புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காயகல்பம் Poll_c10காயகல்பம் Poll_m10காயகல்பம் Poll_c10 
38 Posts - 49%
heezulia
காயகல்பம் Poll_c10காயகல்பம் Poll_m10காயகல்பம் Poll_c10 
32 Posts - 42%
mohamed nizamudeen
காயகல்பம் Poll_c10காயகல்பம் Poll_m10காயகல்பம் Poll_c10 
2 Posts - 3%
jairam
காயகல்பம் Poll_c10காயகல்பம் Poll_m10காயகல்பம் Poll_c10 
2 Posts - 3%
சிவா
காயகல்பம் Poll_c10காயகல்பம் Poll_m10காயகல்பம் Poll_c10 
1 Post - 1%
Manimegala
காயகல்பம் Poll_c10காயகல்பம் Poll_m10காயகல்பம் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
காயகல்பம் Poll_c10காயகல்பம் Poll_m10காயகல்பம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காயகல்பம் Poll_c10காயகல்பம் Poll_m10காயகல்பம் Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
காயகல்பம் Poll_c10காயகல்பம் Poll_m10காயகல்பம் Poll_c10 
121 Posts - 38%
mohamed nizamudeen
காயகல்பம் Poll_c10காயகல்பம் Poll_m10காயகல்பம் Poll_c10 
13 Posts - 4%
prajai
காயகல்பம் Poll_c10காயகல்பம் Poll_m10காயகல்பம் Poll_c10 
9 Posts - 3%
jairam
காயகல்பம் Poll_c10காயகல்பம் Poll_m10காயகல்பம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
காயகல்பம் Poll_c10காயகல்பம் Poll_m10காயகல்பம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
காயகல்பம் Poll_c10காயகல்பம் Poll_m10காயகல்பம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
காயகல்பம் Poll_c10காயகல்பம் Poll_m10காயகல்பம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காயகல்பம் Poll_c10காயகல்பம் Poll_m10காயகல்பம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
காயகல்பம் Poll_c10காயகல்பம் Poll_m10காயகல்பம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காயகல்பம்


   
   

Page 1 of 2 1, 2  Next

seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Fri Jun 12, 2009 9:53 am

உடல் மற்றும் மனநலனுக்கு முக்கிய பொருளான விந்து நாதங்களின் பெருமையையும் - கற்பு நெறியின் மேன்மையினையும் மனித குலம் உணர வேண்டும். விந்து நாதத்தை இன்பத்துக்குரியதோர் சாதனமாக மட்டும் இன்றைய மனிதர்கள் கருதுகிறார்கள். நோயற்ற உடலுக்கும் தெளிந்த அறிவு மேன்மைக்கும் விந்து நாதந்தான் ஆதாரம். மேலும் குடும்ப வாழ்வில் ஆண், பெண் உறவில் ஒரு இனிமையையும் ஆழமான நட்பையும் அமைதியையும் மகிழ்வையும் கொடுப்பதுமாகும். எனவே அவற்றைப் புனித பொருட்களாகக் கருதி, அவற்றின் தூய்மையைப் பராமரித்து அவற்றுக்கு மேன்மையளிக்க வேண்டும். அதற்கு உதவுவதுதான் காயகல்பக்கலை.

உடல் நலமும் மனவளமும்தான் வாழ்வில் வெற்றியையும் அமைதியையும் நிறைவையும் அளிக்குமென்றால் அதற்கு முக்கியமான ஆதாரம் உயிர் ஆற்றலே அதை நாம் காயகல்பத்தால் பெறலாம். மேலும் இளவயதிலேயே ஆண், பெண் இருவரும் காயகல்பப் பயிற்சி எடுத்துக் கொண்டு வந்தால் விந்து நாதத்தில் உள்ள குறைகள் அகன்று விந்து நாதம் சுத்தப்படும். அவர்கள் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை உடல் நலம் மனவளம் மிக்கதாகவும் அறிவுக்கூர்மையுடையதாகவும், ஆன்மீக எண்ணம் கொண்டதாகவும் இருக்கும். இதைத்தான் கருவிலே திருவுடைய குழந்தை ஆதல் என்பார்கள்.

ஆயகலை கள்மொத்தம் கணக்கெ டுத்தோர்
அறுபத்தி நாலு என்றார் அனைத்தும் கற்றும்
காயகற்ப மெனும் கலையைக் கற்கா விட்டால்
கற்றதெல்லாம் மண்புக்கும் உடல் விழுந்தால்
மாயமெனும் காந்தம உயிர் வித்து மூன்றில்
மறைந்துள்ள இரகசியங்கள் விளங்கி வாழ்ந்தால்
தீயவினைகள் கழிய உலகுக்கென்றும்
தெளிவான அருள் ஒளியாய் நிலைக்கும் ஆன்மா.

– வேதாத்திரி மகரிஷி அவர்கள்


நீங்கள் இந்த அற்புதமான கலையை முறையாகப் பயின்றால் வல்லுடலும், நல்லறிவும், பொருள் வளமும், நற்புகழும் ஓங்கிச் சிறப்பாகவும், அமைதியாகவும் வாழ முடியும்.

srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009
https://eegarai.darkbb.com/

Postsrinivasan Fri Jun 12, 2009 1:24 pm

nice

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 12, 2009 2:46 pm

நல்ல பதிவு...
கண்களை மூடிக்கொண்டுதான் பதிவுகள் போடுவீர்களோ?

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jun 12, 2009 2:53 pm

காயகல்பம்...இன்னமும் சரியாக விளங்கவில்லை...ஒரு வேளை கேக்க கூடாதது என்றால் மன்னிக்கவும்...
amloo
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் amloo

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 12, 2009 3:03 pm

காயகல்பம்னா...
அதான் அந்த சிட்டுக்குருவி லேகியம்..

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Jun 12, 2009 3:47 pm

amloo wrote:காயகல்பம்...இன்னமும் சரியாக விளங்கவில்லை...ஒரு வேளை கேக்க கூடாதது என்றால் மன்னிக்கவும்...

அதான் கோட்டுடிங்களே அப்புறம் என்ன மன்னிப்பு.... உடுட்டுக்கட்டை அடி வ



amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jun 12, 2009 4:44 pm

சிவா wrote:காயகல்பம்னா...
அதான் அந்த சிட்டுக்குருவி லேகியம்..

ohooo..okok

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jun 12, 2009 4:46 pm

Tamilzhan wrote:
amloo wrote:காயகல்பம்...இன்னமும் சரியாக விளங்கவில்லை...ஒரு வேளை கேக்க கூடாதது என்றால் மன்னிக்கவும்...

அதான் கோட்டுடிங்களே அப்புறம் என்ன மன்னிப்பு.... உடுட்டுக்கட்டை அடி வ

athukku than munkudiyee mannippu :P

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 12, 2009 9:01 pm

தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை..............

seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Tue Jun 23, 2009 1:00 pm

‘காயகல்பம் தேடி நெஞ்சு புண்ணாவதல்ல’ என்று தாயுமானவர் பாடியிருக்கிறார். மருந்து, இலேகியம் இதை எல்லாம் சாப்பிட்டு காயகல்பம் அடைய முயற்சித்தார்கள். அது ஓரளவுக்கு உடலைச் சுத்தம் செய்வதால் அதற்குக் காயகல்பம் என்று பெயரைக் கொடுத்தார்களே தவிர வெறொன்றுமில்லை.

“காயம்” என்றால் உடல். “கல்பம்” என்றால் உறுதியாக வைத்துக் கொள்வது. காயகல்பம் என்பது தனிக்கலை. நரம்புகளை முறுக்கேற்றி, நீர்த்துப் போன விந்துவைக் கெட்டிப்படுத்தி, தூய்மை செய்து, அதை உடலில் சுவர விட்டு, உடலில் உள்ள எல்லா செல்களிலும் சீவகாந்தத் திணிவை அதிகரிக்கச் செய்து, நோயின்றி உடலைப் பாதுகாத்து, முதுமையைத் தள்ளிப் போட்டு, இளமை நீடிக்கச் செய்து, ஆயுளை விருத்தி செய்து நீண்ட காலம் வாழ வைக்கக்கூடியதும், அறிவு வளம், உடல்நலம், மனவளம் ஆகியவற்றை அளிக்கக்கூடியதுமான கலையே காயகல்பக் கலையாகும்.

உட்கார்ந்து செய்வது, நின்று செய்வது, உடலை வளைத்துச் செய்வது என்ற வேறுபட்ட நிலைகளில் முறையாகச் செய்ய வேண்டிய பயிற்சி இது. இந்தப் பயிற்சியை ஆங்கிலத்தில் Anti-aging Process என்று கூறலாம். பெண்கள் பூப்பெய்தி ஆறுமாதம் கழிந்த பின், இப்பயிற்சியைக் கற்றுக் கொண்டு செய்து வரலாம். ஆண்கள் பதினான்கு வயதிற்கு மேல் இப்பயிற்சியைக் கற்றுக் கொள்ளலாம்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக