புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்.. 15.09.2009(swiss time 11pm)
இன்று ஈகரை வழமை போல் அழகாக ஆரம்பித்து இருந்தது.. காலை நேரம் ஷிவா அண்ணா கம்பீரமாக ஈகரை அரண்மனையில் உக்காந்தது இருந்தார்.. அவர் நிறைய பேசினார் ..சில சமயம் அமைதியாக இருந்தார்.. நமீதா பற்றி நண்பர்கள் பேசும் போது மட்டும் ஷிவா அண்ணாவுக்கு முக்கு வேர்த்து விடும்..ஓடி வருவார் ..யாரது நமீதாவை குறை சொல்லுறது என்று..
தமிழன் அண்ணா சொல்லவே தேவை இல்லை ..அவர் வருபோதே நமி குட்டி வாழ்க என்ற கோசம் எழுப்பிகிட்டே வருகை தந்தார்..நண்பர்களிடம் ஒரு வேண்டு கோளும் விடுத்தார் என்பது ஈகரை முக்கிய செய்தி ஆகும்.. அதாவது தான் நமி பற்றி பேசுவது தன மனைவியாருக்கு தெரிய வேண்டாம் என்று கேட்டு கொண்டார்.. நண்பர்களும் சரி என்று வாக்கு அளித்தனர்..
அடுத்து ஈழமகன் மீனுவை நாரடிக்கணும் என்ற ஒரே நொக்கத்தோடு ஈகரை வருகை தந்து இருந்தார் என்பது கொஞ்சம் மீனுவுக்கு வருத்தமான செய்தி ..ஈழமகன்
மீனுவின் பிந்திய செய்தி என்ற தலைப்பில் தப்பு தப்பாக ஒரு செய்தி வெளியிட்டு மீனுவை செமத்தியாக நாறடித்து விட்டார் என்பது ஈகரையின் வேதனையான செய்தி.. பின்னர் மீனுவின் கோபத்திற்கு பயந்து மீனுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் என்பது பலரும் அறியாத செய்தி.. தான் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று சொன்னதால் மீனு ர்கஷியமாக வைத்து இருக்கின்றா..
இன்று வித்யாசாகர் காலை நேரமே வருகை தந்து நம்மை சந்தோஷத்தில் ஆழ்த்தினார்..அவர் வரும் போதே இனிப்பான கவிதைகளோடு வந்தார்.. மீண்டும் பிரம்மசாரி என்ற ஒரு அருமையான கவிதையை ஈகரை நண்பர்கள் எல்லோரும் பாராட்டியதால் வித்யாசாகர் பாராட்டு மழையில் நனைந்து அவருக்கு ஜலதோஷம் பிடித்து விட்டதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
இன்று ரூபன் அவர்கள் நன்றாக நண்பர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதையும் கண் கூடாக பார்க்க முடிந்தது.. ரூபன் தனக்கு காதலி தேடும் வேட்டையில் இறங்கி இருப்பதும் முக்கிய செய்தி..பலருக்கும் இது வரை தெரியாத செய்தியும்..
ஷெரின் அவர்கள் மீனு மேல் கடுப்பாக காணப் பட்டார் ..அவருக்கு மீனுவை பிடிக்காது என்று செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன..பொறுத்து இருந்து பார்க்கலாம்.. இன்று ஈகரையில் ஒரு ஆவி உலாவுவதாக பலர் சொல்கின்றார்கள்.. காரணம்.. பல பழைய கால பொருள்கள் ஈகையில் நிறைந்து காணப் படுவதாயும் ..சிலர் இதனாலேயே ஈகரை வர பயந்து ஒளிந்து கொள்கின்றார்கள் என்பதும் தற்போது கிடைத்த பயங்கர தகவல்.. எல்லோரும் டிக் டிக் டிக் ..இதயத்துடன் தான் ஈகரையில் அமர்ந்து இருக்கின்றார்கள் ..இதையும் பொறுத்து இருந்து பார்க்கலாமே...
உயர் திரு கிருபை அவர்கள் வருகை தந்து இருந்த சமயம் நம்ம மீனு ஈகரையில் காண முடியவில்லை ..மீனுவை காணாததால் கிருபை அவர்கள் மிகுந்த சந்தோஷத்துடன் காணப் பட்டதாக ஈகரை நண்பர்கள் மீன்விடம் போட்டு கொடுத்ததை அடுத்து மீனு வருத்தமுடன் காணப் படுகின்றார்... நம் கவி வித்யாசாகர் அவர்கள் இன்று கிருபை பேசாததால் மிகவும் மனம் உடைந்து காணப் பட்டார்.. அதனால் இன்று கொஞ்சம் சோக கவிதைகளே நமக்கு கிடைத்தன..
இன்று மீனு தலைமையில் ஒரு முடிவு எடுத்துள்ளோம் ..அதை நமது ஈகரை திரு திமிங்கிலம் அவர்களுக்கு அனுப்பி வைத்து உள்ளோம்.. அதில் சொல்ல பட்ட விடயத்தின் சுருக்கம்.. கிருபை அவர்கள் நம்முடன் பேசணும்.. பேசாத பட்சத்தில் நாமெல்லாம் ஈகரை விட்டு வெளி நடப்பு செய்வதாக ஒன்று கூடி முடிவு பண்ணி இருப்பது கொஞ்சம் அதிர்ச்சியான செய்தி...
இன்று ஜோடிப் பொருத்தன் நிகழ்ச்சி ஈகரையில் மீனு தலைமையில் (முறைக்காதீங்க ஈகரையில் தலைமை தாங்கும் ஷிவா அண்ணா இல்லாததால் மீனு )) மிகவும் சிறப்பாக கொண்டாடப் பட்டது ..அவர் அவர்கள் தங்கள் மனைவிமாருடன் ,காதலி மாருடன் வருகை தந்தது பார்க்க மிக்க மகிழ்ச்சியை தந்தது.
.இந்த ஜோடிப் பொருத்தம் போட்டிக்கு நம்ம தமிழன் அண்ணா நமி குட்டி உடன் வந்தது பார்க்க நன்றாக இருந்தது என்று பொய் சொல்லலை மீனு ..ஒரு டிநோசெர் உடன் ஒரு ஆடு வந்தது போல இருந்தது.. அடுத்து ஷிவா அண்ணன் அவர்கள் தன காதலி வந்தனா கூட வந்தது பார்க்க நன்றாக இருந்தது..
அடுத்து நம்ம வித்யாசாகர் அவர் தன மனைவியுடன் வருகை தந்து எல்லோரையும் ஆச்சர்ய பட வைத்தார்..அவளவு அழகு இருவரும்.. வித்யாசாகர் தன மனைவியின் கையை பிடித்த வண்ணமே இருந்தது பார்க்க கொஞ்சம் பொறாமையாய் இருந்தது எல்லோருக்கும்....அவர் தன மனைவியை எப்படி நேசிக்கின்றார் என்று சொன்ன போது எல்லோருக்கும் அவரை போல் தான் நாமும் வாழவேண்டும் என்ற ஆசை உருவாகியது...
அடுத்து பிரகாஸ் அவர்கள் தன குடும்பத்தினரோடு வருகை தந்தது பார்க்க சந்தோஷத்தை அளித்தது... அவரும் தன கல்யாண கதை சொல்லி நம்மை குஷிப் படுத்தினார்..
ரூபன் தனக்கு காதலி இல்லை என்று கண்ணில் கண்ணீருடன் காணப் பாட்டது எல்லோர் மனதிலும் வருத்தத்தை உண்டாகியது என்பது இங்கு வேதனையான விடயம்...
ஷைலு அவர்கள் தன்னுடைய பன்னிரெண்டாவது கன்னி காதல் பற்றி ஒரு பெரிய பாடமே நடத்தினார் என்பது இங்கு ஒரு முக்கிய செய்தி.. அவர் நமக்கு சொன்ன அறிவுரை ..நிறைய காதலிகள் இருக்கனுமாம்.. மனைவி ஒன்று போதுமாம் ..இதை ஈகரை நண்பர்கள் பலமாக எதிர்த்ததால் அவருக்கு பல கல்லடிகளால் பலத்த காயத்துக்கு உள்ளாகி இப்போது கொஞ்சம் ஆபத்தான நிலையில் உள்ளார் என்பது கண்ணீர் செய்தி..இருந்தாலும் அவர் பேச முடியாத நிலையில் இருந்தாலும் ..தன கை அசைவால் தான் கண்டிப்ப நாளை ஈகரை வருவேன் என்று சொன்ன போது நண்பர்கள் எல்லோரும் அழுதது கவலையான செய்தி..
அடுத்து மீனு தலைமை தாங்குவதால் தப்பித்தாள்...
இப்படி இன்று பல சுவையான நிகழ்வுகள் நடை பெற்றன... இன்று பல புதியவர்கள் ஈகரைக்கு வருகை தந்து இருந்தது பார்க்க நன்றாக இருந்தது.. இது இன்றைய நிலவரம்..
இங்கு பலரின் வருகை மீனு குறிப்பிட தவறி இருப்பின் ஷிவா அண்ணாவை மன்னித்து விடுங்கள்... இவைதான் இன்றைய நிலவரம்..
உங்களிடம் இருந்து விடை பெறுவது..உங்கள் மீனு செல்லம்...
இன்று ஈகரை வழமை போல் அழகாக ஆரம்பித்து இருந்தது.. காலை நேரம் ஷிவா அண்ணா கம்பீரமாக ஈகரை அரண்மனையில் உக்காந்தது இருந்தார்.. அவர் நிறைய பேசினார் ..சில சமயம் அமைதியாக இருந்தார்.. நமீதா பற்றி நண்பர்கள் பேசும் போது மட்டும் ஷிவா அண்ணாவுக்கு முக்கு வேர்த்து விடும்..ஓடி வருவார் ..யாரது நமீதாவை குறை சொல்லுறது என்று..
தமிழன் அண்ணா சொல்லவே தேவை இல்லை ..அவர் வருபோதே நமி குட்டி வாழ்க என்ற கோசம் எழுப்பிகிட்டே வருகை தந்தார்..நண்பர்களிடம் ஒரு வேண்டு கோளும் விடுத்தார் என்பது ஈகரை முக்கிய செய்தி ஆகும்.. அதாவது தான் நமி பற்றி பேசுவது தன மனைவியாருக்கு தெரிய வேண்டாம் என்று கேட்டு கொண்டார்.. நண்பர்களும் சரி என்று வாக்கு அளித்தனர்..
அடுத்து ஈழமகன் மீனுவை நாரடிக்கணும் என்ற ஒரே நொக்கத்தோடு ஈகரை வருகை தந்து இருந்தார் என்பது கொஞ்சம் மீனுவுக்கு வருத்தமான செய்தி ..ஈழமகன்
மீனுவின் பிந்திய செய்தி என்ற தலைப்பில் தப்பு தப்பாக ஒரு செய்தி வெளியிட்டு மீனுவை செமத்தியாக நாறடித்து விட்டார் என்பது ஈகரையின் வேதனையான செய்தி.. பின்னர் மீனுவின் கோபத்திற்கு பயந்து மீனுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் என்பது பலரும் அறியாத செய்தி.. தான் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று சொன்னதால் மீனு ர்கஷியமாக வைத்து இருக்கின்றா..
இன்று வித்யாசாகர் காலை நேரமே வருகை தந்து நம்மை சந்தோஷத்தில் ஆழ்த்தினார்..அவர் வரும் போதே இனிப்பான கவிதைகளோடு வந்தார்.. மீண்டும் பிரம்மசாரி என்ற ஒரு அருமையான கவிதையை ஈகரை நண்பர்கள் எல்லோரும் பாராட்டியதால் வித்யாசாகர் பாராட்டு மழையில் நனைந்து அவருக்கு ஜலதோஷம் பிடித்து விட்டதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
இன்று ரூபன் அவர்கள் நன்றாக நண்பர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதையும் கண் கூடாக பார்க்க முடிந்தது.. ரூபன் தனக்கு காதலி தேடும் வேட்டையில் இறங்கி இருப்பதும் முக்கிய செய்தி..பலருக்கும் இது வரை தெரியாத செய்தியும்..
ஷெரின் அவர்கள் மீனு மேல் கடுப்பாக காணப் பட்டார் ..அவருக்கு மீனுவை பிடிக்காது என்று செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன..பொறுத்து இருந்து பார்க்கலாம்.. இன்று ஈகரையில் ஒரு ஆவி உலாவுவதாக பலர் சொல்கின்றார்கள்.. காரணம்.. பல பழைய கால பொருள்கள் ஈகையில் நிறைந்து காணப் படுவதாயும் ..சிலர் இதனாலேயே ஈகரை வர பயந்து ஒளிந்து கொள்கின்றார்கள் என்பதும் தற்போது கிடைத்த பயங்கர தகவல்.. எல்லோரும் டிக் டிக் டிக் ..இதயத்துடன் தான் ஈகரையில் அமர்ந்து இருக்கின்றார்கள் ..இதையும் பொறுத்து இருந்து பார்க்கலாமே...
உயர் திரு கிருபை அவர்கள் வருகை தந்து இருந்த சமயம் நம்ம மீனு ஈகரையில் காண முடியவில்லை ..மீனுவை காணாததால் கிருபை அவர்கள் மிகுந்த சந்தோஷத்துடன் காணப் பட்டதாக ஈகரை நண்பர்கள் மீன்விடம் போட்டு கொடுத்ததை அடுத்து மீனு வருத்தமுடன் காணப் படுகின்றார்... நம் கவி வித்யாசாகர் அவர்கள் இன்று கிருபை பேசாததால் மிகவும் மனம் உடைந்து காணப் பட்டார்.. அதனால் இன்று கொஞ்சம் சோக கவிதைகளே நமக்கு கிடைத்தன..
இன்று மீனு தலைமையில் ஒரு முடிவு எடுத்துள்ளோம் ..அதை நமது ஈகரை திரு திமிங்கிலம் அவர்களுக்கு அனுப்பி வைத்து உள்ளோம்.. அதில் சொல்ல பட்ட விடயத்தின் சுருக்கம்.. கிருபை அவர்கள் நம்முடன் பேசணும்.. பேசாத பட்சத்தில் நாமெல்லாம் ஈகரை விட்டு வெளி நடப்பு செய்வதாக ஒன்று கூடி முடிவு பண்ணி இருப்பது கொஞ்சம் அதிர்ச்சியான செய்தி...
இன்று ஜோடிப் பொருத்தன் நிகழ்ச்சி ஈகரையில் மீனு தலைமையில் (முறைக்காதீங்க ஈகரையில் தலைமை தாங்கும் ஷிவா அண்ணா இல்லாததால் மீனு )) மிகவும் சிறப்பாக கொண்டாடப் பட்டது ..அவர் அவர்கள் தங்கள் மனைவிமாருடன் ,காதலி மாருடன் வருகை தந்தது பார்க்க மிக்க மகிழ்ச்சியை தந்தது.
.இந்த ஜோடிப் பொருத்தம் போட்டிக்கு நம்ம தமிழன் அண்ணா நமி குட்டி உடன் வந்தது பார்க்க நன்றாக இருந்தது என்று பொய் சொல்லலை மீனு ..ஒரு டிநோசெர் உடன் ஒரு ஆடு வந்தது போல இருந்தது.. அடுத்து ஷிவா அண்ணன் அவர்கள் தன காதலி வந்தனா கூட வந்தது பார்க்க நன்றாக இருந்தது..
அடுத்து நம்ம வித்யாசாகர் அவர் தன மனைவியுடன் வருகை தந்து எல்லோரையும் ஆச்சர்ய பட வைத்தார்..அவளவு அழகு இருவரும்.. வித்யாசாகர் தன மனைவியின் கையை பிடித்த வண்ணமே இருந்தது பார்க்க கொஞ்சம் பொறாமையாய் இருந்தது எல்லோருக்கும்....அவர் தன மனைவியை எப்படி நேசிக்கின்றார் என்று சொன்ன போது எல்லோருக்கும் அவரை போல் தான் நாமும் வாழவேண்டும் என்ற ஆசை உருவாகியது...
அடுத்து பிரகாஸ் அவர்கள் தன குடும்பத்தினரோடு வருகை தந்தது பார்க்க சந்தோஷத்தை அளித்தது... அவரும் தன கல்யாண கதை சொல்லி நம்மை குஷிப் படுத்தினார்..
ரூபன் தனக்கு காதலி இல்லை என்று கண்ணில் கண்ணீருடன் காணப் பாட்டது எல்லோர் மனதிலும் வருத்தத்தை உண்டாகியது என்பது இங்கு வேதனையான விடயம்...
ஷைலு அவர்கள் தன்னுடைய பன்னிரெண்டாவது கன்னி காதல் பற்றி ஒரு பெரிய பாடமே நடத்தினார் என்பது இங்கு ஒரு முக்கிய செய்தி.. அவர் நமக்கு சொன்ன அறிவுரை ..நிறைய காதலிகள் இருக்கனுமாம்.. மனைவி ஒன்று போதுமாம் ..இதை ஈகரை நண்பர்கள் பலமாக எதிர்த்ததால் அவருக்கு பல கல்லடிகளால் பலத்த காயத்துக்கு உள்ளாகி இப்போது கொஞ்சம் ஆபத்தான நிலையில் உள்ளார் என்பது கண்ணீர் செய்தி..இருந்தாலும் அவர் பேச முடியாத நிலையில் இருந்தாலும் ..தன கை அசைவால் தான் கண்டிப்ப நாளை ஈகரை வருவேன் என்று சொன்ன போது நண்பர்கள் எல்லோரும் அழுதது கவலையான செய்தி..
அடுத்து மீனு தலைமை தாங்குவதால் தப்பித்தாள்...
இப்படி இன்று பல சுவையான நிகழ்வுகள் நடை பெற்றன... இன்று பல புதியவர்கள் ஈகரைக்கு வருகை தந்து இருந்தது பார்க்க நன்றாக இருந்தது.. இது இன்றைய நிலவரம்..
இங்கு பலரின் வருகை மீனு குறிப்பிட தவறி இருப்பின் ஷிவா அண்ணாவை மன்னித்து விடுங்கள்... இவைதான் இன்றைய நிலவரம்..
உங்களிடம் இருந்து விடை பெறுவது..உங்கள் மீனு செல்லம்...
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
இப்பவே வெடி வைத்தாகி விட்டது
அடுத்து ஈழமகன் மீனுவை நாரடிக்கணும் என்ற ஒரே நொக்கத்தோடு ஈகரை வருகை தந்து இருந்தார் என்பது கொஞ்சம் மீனுவுக்கு வருத்தமான செய்தி ..ஈழமகன்
மீனுவின் பிந்திய செய்தி என்ற தலைப்பில் தப்பு தப்பாக ஒரு செய்தி வெளியிட்டு மீனுவை செமத்தியாக நாறடித்து விட்டார் என்பது ஈகரையின் வேதனையான செய்தி.. பின்னர் மீனுவின் கோபத்திற்கு பயந்து மீனுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் என்பது பலரும் அறியாத செய்தி.. தான் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று சொன்னதால் மீனு ர்கஷியமாக வைத்து இருக்கின்றா..
அடுத்து ஈழமகன் மீனுவை நாரடிக்கணும் என்ற ஒரே நொக்கத்தோடு ஈகரை வருகை தந்து இருந்தார் என்பது கொஞ்சம் மீனுவுக்கு வருத்தமான செய்தி ..ஈழமகன்
மீனுவின் பிந்திய செய்தி என்ற தலைப்பில் தப்பு தப்பாக ஒரு செய்தி வெளியிட்டு மீனுவை செமத்தியாக நாறடித்து விட்டார் என்பது ஈகரையின் வேதனையான செய்தி.. பின்னர் மீனுவின் கோபத்திற்கு பயந்து மீனுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் என்பது பலரும் அறியாத செய்தி.. தான் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று சொன்னதால் மீனு ர்கஷியமாக வைத்து இருக்கின்றா..
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
பிரகாஸ் wrote:இப்பவே வெடி வைத்தாகி விட்டது
அடுத்து ஈழமகன் மீனுவை நாரடிக்கணும் என்ற ஒரே நொக்கத்தோடு ஈகரை வருகை தந்து இருந்தார் என்பது கொஞ்சம் மீனுவுக்கு வருத்தமான செய்தி ..ஈழமகன்
மீனுவின் பிந்திய செய்தி என்ற தலைப்பில் தப்பு தப்பாக ஒரு செய்தி வெளியிட்டு மீனுவை செமத்தியாக நாறடித்து விட்டார் என்பது ஈகரையின் வேதனையான செய்தி.. பின்னர் மீனுவின் கோபத்திற்கு பயந்து மீனுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் என்பது பலரும் அறியாத செய்தி.. தான் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று சொன்னதால் மீனு ர்கஷியமாக வைத்து இருக்கின்றா..
[You must be registered and logged in to see this image.]
அப்பப்பா, என்ன மீனு.. இப்படி கலக்குறீங்க.., எங்கயோ போய்ட்டீங்க போங்க, என்ன ஒன்னு, வித்யாசாகரின் மேல் வைத்திருக்கும் அன்பின் பால் கொஞ்சம் கூட்டி எழுதுனா மாதிரி இருக்கு.., யாரும் கல்லாலடிக்கலைனா.. அடிகாதவங்களுக்கும் மீனு குட்டிக்கும் நன்றி! சுவரஸ்யமான கண்ணோட்டம்! மனதார்ந்த வாழ்த்துக்கள்!!
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
vidhyasagar wrote:அப்பப்பா, என்ன மீனு.. இப்படி கலக்குறீங்க.., எங்கயோ போய்ட்டீங்க போங்க, என்ன ஒன்னு, வித்யாசாகரின் மேல் வைத்திருக்கும் அன்பின் பால் கொஞ்சம் கூட்டி எழுதுனா மாதிரி இருக்கு.., யாரும் கல்லாலடிக்கலைனா.. அடிகாதவங்களுக்கும் மீனு குட்டிக்கும் நன்றி! சுவரஸ்யமான கண்ணோட்டம்! மனதார்ந்த வாழ்த்துக்கள்!!
நன்றிகள் வித்யாசாகர்..உங்கள் பாராட்டுக்கு நன்றிகள்..கேக்க சந்தோஷமா இருக்கு வித்யாசாகர் ..உங்கமேல் நிறைய அன்பிருக்கு..உங்கள் துணைவியாரை மீனு கேட்டதை சொல்லவும்..
[quote="meenuga"]
தூக்கமே தெளிந்து போச்சி மீனு.., இந்த அன்பு எப்பவும் இருக்க இறைவன் நமக்கு துணை இருக்கட்டும்!
மீனு கீழே பாரேன், ரூபனுக்கு எவ்வளவு பெரிய மனசு..ல, இப்போ சந்தோசமா இருக்குமே..,
நானிப்போ நேரா உங்க யார் மடலையும் படிக்காம வெளியேறப் போறேன்.
இல்லைனா வடிவேலு கதை தான்.. இன்னைக்கு முழுதுமா நடக்கும்.
போனோம்.... ஆனா போல! [You must be registered and logged in to see this image.]
vidhyasagar wrote:
நன்றிகள் வித்யாசாகர்..உங்கள் பாராட்டுக்கு நன்றிகள்..கேக்க சந்தோஷமா இருக்கு வித்யாசாகர் ..உங்கமேல் நிறைய அன்பிருக்கு..உங்கள் துணைவியாரை மீனு கேட்டதை சொல்லவும்..
தூக்கமே தெளிந்து போச்சி மீனு.., இந்த அன்பு எப்பவும் இருக்க இறைவன் நமக்கு துணை இருக்கட்டும்!
மீனு கீழே பாரேன், ரூபனுக்கு எவ்வளவு பெரிய மனசு..ல, இப்போ சந்தோசமா இருக்குமே..,
நானிப்போ நேரா உங்க யார் மடலையும் படிக்காம வெளியேறப் போறேன்.
இல்லைனா வடிவேலு கதை தான்.. இன்னைக்கு முழுதுமா நடக்கும்.
போனோம்.... ஆனா போல! [You must be registered and logged in to see this image.]
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
meenuga wrote:ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்.. 15.09.2009(swiss time 11pm)
உயர் திரு கிருபை அவர்கள் வருகை தந்து இருந்த சமயம் நம்ம மீனு ஈகரையில் காண முடியவில்லை ..மீனுவை காணாததால் கிருபை அவர்கள் மிகுந்த சந்தோஷத்துடன் காணப் பட்டதாக ஈகரை நண்பர்கள் மீன்விடம் போட்டு கொடுத்ததை அடுத்து மீனு வருத்தமுடன் காணப் படுகின்றார்... நம் கவி வித்யாசாகர் அவர்கள் இன்று கிருபை பேசாததால் மிகவும் மனம் உடைந்து காணப் பட்டார்.. அதனால் இன்று கொஞ்சம் சோக கவிதைகளே நமக்கு கிடைத்தன..
இன்று மீனு தலைமையில் ஒரு முடிவு எடுத்துள்ளோம் ..அதை நமது ஈகரை திரு திமிங்கிலம் அவர்களுக்கு அனுப்பி வைத்து உள்ளோம்.. அதில் சொல்ல பட்ட விடயத்தின் சுருக்கம்.. கிருபை அவர்கள் நம்முடன் பேசணும்.. பேசாத பட்சத்தில் நாமெல்லாம் ஈகரை விட்டு வெளி நடப்பு செய்வதாக ஒன்று கூடி முடிவு பண்ணி இருப்பது கொஞ்சம் அதிர்ச்சியான செய்தி...
உங்களிடம் இருந்து விடை பெறுவது..உங்கள் மீனு செல்லம்...
[You must be registered and logged in to see this image.]
இதையெல்லாம் விட்டு விட்டு, ஈகரையில் புதிதாக பதிவாகிய பதிவுகளைப்பற்றி ஓர் மேற்பார்வையும், சிறந்த மற்றும் முக்கியமான பதிவு பற்றிய ஓர் கண்ணோட்டமும் செய்யலாமே.
மீனுவின் இந்தக் கட்டுரை ரசிக்கும்படிதானே உள்ளது, அனைவரும் நகைச்சுவையாகவே எடுத்துக்கொள்ளூங்கள்! நல்ல கற்பனைத்திறன்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|