புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10பதினைந்து காதல் கவிதைகள் Poll_m10பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10 
64 Posts - 58%
heezulia
பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10பதினைந்து காதல் கவிதைகள் Poll_m10பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10பதினைந்து காதல் கவிதைகள் Poll_m10பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10பதினைந்து காதல் கவிதைகள் Poll_m10பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10பதினைந்து காதல் கவிதைகள் Poll_m10பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10 
106 Posts - 60%
heezulia
பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10பதினைந்து காதல் கவிதைகள் Poll_m10பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10பதினைந்து காதல் கவிதைகள் Poll_m10பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10பதினைந்து காதல் கவிதைகள் Poll_m10பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதினைந்து காதல் கவிதைகள்


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Jul 28, 2011 5:13 pm


1

நீ காதலிக்கும் ஆட்கள்
ஒரு தினுசாகவும்
உன்னைக் காதலிக்கும் ஆட்கள்
ஒரு தினுசாகவும்
தெரிகிறார்கள்.

2

ஆளில்லாத சிறு அறை
அங்கு நம்மைப் போல் இருவர்
என்னவெல்லாம் செய்யலாம்?
புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

3

அழகாயிருக்கின்றன
புகைப்படத்தில் நிலைகுத்திய
உன்னிரு கண்கள்

4

ஓரக் கண்ணாலும் ஏறிட்டுப் பார்க்கும்
மாய வித்தையைக் கற்றது யாரிடம்?
அறிமுகப்படுத்திவை.

5

உன்னைப் பார்த்து
ஓடோடி வரும் கடல்
என்னையும் பார்த்துவிட்டு
வெறுத்துத் திரும்பிச் செல்கிறது
நப்பாசையில் மீண்டும் வந்து பார்க்கிறது
மீண்டும் ஏமாந்து செல்கிறது
இப்படியே ஒரு மணிநேரம்

6

வெளியூர்ப் பயண இரவிருட்டில்
பேருந்தின் ஆட்டத்தில்
அறிந்தும் அறியாமலும்
நானுனக்குக் கொடுத்த
முத்தங்கள் எத்தனை?
அதற்கே சரியாகப் போனது
டிக்கெட்டுக் காசு.

7

உன்னைப் பார்க்கும்போது
வரும் ஆச்சரியம்
உன் அப்பாவைப் பார்க்கும்போதும்
வருகிறது

8

உன் அப்பா ஒரு
சிற்பியாகவோ
ஓவியராகவோ
கவிஞராகவோ
இல்லை என்றால்
உன் அம்மா
எதையோ மறைக்கிறார்

9

பூக்களுக்கு நடுவில்
இன்னொரு பூவாய்
தலை நீட்டுகிறாய்
பயமாயிருக்கிறதெனக்கு
உன்னைக் கொய்துவிடுவேனோ என்று

10

நாம் மட்டுமா நல்ல ஜோடி?
நம் சம்பளங்களும்தான்

11

உன் உள்ளாடைகளைக்
காணோம் என்றாயே,
கிடைத்ததா?

12

உன்னிடம் வேறெதுவும்
பேசத் தேவையில்லையெனக்கு
உன் பெயரைச் சொல்லிக்
கொண்டிருந்தாலே போதும்
வெறுமனே

13

தெருவில் உன் பெயர் கொண்ட
கடைகள் இருந்தால்
உடனே போய் எதாவது
வாங்கிவிடுகிறேன்

14

கண் திறந்தாலும் மூடினாலும்
நீதான் தெரிகிறாய்
இமைகள் எதற்கு வெட்டியாய்?

15

ஏதோ கிறுக்கு ஓவியன் வரைந்த
இரு ஜோடி வானவில்களை
ஒட்டவைத்தது போல்
உன் கண்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 28, 2011 5:18 pm


1

நீ காதலிக்கும் ஆட்கள்
ஒரு தினுசாகவும்
உன்னைக் காதலிக்கும் ஆட்கள்
ஒரு தினுசாகவும்
தெரிகிறார்கள்.
ஆமோதித்தல் ஆமோதித்தல்

2

ஆளில்லாத சிறு அறை
அங்கு நம்மைப் போல் இருவர்
என்னவெல்லாம் செய்யலாம்?
புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

3

அழகாயிருக்கின்றன
புகைப்படத்தில் நிலைகுத்திய
உன்னிரு கண்கள்
சூப்பருங்க சூப்பருங்க

4

ஓரக் கண்ணாலும் ஏறிட்டுப் பார்க்கும்
மாய வித்தையைக் கற்றது யாரிடம்?
அறிமுகப்படுத்திவை.
அநியாயம் அநியாயம் அநியாயம்

5

உன்னைப் பார்த்து
ஓடோடி வரும் கடல்
என்னையும் பார்த்துவிட்டு
வெறுத்துத் திரும்பிச் செல்கிறது
நப்பாசையில் மீண்டும் வந்து பார்க்கிறது
மீண்டும் ஏமாந்து செல்கிறது
இப்படியே ஒரு மணிநேரம்
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

6

வெளியூர்ப் பயண இரவிருட்டில்
பேருந்தின் ஆட்டத்தில்
அறிந்தும் அறியாமலும்
நானுனக்குக் கொடுத்த
முத்தங்கள் எத்தனை?
அதற்கே சரியாகப் போனது
டிக்கெட்டுக் காசு.
:அடபாவி: :அடபாவி: :அடபாவி:

7

உன்னைப் பார்க்கும்போது
வரும் ஆச்சரியம்
உன் அப்பாவைப் பார்க்கும்போதும்
வருகிறது
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

8

உன் அப்பா ஒரு
சிற்பியாகவோ
ஓவியராகவோ
கவிஞராகவோ
இல்லை என்றால்
உன் அம்மா
எதையோ மறைக்கிறார்
கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது

9

பூக்களுக்கு நடுவில்
இன்னொரு பூவாய்
தலை நீட்டுகிறாய்
பயமாயிருக்கிறதெனக்கு
உன்னைக் கொய்துவிடுவேனோ என்று
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

10

நாம் மட்டுமா நல்ல ஜோடி?
நம் சம்பளங்களும்தான்
சிரி சிரி சிரி சிரி சிரி

11

உன் உள்ளாடைகளைக்
காணோம் என்றாயே,
கிடைத்ததா?
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
12

உன்னிடம் வேறெதுவும்
பேசத் தேவையில்லையெனக்கு
உன் பெயரைச் சொல்லிக்
கொண்டிருந்தாலே போதும்
வெறுமனே
குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்
13

தெருவில் உன் பெயர் கொண்ட
கடைகள் இருந்தால்
உடனே போய் எதாவது
வாங்கிவிடுகிறேன்
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

14

கண் திறந்தாலும் மூடினாலும்
நீதான் தெரிகிறாய்
இமைகள் எதற்கு வெட்டியாய்?
ஓரக்கண் பார்வை ஓரக்கண் பார்வை ஓரக்கண் பார்வை ஓரக்கண் பார்வை

15

ஏதோ கிறுக்கு ஓவியன் வரைந்த
இரு ஜோடி வானவில்களை
ஒட்டவைத்தது போல்
உன் கண்கள்
பதினைந்து காதல் கவிதைகள் 745155 பதினைந்து காதல் கவிதைகள் 745155 பதினைந்து காதல் கவிதைகள் 745155 பதினைந்து காதல் கவிதைகள் 745155 இப்படியா,...







எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jul 28, 2011 5:22 pm

கவிதை எண் 8 & 11 மட்டும் சற்று இடறுகிறது ......



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jul 28, 2011 5:24 pm

கவிதைக்கு ஏற்ப உமாவின் அனைத்து ஜ்கான் அருமை .. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jul 28, 2011 7:07 pm

அருமையிருக்கு மகிழ்ச்சி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Jul 28, 2011 7:21 pm

நச் கவிதை நண்பரே
தொடருங்கள் பதினைந்து காதல் கவிதைகள் 677196



சதாசிவம்
பதினைந்து காதல் கவிதைகள் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jul 28, 2011 11:14 pm

பூக்களுக்கு நடுவில்
இன்னொரு பூவாய்
தலை நீட்டுகிறாய்
பயமாயிருக்கிறதெனக்கு
உன்னைக் கொய்துவிடுவேனோ என்று மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பதினைந்து காதல் கவிதைகள் Ila
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jul 29, 2011 6:43 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி என்ன கொடுமை சார் இது மகிழ்ச்சி மகிழ்ச்சி என்ன கொடுமை சார் இது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக