புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_c10லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_m10லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_c10 
21 Posts - 66%
heezulia
லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_c10லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_m10லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_c10 
9 Posts - 28%
Manimegala
லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_c10லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_m10லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_c10 
1 Post - 3%
ஜாஹீதாபானு
லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_c10லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_m10லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_c10லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_m10லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_c10 
139 Posts - 50%
ayyasamy ram
லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_c10லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_m10லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_c10 
104 Posts - 37%
mohamed nizamudeen
லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_c10லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_m10லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_c10 
11 Posts - 4%
prajai
லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_c10லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_m10லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_c10 
9 Posts - 3%
Jenila
லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_c10லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_m10லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_c10லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_m10லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_c10லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_m10லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_c10 
2 Posts - 1%
jairam
லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_c10லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_m10லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_c10லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_m10லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_c10லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_m10லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லோக்பால் - பார்லி.யில் இன்றைய விவாதம்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Aug 27, 2011 2:01 pm

புதுடில்லி: லோக்பால் மசோதா தொடர்பான விவாதம் இன்று துவங்கியது. அறிக்கை சமர்ப்பித்த மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உண்ணாவிரதத்தை கைவிடுமாறு அன்னாவை கேட்டு கொண்டார். ‌லோக்சபாவில் அன்னா ஹசாரேயின் ஜன் லோக்பால் போராட்டம் குறித்து அவர் ஒரு அறிக்கை சமர்ப்பித்தார். அவர் லோக்சபாவில் பேசுகையில் அவையில் உள்ளேயும், வெளியேயும் நடைபெறும். 40 விவகாரங்களில் 20 ஏற்றுக்கொள்ளப்பட்டது. முக்கிய 6 விவகாரங்கள் மட்டும் ஆலோசனை செய்யப்பட்டது.

மாநில முதல்வர்களின் கருத்துக்களை கேட்டு கடிதம் எழுதி , லோக்பால் மசோதா இயற்றுவது தொடர்பாக ஆரம்ப நிலை முதல் ஆலோசனை செய்யப்பட்டன என கூறினார். ஹசாரே கூறும் விஷயங்களை உடனடியாக கொண்டு வருவதில் சிரமம் உள்ளது . சட்ட ரீதியிலான விஷயங்களுடன் முக்கிய , பலமான மசோதா கொண்டு வரவேண்டும் என்றுதான் அரசு விரும்புகிறது. விரைந்து முடிக்க பார்லி., நிலைக்குழுவிடம் கேட்டுக்கொள்ளப்படும். இந்த விஷயத்தில் முக்கிய கட்டத்ததை அடைந்திருக்கிறோம். மேலும் அவர் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை விவரித்தார்.

சுஷ்மா ஆவேசம் பேச்சு : வரலாற்று சிறப்பு மி்கக இந்த லோக்பால் மசோதா 43 ஆண்டுகளாக நடைமுறைக்கு வராமல் இருப்பது கவலை அளிக்கிறது. 8 முறை இந்த மசோதா பார்லி.,யில் கொண்டு வந்து நிறைவேற்ற முடியாமல் போனது. எங்களுடைய பா.ஜ., ஆட்சி காலத்திலும் இந்த ம‌சோதாவை கொண்டு வரமுடியவில்லை. அமைதியான விவாதம் நடத்தி இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். இந்த மசோதா கொண்டு வர‌வேண்டிய தருணமிது. நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வரும் ஊழல் கண்டு மக்கள் வெறுத்துப்போய் உள்ளனர். அரசு கொண்டு வரும் மசோதா பல் இல்லாத அளவில் இருக்கிறது. இதன் மூலம் எரியும் விளக்கில் எண்ணெய் ஊற்றுவதுபோல் அமைந்து விட்டது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தன்னை லோக்பாலில் சேர்த்துக்கொள்ள வலியுறுத்தினார் என்பதை யாரும் மறுக்க கூடாது. சமீபத்திய பிரதமர் பேச்சை யாரும் பொருட்படுத்தவில்லை. பயனற்றதாக உள்ளது. பிர‌தமரை லோக்பாலில் இருந்து விலக்கி வைக்க கூடாது. சி.பி.ஐ லோக்பாலில் கொண்டு வரப்பட வேண்டும். அதிகர வர்க்கத்தை கொண்டு வருவதிலும் நாங்கள் ஆதரவு ‌தெரிவிக்கிறோம். இன்று நாட்டில் அரசியல் விரோதத்தை தீர்த்துக்கொள்ள பயன்படுத்தப்படுகிறது. இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளன. நீதித்துறையை லோ்க்பாலில் கொண்டு வர வேண்டியதில்லை. தேசிய அளவில் ஒரு சட்டக்கமிஷனை அமைக்க வேண்டும். இதன்மூலம் நீதிபதிகள் நியமனம் இருக்க வேண்டும் . ஜன்லோக்பால் மசோதா 3 கொள்கையில் நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். பலமான, நடுநிலையால லோக்பால் உருவாக வேண்டும் என்பது பா.ஜ.,வின் நோக்கம் என்றார்.

ராகுல் பேச்சுக்கு எதிர்‌ப்பு : நேற்று ராகுல் அவையில் பேசியிருக்கிறார். இது அஜண்டாவில் இல்லை. இப்படி இருக்கும்போது எப்படி எந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டது. பார்லியின் சட்ட நடைமுறை ஏன் வளைக்கப்படுகிறது, இவரது குறுக்கீடு ஏன் என்ற கேள்வி எழுப்பினார்.

பிரணாப் முகர்ஜியின் அறிக்கையைத் தொடர்ந்து லோக் சபாவில் விவாதம் நடைபெற்றது. 12 மணிக்கு ராஜ்யசபாவில் பிரணாப் முகர்ஜி அறிக்கை தாக்கல் செய்கிறார். இரு சபைகளிலும் விவாதம் முடிந்த பிறகு, அன்னா ஹசாரே உண்ணாவிரதம் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு ஏழுந்துள்ளது.
தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  Ila
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 27, 2011 3:43 pm

இளமாறன் wrote:சுஷ்மா ஆவேசம் பேச்சு : வரலாற்று சிறப்பு மி்கக இந்த லோக்பால் மசோதா 43 ஆண்டுகளாக நடைமுறைக்கு வராமல் இருப்பது கவலை அளிக்கிறது. 8 முறை இந்த மசோதா பார்லி.,யில் கொண்டு வந்து நிறைவேற்ற முடியாமல் போனது. எங்களுடைய பா.ஜ., ஆட்சி காலத்திலும் இந்த ம‌சோதாவை கொண்டு வரமுடியவில்லை. அமைதியான விவாதம் நடத்தி இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். இந்த மசோதா கொண்டு வர‌வேண்டிய தருணமிது. நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வரும் ஊழல் கண்டு மக்கள் வெறுத்துப்போய் உள்ளனர். அரசு கொண்டு வரும் மசோதா பல் இல்லாத அளவில் இருக்கிறது. இதன் மூலம் எரியும் விளக்கில் எண்ணெய் ஊற்றுவதுபோல் அமைந்து விட்டது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தன்னை லோக்பாலில் சேர்த்துக்கொள்ள வலியுறுத்தினார் என்பதை யாரும் மறுக்க கூடாது.
சமீபத்திய பிரதமர் பேச்சை யாரும் பொருட்படுத்தவில்லை. பயனற்றதாக உள்ளது. பிர‌தமரை லோக்பாலில் இருந்து விலக்கி வைக்க கூடாது. சி.பி.ஐ லோக்பாலில் கொண்டு வரப்பட வேண்டும். அதிகர வர்க்கத்தை கொண்டு வருவதிலும் நாங்கள் ஆதரவு ‌தெரிவிக்கிறோம். இன்று நாட்டில் அரசியல் விரோதத்தை தீர்த்துக்கொள்ள பயன்படுத்தப்படுகிறது. இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளன. நீதித்துறையை லோ்க்பாலில் கொண்டு வர வேண்டியதில்லை. தேசிய அளவில் ஒரு சட்டக்கமிஷனை அமைக்க வேண்டும். இதன்மூலம் நீதிபதிகள் நியமனம் இருக்க வேண்டும் . ஜன்லோக்பால் மசோதா 3 கொள்கையில் நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். பலமான, நடுநிலையால லோக்பால் உருவாக வேண்டும் என்பது பா.ஜ.,வின் நோக்கம் என்றார்.
லோக்பால் - பார்லி.யில் இன்றைய  விவாதம்  678642 சுய விருப்பு வெறுப்புக்களை தவிர்த்து அனைவரும் இந்திய குடிமக்கள் என்ற முறையில் இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் , அப்போது தான் ஊழலற்ற இந்தியா உருவாகும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக