புதிய பதிவுகள்
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 9:02

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 0:56

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:47

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:38

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 23:41

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:32

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:13

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:06

» அரசியல் !!!
by jairam Yesterday at 23:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:52

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:10

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 10:09

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 7:33

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 0:54

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue 14 May 2024 - 22:09

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:22

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue 14 May 2024 - 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue 14 May 2024 - 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 13:32

» books needed
by Manimegala Mon 13 May 2024 - 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_m10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_m10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_m10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10 
2 Posts - 3%
jairam
"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_m10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10 
2 Posts - 3%
சிவா
"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_m10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10 
1 Post - 1%
Manimegala
"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_m10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_m10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_m10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_m10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_m10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10 
13 Posts - 4%
prajai
"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_m10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10 
9 Posts - 3%
jairam
"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_m10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10 
4 Posts - 1%
Jenila
"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_m10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10 
4 Posts - 1%
Rutu
"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_m10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_m10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10 
2 Posts - 1%
Guna.D
"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_m10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_m10"சாதாரணமானவனின் புரட்சி" Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"சாதாரணமானவனின் புரட்சி"


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon 17 Oct 2011 - 14:07

எனக்கும்-
பதினாறு வயதில்தான்
"புரட்சி"-என்ற வார்த்தை பிடித்துப் போனது.
கொஞ்சம் பெரியவரான ...
"சுந்தரம்" அண்ணாச்சியிடமிருந்து
அந்த வார்த்தை என்னிடம் ஒட்டிக்கொண்டது.
வீட்டில்...ஒதுக்கிய காசில்
சிகரெட் பிடித்தபடியே...
குழுக்களாய் அமர்ந்து...
"நாளைய புரட்சி" பற்றி விவாதிப்போம்..வெகுதீவிரமாய்.
சமூகத்தில்...
"ஏழை, பணக்காரன்"...என இருபிரிவுகள் இருந்துகொண்டே இருப்பது
எங்களின் "புரட்சித் தீ"-யை வளர்த்துக் கொண்டே இருந்தது.
இப்போது யோசிக்கையில்-
நான் ஏழையாய் இருந்த "பொறாமை"தான்
என்னிடம் தோன்றிய "புரட்சி"க்குக் காரணம் எனத் தோன்றியது.

"புரட்சி"- பற்றிப் படிக்க நேர்ந்ததில்-
எனக்கு ஏனோ-இந்தியப் புரட்சியைப் பிடிக்கவே இல்லை.
இந்தியாவில் நடந்தது "அமைதிப் புரட்சியாம்".
"புரட்சி"-எப்படி அமைதியாய் இருக்க முடியும்?-
என்ற கேள்வியின் உறுத்தலில்..
இந்தியாவில் இதுவரை...
புரட்சி தோன்றவே இல்லை என்றே தோன்றியது.

உண்மையான புரட்சியின் மேலான ஈர்ப்பு அதிகமாக...
"சேகுவேரா" என் ஆதர்சமானார்.
அவரின் கொள்கைகளை விட...
அவரின் படம்போட்ட சட்டையோடு அலைவதே...
எங்களின் விருப்பமாய் இருந்தது.
அவரின் சட்டையோடு அலைவதே...
"நான் அவராகிவிடுவேன்"என..
எனக்கு இடையில் சொல்லப்பட்ட "பகுத்தறிவு" சொன்னது.

இப்படியான காலம்...
கல்லூரிக் காலம் வரை...
அப்பாவின் காசைத் திருடியபடி ஓடிக்கொண்டே இருந்தது.

கல்லூரிக் காலம் முடிந்து...வீட்டிற்கு
"தண்டச் சோறு"- ஆனபின்னர்தான்....
புரட்சி குறித்தான என் பார்வை மாறத் துவங்கியது.
இதுவரை...நான் செய்த புரட்சி...
"வெறும் புண்ணாக்கு" என்பதாய் அறிய நேர்ந்தது.
ஒரு வேலை கிடைக்க..
நான் கற்றுத் தெளியவேண்டிய "ஊழல் புரட்சி"
என்னோடு ஒட்டிக் கொண்டது.
ஒன்றியம்..வட்டம்..மாவட்டம்..என
எல்லா அடிதடிகளின் காலிலும்..
வளைந்து..வளைந்து விழுவதுதான்
எனது இன்றைய புரட்சியாய் இருந்தது.

இப்போதெல்லாம் நான் "சேகுவேரா" சட்டையை
அணிவதை விட்டுவிட்டேன்.
"பாவம்! என்னால் அவருக்கு ஏன்அவமானம்?"
ஒரு வேலை கிடைத்து ..
எனக்கான நாற்காலியை நான்
தேய்க்கத்துவங்கிய ஒரு நாளில்தான்
நான் சுந்தரம் அண்ணாச்சியைப் பார்த்தது.

கித்தாய்ப்பாய்..அவரிடம்
"அண்ணாச்சி! நாடு ரொம்ப கெட்டுப் போச்சில்லே..
நாடு உருப்பட இன்னொரு புரட்சி தேவைதான்னே!"-
என்றேன்.
அவரோ-
"லே! அந்த எளவெல்லாம் நமக்கு எதுக்குடா ?
புரட்சியை மறந்துடு...
நம்ப மூளை செரிக்கிற விஷயமெல்லாம்..
வவுத்துக்கு உதவாதுலே!"-என்றார் படு யதார்த்தமாய்.


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon 17 Oct 2011 - 15:31

"புரட்சி"- பற்றிப் படிக்க நேர்ந்ததில்-
எனக்கு ஏனோ-இந்தியப் புரட்சியைப் பிடிக்கவே இல்லை.
இந்தியாவில் நடந்தது "அமைதிப் புரட்சியாம்".
"புரட்சி"-எப்படி அமைதியாய் இருக்க முடியும்?-
என்ற கேள்வியின் உறுத்தலில்..
இந்தியாவில் இதுவரை...
புரட்சி தோன்றவே இல்லை என்றே தோன்றியது.

நல்ல கேள்வி...

அனுபவபான வரிகள்..வாழ்க்கயின் அனுப வரிகளே நாகா...
இவையெலாம் பேச்சக்கு தான் சரிவருமே தவிர,, நடைமுறை வாழ்வில் நாமும் சாதாரண மனிதனாய் வேறு வழியின்றி பயணித்து கொண்டு தானே இருக்கிறோம்...

சூப்பருங்க





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon 17 Oct 2011 - 15:43

ரொம்பவும் நன்றி! உமா.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon 17 Oct 2011 - 19:27

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! உமா.


முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon 17 Oct 2011 - 19:43

அழகக்கான வரிகள்

சூப்பருங்க அருமையிருக்கு

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon 17 Oct 2011 - 20:02

rombavum nanri! muhaidheen.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon 17 Oct 2011 - 20:39



ரெம்ப இயல்பான கருத்து ரமேஷ் நாகா !

இன்னொன்று கூறினால் தவறாய் எடுத்து கொள்ள மாட்டீர்களே ?

நெங்கள் எல்லா நடையிலும் கவிதை எழுதுங்கள். இந்த நடையிலும் எழுதுங்கள். இந்த நடையில் மட்டும் எழுதாதீர்கள். நன்றி !



"சாதாரணமானவனின் புரட்சி" Thank-you015
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon 17 Oct 2011 - 20:54

அய்யம் பெருமாள் .நா wrote:

ரெம்ப இயல்பான கருத்து ரமேஷ் நாகா !

இன்னொன்று கூறினால் தவறாய் எடுத்து கொள்ள மாட்டீர்களே ?

நெங்கள் எல்லா நடையிலும் கவிதை எழுதுங்கள். இந்த நடையிலும் எழுதுங்கள். இந்த நடையில் மட்டும் எழுதாதீர்கள். நன்றி !

ரொம்பவும் நன்றி! அய்யம்பெருமாள். எனது வரும் கவிதைகளை வேறு நடையில்
மாற்றியே எழுதுகிறேன்...

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu 3 Nov 2011 - 17:59

rameshnaga wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:

ரெம்ப இயல்பான கருத்து ரமேஷ் நாகா !

இன்னொன்று கூறினால் தவறாய் எடுத்து கொள்ள மாட்டீர்களே ?

நெங்கள் எல்லா நடையிலும் கவிதை எழுதுங்கள். இந்த நடையிலும் எழுதுங்கள். இந்த நடையில் மட்டும் எழுதாதீர்கள். நன்றி !

ரொம்பவும் நன்றி! அய்யம்பெருமாள். எனது வரும் கவிதைகளை வேறு நடையில்
மாற்றியே எழுதுகிறேன்...


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu 3 Nov 2011 - 18:06

எனக்கும்-
பதினாறு வயதில்தான்
"புரட்சி"-என்ற வார்த்தை பிடித்துப் போனது.

"தண்டச் சோறு"- ஆனபின்னர்தான்....
புரட்சி குறித்தான என் பார்வை மாறத் துவங்கியது.
இதுவரை...நான் செய்த புரட்சி...
"வெறும் புண்ணாக்கு" என்பதாய் அறிய நேர்ந்தது.

நல்ல கருத்து ரமேஷ்!!!! மகிழ்ச்சி



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக