poll_m10மணி ஓசைக்காக மாட்டுவண்டி பயணம் குலதெய்வ வழிபாட்டில் கட்டுப்பாடு: 75 ஆண்டுகளாக தொடர்கிறது Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மணி ஓசைக்காக மாட்டுவண்டி பயணம் குலதெய்வ வழிபாட்டில் கட்டுப்பாடு: 75 ஆண்டுகளாக தொடர்கிறது Poll_c10மணி ஓசைக்காக மாட்டுவண்டி பயணம் குலதெய்வ வழிபாட்டில் கட்டுப்பாடு: 75 ஆண்டுகளாக தொடர்கிறது Poll_m10மணி ஓசைக்காக மாட்டுவண்டி பயணம் குலதெய்வ வழிபாட்டில் கட்டுப்பாடு: 75 ஆண்டுகளாக தொடர்கிறது Poll_c10 
4 Posts - 1%
manikavi
மணி ஓசைக்காக மாட்டுவண்டி பயணம் குலதெய்வ வழிபாட்டில் கட்டுப்பாடு: 75 ஆண்டுகளாக தொடர்கிறது Poll_c10மணி ஓசைக்காக மாட்டுவண்டி பயணம் குலதெய்வ வழிபாட்டில் கட்டுப்பாடு: 75 ஆண்டுகளாக தொடர்கிறது Poll_m10மணி ஓசைக்காக மாட்டுவண்டி பயணம் குலதெய்வ வழிபாட்டில் கட்டுப்பாடு: 75 ஆண்டுகளாக தொடர்கிறது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணி ஓசைக்காக மாட்டுவண்டி பயணம் குலதெய்வ வழிபாட்டில் கட்டுப்பாடு: 75 ஆண்டுகளாக தொடர்கிறது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 18, 2011 6:26 am

மானாமதுரை : விஞ்ஞான வளர்ச்சியிலும் தம் குல தெய்வத்திற்கு "மணிஓசை , சலங்கை சத்தம்' கேட்கவேண்டும் என்ற வேண்டுதலால், மாட்டுவண்டியில் பயணம் செய்கின்றனர், சிவகங்கை புதூர் கிராமத்தினர். சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் புதூர் கிராமத்தில் வசிக்கும் குறிப்பிட்ட சமுதாயத்தினரின் குலதெய்வம் மானாமதுரை மேலப்பிடாவூர் அய்யனார்கோயில். காவல்தெய்வமான அய்யனாருக்கு "மணிஓசை' கேட்க வேண்டும் என்பதற்காக, மாட்டின் கழுத்தின் மணி, சலங்கை கட்டி இக்கிராமத்தினர் 75 ஆண்டுக்கும் மேலாக வண்டியில் பயணம் செய்து, வேண்டுதல் நிறைவேற்றி வருகின்றனர்.

வழிபாட்டிற்கு புறப்படும் முன், புதூர் கிராம கோயிலில் குறிபார்த்து, "சாமி உத்தரவிட்டால்'மட்டுமே 45 கி.மீ., தூரம் சென்று, அய்யனாருக்கு கிடா வெட்டி,பொங்கல் வைத்து வழிபடுவர். பின்னர் சிவகங்கை அருகேயுள்ள கூத்தாண்டத்தில் கறி சமைத்து சாப்பிடுவர். எஞ்சியவற்றை புதூர் கிராமத்திற்கு எடுத்துச் சென்று, அங்குள்ள காவல் தெய்வத்திற்கு படையலிட்டு, மீண்டும் சமைத்து சாப்பிடும் பழக்கம் பல தலைமுறையாக தொடர்கிறது. நேற்றும் இக்கிராம மக்கள் வழிபாட்டிற்காக மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபட்டனர்.லட்சுமணன் கூறுகையில், ""குலதெய்வ வேண்டுதலுக்காக மணி, சலங்கை ஓசையுடன் மாட்டுவண்டியில் செல்கிறோம். வசதி இருந்தாலும் வாகனங்களில் செல்வதில்லை. எங்கள் முன்னோர் சொல்லியபடி வேண்டுதல் செய்கிறோம். மாட்டுவண்டி இல்லாவிட்டாலும், வாடகைக்கு எடுத்தாவது வேண்டுதல் நிறைவேற்றுவோம்'', என்றார்.



மணி ஓசைக்காக மாட்டுவண்டி பயணம் குலதெய்வ வழிபாட்டில் கட்டுப்பாடு: 75 ஆண்டுகளாக தொடர்கிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jul 18, 2011 6:57 am

வியப்பு தான்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jul 18, 2011 11:53 am

இதே போல் இன்னும் நிறைய உள்ளது நம் நாட்டில்,



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மணி ஓசைக்காக மாட்டுவண்டி பயணம் குலதெய்வ வழிபாட்டில் கட்டுப்பாடு: 75 ஆண்டுகளாக தொடர்கிறது Image010ycm
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 18, 2011 12:22 pm

சூப்பருங்க சூப்பருங்க

ஒரு ஒரு மனிதருக்கும் ரௌ நம்பிக்கை



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 18, 2011 1:12 pm

நம்பிக்கை தானே...
புன்னகை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக