புதிய பதிவுகள்
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10 
51 Posts - 61%
Dr.S.Soundarapandian
ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10 
13 Posts - 16%
ayyasamy ram
ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10 
3 Posts - 4%
prajai
ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10 
2 Posts - 2%
Rutu
ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10 
1 Post - 1%
Pradepa
ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10 
408 Posts - 39%
ayyasamy ram
ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10 
301 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10 
231 Posts - 22%
sugumaran
ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10 
18 Posts - 2%
prajai
ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10 
5 Posts - 0%
Rutu
ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பாவத்தின் அஞ்சலி (17)


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Aug 18, 2011 9:23 pm

வாழ்க்கையை முறையாய் வாழ
அறிந்திடா மக்கள் இங்கே!
சுகங்களை மட்டும் தேடி
சிற்றின்பம் செய்த மக்கள்.
அறிவினால், ஆணவத்தால்..
அழிவினை செய்த கூட்டம்.
கெட்டவர் நிறைந்தே இங்கு
தன் புண்ணியம் குறையக் கண்டு
பூமகள் தானும் நொந்து...
திரு ஐயனை வந்தனம் செய்த நாளில்..

கதரிலே..காவி ஏற்று
கையிலோர் திருத் தண்டம் தாங்கி
மனமெலாம் ஏழையாய் இருந்த மக்கள்
எண்ணங்கள் திருத்த வேண்டி

எழுத்தினால் அறிய முடியா...
எல்லையற்ற கருணையோடும்
மழலையும் கனிந்து நோக்கும்
மந்திரப் புன்னகையோடும்...
எந்தன்-
காஞ்சி வாழ் கமலக்கண்ணன்
விண்ணகம் விட்டு ஏகி
தன்னகம் ...பாரதம் வந்து சேர்ந்தார்.
அன்று-
மும்மகள் சிரிக்கக் கண்டோம்.
பூமியின் பாவங்கள் தொலையக் கண்டோம்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Aug 20, 2011 12:28 pm

rameshnaga wrote:வாழ்க்கையை முறையாய் வாழ
அறிந்திடா மக்கள் இங்கே!
சுகங்களை மட்டும் தேடி
சிற்றின்பம் செய்த மக்கள்.
அறிவினால், ஆணவத்தால்..
அழிவினை செய்த கூட்டம்.
கெட்டவர் நிறைந்தே இங்கு
தன் புண்ணியம் குறையக் கண்டு
பூமகள் தானும் நொந்து...
திரு ஐயனை வந்தனம் செய்த நாளில்..

கதரிலே..காவி ஏற்று
கையிலோர் திருத் தண்டம் தாங்கி
மனமெலாம் ஏழையாய் இருந்த மக்கள்
எண்ணங்கள் திருத்த வேண்டி

எழுத்தினால் அறிய முடியா...
எல்லையற்ற கருணையோடும்
மழலையும் கனிந்து நோக்கும்
மந்திரப் புன்னகையோடும்...
எந்தன்-
காஞ்சி வாழ் கமலக்கண்ணன்
விண்ணகம் விட்டு ஏகி
தன்னகம் ...பாரதம் வந்து சேர்ந்தார்.
அன்று-
மும்மகள் சிரிக்கக் கண்டோம்.
பூமியின் பாவங்கள் தொலையக் கண்டோம்.


yogaashoka
yogaashoka
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 20/08/2011

Postyogaashoka Sat Aug 20, 2011 1:13 pm

புதிய பாரதி கவிதை நன்று !

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Aug 20, 2011 1:23 pm

நன்றி! யோக அசோகா.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Aug 20, 2011 3:02 pm

காஞ்சி வாழ் கமலக்கண்ணன்

மறு அவதாரத்தைப் பற்றிய கவிதை.
கவிதை அருமை சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

ஆனால் இந்த பூமியில் பாவங்கள் இன்னும் அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது.

பூமித் தாயும் ஒரு நாள் இந்த பாவச் செயலைக் காணப் பொறுக்காமல் பொங்கி எழத்தான் போகிறாள்.




கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒரு பாவத்தின் அஞ்சலி  (17) Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Aug 20, 2011 3:44 pm

நன்றி! கிச்சா.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக