புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_m10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_m10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_m10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_m10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_m10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10 
2 Posts - 2%
prajai
பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_m10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_m10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_m10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10 
1 Post - 1%
Rutu
பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_m10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10 
1 Post - 1%
Pradepa
பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_m10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_m10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_m10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_m10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_m10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10 
28 Posts - 3%
sugumaran
பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_m10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_m10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_m10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10 
18 Posts - 2%
prajai
பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_m10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10 
8 Posts - 1%
Rutu
பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_m10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_m10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 20, 2011 7:16 pm

அன்று தர்பார் முழுவதும் மயான அமைதியில் இருந்தது. மயானத்தில் யாரும் இருப்பதில்லை என்பதனால் மயான அமைதி என்று கூறப்படுகிறதா அல்லது எவ்வளவு ஆடினாலும்,மரணத்திற்குப் பின் மயானத்தில் அமைதியாய்த்தான் துயிலமுடியும் என்பதனால் மயான அமைதி என்று கூறப்படுகிறதா என்ற சிந்தனைக்கெல்லாம் மொக்கை தர்பாரில் இடம் கிடையாது. அவ்வாறு சிந்திப்பவர்கள் தலைப்பாகையோடு மூளையையும் கழட்டி வைத்துவிட்டு உள்ளே வரவும். எனக்கு சிரமமில்லை. நான் தலைப்பாகையோடு வருகிறேன்.

அந்த அமைதிக்கு காரணம் மாமன்னர் மொக்கைவர்ம பல்லவன் இன்றுதான் அனைத்து அமைச்சர்களுக்கும் தேர்வு வைக்கப் போகிறார் என்பதே. துறைகளும், சம்பளமும் அந்தத் தேர்வின் அடிப்படையிலே அமையுமென்று மன்னரின் செய்தி குறிப்பில் சொல்லப் பட்டிருந்தது.

அரசின் அமைச்சர்கள் யாருமே திறம்பட செயல்படவில்லை என்பது மன்னரின் குற்றச்சாட்டு. மேலும் எல்லா அமைச்சர்களுக்கும் கூடுதல் பொறுப்பாக வட மண்டல அந்தப்புரம், தென்மண்டல அந்தப்புரம்,வடமேற்கு தென்கிழக்கு அந்தப்புரம் என்று மண்டலங்கள் பிரிக்கப்பட்டு பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருந்தது மன்னருக்கு பிடிக்கவில்லை.அதன்படி அந்தப்புரத்தை பிரித்து பார்த்தால் ஒவ்வொரு மண்டலமும் வெறும் 3 அடி மட்டுமே இருக்கும். அதனால் ராணிகள் ஹாயாக கை, கால்களை நீட்டி உறங்கக் கூட முடியாத நிலை. மற்ற பின் விளைவுகளை விலாவாரியாகவோ, சுருக்கமாகவோ சொன்னால் கூட காக்கா* பறந்து வந்து கொத்துமென்பதால் நாம் கேள்விக்குப் போவோம்.

(* இரட்டை அர்த்த வசனங்களோ, சொல்லக் கூடாத விஷயங்களோ சொன்னால் காக்கா பறந்து வந்து தலையில் கொத்தும் என்பது பல்லவ மரபு. ஆதாரம்: தமிழ்ப்படம் என்ற தமிழ்ப்படம்.)

முதல் கேள்வி விளையாட்டுத்துறை அமைச்சர் ஒலிம்ப்பிக்கோ மொய்யோ தீனிடம் கேட்கப்பட்டது.

தானத்திலே பெரிய தானம் எது?

மன்னர் எப்படியும் நிதானம் என்று சொல்லி ராஜகுருவாக முயற்சி செய்வார் என்று எதிர்பார்த்த அமைச்சர் நிதானமே இல்லாமல் வேகமாக “நிதானம்” என்றார்.

வெற்றி சிரிப்பு சிரித்த மன்னனின் தலையசைப்பு இல்லை என்பதை சொல்வதாக அமைந்ததைக் கண்டு அமைச்சரின் தலை தொங்கியது.

ரத்த தானம், கண் தானம், விதானம், ஏன் சூதானமா என்று கூட சொல்லிப் பார்த்துவிட்டார் அமைச்சர். மன்னனின் தலை இடவலமாக அசைந்ததேயன்றி, மேலும் கீழுமாக அசையவே இல்லை. அவர் சொல்லாமல் விட்ட ஒரே தானம் சந்தானம் தான். ஆனால் அப்போதெல்லாம் லொள்ளு சபா கிடையாது என்பதால் அவருக்கு தெரிந்திருக்கவில்லை . தோல்வியை ஒப்புக் கொண்ட பின் மன்னரிடம் விடை கேட்டார் மந்திரி, மன்னிக்க, வெறும் ஒலிம்பிக்கோ.

நீரெல்லாம் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகி என்ன செய்யப் போகிறீர் என்று அதிர்ந்த மன்னன் அழுகுணியிடம் “அழுகுணி நாம் எங்கே விளையாடுவோம்?” என்றார்.

புதிதாக சமைந்த பெண்ணைப் போல வெட்கப்பட்ட அழுகுணி மன்னரை ஏறெடுத்தும் பார்க்காமல் வளைந்து, நெளிந்து, குழைந்து “அந்தப்புரத்தில் மன்னா” என்று சொல்லிவிட்டு தமிழ்ப்பட கதாநாயகனைப் போல் தரையில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அழுகுணி என்று மீண்டும் மன்னர் கொக்கரித்தார்

இன்னும் வெட்கம் போகாத அழுகுணி, ”இன்னும் ஏராளமான இடங்கள் மன்னா. இங்கே சொல்லலாமா?”

அழுகுணி.. நான் பந்து விளையாட்டைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

ஓ. அதுவா மன்னா(காக்கா பறக்கிறது) என்று இழுத்த அழுகுணியின் முகம் அநியாயத்திற்கு வெட்கத்திலும், மன்னரின் முகம் கோவத்திலும் சிவந்துக் கொண்டிருந்தது. அருகில் இருந்த வீரன் ஒருவன் அழுகுணிக்கு சிக்னல் கொடுக்க, மன்னரை நிமிர்ந்து பார்த்த அழுகுணி செய்வதறியாது திகைத்தார். கையில் வாளுடன் மன்னர் “சொல். எது பெரிய தானம்” என்று அதட்ட, “சமாதானம் மன்னா சமாதானம்” என்றார். பால்யகால நண்பன் என்பதால் அவனை மன்னித்த மன்னர் விடையை சொல்லத் தயாரானார்.

தானத்தில் பெரிய தானம் “மைதானம்”. யாருக்கும் விடை தெரியாததால் நானே அந்தத் துறையை எடுத்துக் கொள்கிறேன்.

அந்தப்புரத்தில் வடமேற்கு தென்கிழக்கு மண்டலத்தை கைப்பற்றிய பூரிப்பு மன்னரின் முகத்தில் தெரிந்தது

(மொக்குவோம்)

கார்க்கி


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jul 20, 2011 8:08 pm

மொக்கை பல்லவ வர்மன் மொக்கையா இருந்திருக்காரே சிரி சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Ila
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Jul 20, 2011 10:41 pm

சூப்பருங்க புன்னகை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக