புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூ. 2 கோடி நிலம் அபகரிப்பு: தி.மு.க. முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா கைது; ஈரோடு மேயர் உள்பட மேலும் 4 பேர் சிக்கினர்
Page 1 of 1 •
ரூ. 2 கோடி நிலம் அபகரிப்பு: தி.மு.க. முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா கைது; ஈரோடு மேயர் உள்பட மேலும் 4 பேர் சிக்கினர்
#595265ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.கே.கே.பி.ராஜா. கடந்த தி.மு.க. ஆட்சியில் இவர் கைத்தறி துறை அமைச்சராக இருந்தார். பெருந்துறை தென்றல் நகரைச் சேர்ந்த ராமசாமியின் மனைவி உமையாள், தனக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் செயல்படும் நில அபகரிப்பு தனிப்பிரிவில் புகார் செய்தார். அவர் தனது மனுவில், முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா, ஈரோடு மாநகராட்சி மேயர் குமார் முருகேஷ், ஈரோடு மாவட்ட தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ஓ.வி.விஸ்வநாதன், அவரது மகன் ராஜேந்திரன் உள்பட 12 பேர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர் என்று கூறி இருந்தார்.
இது குறித்து தனிப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். குறிப்பிட்ட நிலத்தின் ஆவணங்கள் சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து ஆய்வு செய்யப்பட்டன. அதில் உமையாளின் நிலம் அபகரிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்தது.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா, ஈரோடு மாநகராட்சி மேயர் குமார் முருகேஷ் உள்பட 4 பேரையும் தனிப் பிரிவு போலீசார் இன்று காலை கைது செய்தனர். முன்னதாக நேற்றிரவு 1.30 மணிக்கு கவுந்தபாடியில் உள்ள என்.கே.கே.பி.ராஜா வீட்டுக்கு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சுந்தரராஜன், குணசேகரன் தலைமையில் சுமார் 150 போலீசார் சென்றனர். ஆனால் இரவில் வீட்டை விட்டு வெளியில் வர இயலாது என்று என்.கே.கே.பி.ராஜா கூறினார்.
இதையடுத்து போலீசார் காத்திருந்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு அவரை கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். இதற்கிடையே ஈரோடு காந்தி நகரில் வசித்து வரும் மாநகராட்சி மேயர் குமார் முருகேஷ், பெருந் துறையில் வசித்து வரும் ஈரோடு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஓ.வி.விஸ்வ நாதன், அவரது மகன் ராஜேந்திரன் மற்றும் சுப்பிரமணி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சித்தோடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு என்.கே.கே.பி.ராஜா உள்பட 5 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பிறகு 5 பேரும் ஈரோடு ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ந.ராஜா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
மாஜிஸ்திரேட்டு தனிப்பிரிவு போலீசாரிடம், Òவழக்கு முகாந்திரத்திற்கு எந்த ஆவணமும் இல்லை. போதிய ஆவணம் கொண்டு வாருங்கள் என்று கூறினார். ஆவணங்களை கொண்டு வர அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ராஜாவும், மற்றவர்களும் மாவட்ட போலீஸ் சூப்பிண்டு அலு வலகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
என்.கே.கே.பி.ராஜா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 120 பி. (கூட்டுசதி), 470, 455, 458, 471 (மோசடி), 385 (போலி ஆவணம் தயாரித்தது), 3(1) (சொத்து அழிப்பு இழப்பீடு செய்தல்) ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
முன்னதாக சித்தோடு போலீஸ் நிலையத்தில் 5 பேரிடமும் விசாரணை நடத் தப்பட்ட போது என்.கே.கே.பி.ராஜா போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய் தார். “என்னை ஏன் கைது செய்தீர்கள்?” என்று கேட்டார். அவரிடம் தனிப்பிரிவு போலீசார் நிலம் அபகரிப்பு புகாரை விளக்கி கூறினார்கள். அப்போது என்.கே.கே.பி.ராஜாவின் ஆதரவாளர்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு கோஷ மிட்டனர். அவர்களிடமும் போலீசார் என்.கே.கே.பி.ராஜா மீதான நில அபகரிப்பு புகார் பற்றி கூறி சமரசம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து கோஷமிட்ட தி.மு.க.வினர் கலைந்து சென்றனர். தி.மு.க. மூத்த தலைவர் களில் ஒருவரான என்.கே.கே.பெரியசாமியின் மகனான என்.கே.கே.பி. ராஜா 2006-ம் ஆண்டு தேர்தலில் ஈரோடு தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டார். கடந்த தேர்தலில் அந்தியூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 44 வயதாகும் இவர் கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக ராஜா மீது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆள் கடத்தல் வழக்கில் சிக்கியதால் ராஜா பற்றி அப்போது பரபரப்பான தகவல்கள் வெளியானது. இதையடுத்து அவர் தனது அமைச்சர் பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. நிலம் அபகரிப்பு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைதாகி உள்ளார். தற்போது ராஜாவும் கைதாகி உள்ளதால் நிலம் அபகரிப்பில் பிடிபட்டுள்ள 2-வது முன்னாள் அமைச்சர் ஆகியுள்ளார்.
ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ப.ரங்கநாதன் ஆகியோரும் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். நில அபகரிப்பு தொடர்பாக மேலும் சில முக்கிய பிரமுகர்களுக்கு தனிப்பிரிவு போலீசார் குறி வைத்துள்ளனர்.
மாலை மலர்
இது குறித்து தனிப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். குறிப்பிட்ட நிலத்தின் ஆவணங்கள் சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து ஆய்வு செய்யப்பட்டன. அதில் உமையாளின் நிலம் அபகரிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்தது.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா, ஈரோடு மாநகராட்சி மேயர் குமார் முருகேஷ் உள்பட 4 பேரையும் தனிப் பிரிவு போலீசார் இன்று காலை கைது செய்தனர். முன்னதாக நேற்றிரவு 1.30 மணிக்கு கவுந்தபாடியில் உள்ள என்.கே.கே.பி.ராஜா வீட்டுக்கு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சுந்தரராஜன், குணசேகரன் தலைமையில் சுமார் 150 போலீசார் சென்றனர். ஆனால் இரவில் வீட்டை விட்டு வெளியில் வர இயலாது என்று என்.கே.கே.பி.ராஜா கூறினார்.
இதையடுத்து போலீசார் காத்திருந்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு அவரை கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். இதற்கிடையே ஈரோடு காந்தி நகரில் வசித்து வரும் மாநகராட்சி மேயர் குமார் முருகேஷ், பெருந் துறையில் வசித்து வரும் ஈரோடு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஓ.வி.விஸ்வ நாதன், அவரது மகன் ராஜேந்திரன் மற்றும் சுப்பிரமணி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சித்தோடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு என்.கே.கே.பி.ராஜா உள்பட 5 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பிறகு 5 பேரும் ஈரோடு ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ந.ராஜா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
மாஜிஸ்திரேட்டு தனிப்பிரிவு போலீசாரிடம், Òவழக்கு முகாந்திரத்திற்கு எந்த ஆவணமும் இல்லை. போதிய ஆவணம் கொண்டு வாருங்கள் என்று கூறினார். ஆவணங்களை கொண்டு வர அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ராஜாவும், மற்றவர்களும் மாவட்ட போலீஸ் சூப்பிண்டு அலு வலகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
என்.கே.கே.பி.ராஜா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 120 பி. (கூட்டுசதி), 470, 455, 458, 471 (மோசடி), 385 (போலி ஆவணம் தயாரித்தது), 3(1) (சொத்து அழிப்பு இழப்பீடு செய்தல்) ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
முன்னதாக சித்தோடு போலீஸ் நிலையத்தில் 5 பேரிடமும் விசாரணை நடத் தப்பட்ட போது என்.கே.கே.பி.ராஜா போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய் தார். “என்னை ஏன் கைது செய்தீர்கள்?” என்று கேட்டார். அவரிடம் தனிப்பிரிவு போலீசார் நிலம் அபகரிப்பு புகாரை விளக்கி கூறினார்கள். அப்போது என்.கே.கே.பி.ராஜாவின் ஆதரவாளர்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு கோஷ மிட்டனர். அவர்களிடமும் போலீசார் என்.கே.கே.பி.ராஜா மீதான நில அபகரிப்பு புகார் பற்றி கூறி சமரசம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து கோஷமிட்ட தி.மு.க.வினர் கலைந்து சென்றனர். தி.மு.க. மூத்த தலைவர் களில் ஒருவரான என்.கே.கே.பெரியசாமியின் மகனான என்.கே.கே.பி. ராஜா 2006-ம் ஆண்டு தேர்தலில் ஈரோடு தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டார். கடந்த தேர்தலில் அந்தியூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 44 வயதாகும் இவர் கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக ராஜா மீது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆள் கடத்தல் வழக்கில் சிக்கியதால் ராஜா பற்றி அப்போது பரபரப்பான தகவல்கள் வெளியானது. இதையடுத்து அவர் தனது அமைச்சர் பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. நிலம் அபகரிப்பு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைதாகி உள்ளார். தற்போது ராஜாவும் கைதாகி உள்ளதால் நிலம் அபகரிப்பில் பிடிபட்டுள்ள 2-வது முன்னாள் அமைச்சர் ஆகியுள்ளார்.
ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ப.ரங்கநாதன் ஆகியோரும் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். நில அபகரிப்பு தொடர்பாக மேலும் சில முக்கிய பிரமுகர்களுக்கு தனிப்பிரிவு போலீசார் குறி வைத்துள்ளனர்.
மாலை மலர்
Re: ரூ. 2 கோடி நிலம் அபகரிப்பு: தி.மு.க. முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா கைது; ஈரோடு மேயர் உள்பட மேலும் 4 பேர் சிக்கினர்
#595372- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
வரவேற்கத்தக்க கைது !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» ரூ.150 கோடி நிலம் அபகரிப்பு: தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது; குடியிருப்பாளர் சங்கம் புகாரால் நடவடிக்கை
» அமெரிக்காவில் ரூ.1,000 கோடி மருத்துவ இன்சூரன்ஸ் மோசடி, 6 இந்திய டாக்டர்கள் உள்பட 111 பேர் கைது
» சரவணா ஸ்டோர்ஸ் அதிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: 5 வக்கீல்கள் உள்பட 10 பேர் கைது
» முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா மீண்டும் திமுகவில் சேர்ப்பு
» முன்னாள் அமைச்சர் நேரு கைது!
» அமெரிக்காவில் ரூ.1,000 கோடி மருத்துவ இன்சூரன்ஸ் மோசடி, 6 இந்திய டாக்டர்கள் உள்பட 111 பேர் கைது
» சரவணா ஸ்டோர்ஸ் அதிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: 5 வக்கீல்கள் உள்பட 10 பேர் கைது
» முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா மீண்டும் திமுகவில் சேர்ப்பு
» முன்னாள் அமைச்சர் நேரு கைது!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|