புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
31 Posts - 55%
heezulia
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
17 Posts - 3%
prajai
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
9 Posts - 1%
jairam
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கங்கை - ஒரு துயரம் Poll_c10கங்கை - ஒரு துயரம் Poll_m10கங்கை - ஒரு துயரம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கங்கை - ஒரு துயரம்


   
   

Page 1 of 2 1, 2  Next

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Fri Aug 05, 2011 4:52 pm

என் இனிய தோழர்களே !
இந்த தேசத்தின் வற்றாத ஜீவ நதியாகவும், புனித தீர்த்தமாகவும் கருதப் படும் கங்கையின் நிலை கவலைக்கிடம் தான்.
தூய்மை அற்று போன நதியாக மாறிவருகிறது.
"கங்கா நதியை காணும் பொழுது உண்மை விளங்குது
இங்கே குளிக்கும் மனிதன் அலுக்கில் கங்கை கலங்குது
சில பொல்லா மனங்கள் பாவ கறையை இங்கே கழுவுது
இந்த முட்டாள் தனத்தை எங்கே சொல்லி நானும் அழுவது " மகாநதி படத்தில் வரும் பாடல் போல், இன்று அதிகமாக
மாசு பட்டு தன்னிலை திரிந்து வருகிறது.
புனித நதியாம் கங்கை இன்று பாதி எரிந்து போன பிணங்களாலும், பிளாஸ்டிக் கழிவுகள், நகர சாக்கடை, மற்றும் எண்ணற்ற குப்பைகளினாலும் மாசுபாடு அடைந்து வருகிறது. மத உணர்வுகளை நீந்திப்பதாக யாரும் எண்ணிவிட வேண்டாம். நம் புனிதம் நம்மால் சீர்கெட கூடாது என்பது மட்டுமே நோக்கம்.
இயற்கை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதை காண சகியாமல் வெளிப்பட்டதே இந்த எண்ணம். உங்களால் ஒரு ஆற்றை உருவாக்க முடியுமா? முடியாது ஆகவே அதை அழிப்பதற்க்கு அல்லது மாசுபடுத்த உங்களுக்கு தகுதி இல்லை. இயற்கை உங்களை பயன் படுதிக்கொள்ள மட்டுமே வாய்பளிக்கிறது. இந்த இயற்கையை சீர்கெடுப்பது நம்மையே அழித்துக்கொள்வதற்கு சமம்.
கங்கையின் பிரவாகம் பிரம்மாண்டமானது அதை அசிங்கப்படுதாமல் அனுபவித்து பாருங்கள். ஊடகங்கள் மீது சிறு கோபம் எனக்கு உள்ளது. சுவாமி நிகமானந்தா கங்கை நலம் பேணிய அவர் ஏன் மதிக்கப்படவில்லை காரணம் பண பலம் அற்ற மிக சாதாரண துறவி என்பதாலா? அவர் என்ன தனது வீட்டையா பாதுகாக்க வேண்டினார்?
இந்து மத புனித அடயாளமாக கருதப்படும் கங்கையின் தூய்மைக்காக தானே. மதம் தாண்டி நம் தேசத்தின் இயற்கை வளம்
அல்லவா இந்த கங்கை. இதை யார் காப்பாற்ற போகிறார்?. அரசியல் முதலைகள் தன்னை வளப்படுதிக்கொள்ள மட்டுமே அரசியலுக்கு வருகின்றனர். இயற்கை வளம் பற்றி கவலை கொள்வதே இல்லை.
கங்கை மட்டும் அல்ல தென் இந்தியாவின் புனித நதியான காவிரியும் தான் காணாமல் போய்விடுமோ என்ற பயம் உள்ளது. ஒரு நவீன கவிதை படித்தேன்.
" இனி காவிரியை கடக்க ஓடம் தேவை இல்லை
ஒட்டகம் தான் தேவை" என்று ஆனால் இங்கு மணலும் காணாமல் போய் கொண்டு உள்ளது.
நல்லது நடக்க நாமாவது சிந்தித்து அசுத்தப்படுதாமல் புனிதம் காப்போம். மாற்றம் நிகழட்டும்.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
அருண்வினோ
அருண்வினோ
பண்பாளர்

பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011

Postஅருண்வினோ Fri Aug 05, 2011 4:59 pm

சரிதான்...
கங்கை சமநிலையை அடையும் ஹரித்வார் வரைதான் நல்ல கங்கை ஓடுகிறது.. பிறகு மாசடைய துவங்கி காசியிலிருந்து கூவம் போல் செல்கிறது...

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Fri Aug 05, 2011 8:24 pm

எலலா நதி போல அதும் ஒரு நதி தானே... அதுக்கு ஏன்பா இம்மாம் பில்டப்பு..? வடநாட்டானுங்கதான் தலையில தூக்கி ஆடுறானுவன்னா நம்மாளுவளுக்கு எங்கே போச்சு..?



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Aug 05, 2011 8:27 pm

கபாலி wrote:எலலா நதி போல அதும் ஒரு நதி தானே... அதுக்கு ஏன்பா இம்மாம் பில்டப்பு..? வடநாட்டானுங்கதான் தலையில தூக்கி ஆடுறானுவன்னா நம்மாளுவளுக்கு எங்கே போச்சு..?

நல்லா கேளு மாமு... எனக்கு தெரிஞ்சு கங்காணு ஒரு ஆக்கிடறு இருந்தாரு... நதியானும் ஒரு பொண்ணு நடிசுகிணு இருந்துச்சுப்பா... ஆனா கங்காவும் நதியாவும் சேர்ந்து ஒரு படத்துலயும் நடிக்ளேன்றே...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கங்கை - ஒரு துயரம் Boxrun3
with regards ரான்ஹாசன்



கங்கை - ஒரு துயரம் Hகங்கை - ஒரு துயரம் Aகங்கை - ஒரு துயரம் Sகங்கை - ஒரு துயரம் Aகங்கை - ஒரு துயரம் N
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Fri Aug 05, 2011 8:32 pm

அட ஆமாம் கண்ணு... ஓந்தானுக்கு கையும் காலும் மொளச்சமாதிரி ஒரு ஆக்குட்டரு... அவுரு தானெ கங்கா...?

நதியா அந்த காலத்து செம்ம ஃபிகரு கண்ணு..! ஜொள்ளு



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Aug 05, 2011 8:38 pm

கபாலி wrote:அட ஆமாம் கண்ணு... ஓந்தானுக்கு கையும் காலும் மொளச்சமாதிரி ஒரு ஆக்குட்டரு... அவுரு தானெ கங்கா...?

நதியா அந்த காலத்து செம்ம ஃபிகரு கண்ணு..! ஜொள்ளு

ஆமாம் மாமு தொண்டைல ஒரு கோலிக்குண்டு தொங்கிகிணு இருக்குமே அதே ஹிரோதான்



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கங்கை - ஒரு துயரம் Boxrun3
with regards ரான்ஹாசன்



கங்கை - ஒரு துயரம் Hகங்கை - ஒரு துயரம் Aகங்கை - ஒரு துயரம் Sகங்கை - ஒரு துயரம் Aகங்கை - ஒரு துயரம் N
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Fri Aug 05, 2011 8:41 pm

ranhasan wrote:
கபாலி wrote:அட ஆமாம் கண்ணு... ஓந்தானுக்கு கையும் காலும் மொளச்சமாதிரி ஒரு ஆக்குட்டரு... அவுரு தானெ கங்கா...?

நதியா அந்த காலத்து செம்ம ஃபிகரு கண்ணு..! ஜொள்ளு

ஆமாம் மாமு தொண்டைல ஒரு கோலிக்குண்டு தொங்கிகிணு இருக்குமே அதே ஹிரோதான்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
அருண்வினோ
அருண்வினோ
பண்பாளர்

பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011

Postஅருண்வினோ Fri Aug 05, 2011 9:15 pm

கபாலி wrote:எலலா நதி போல அதும் ஒரு நதி தானே... அதுக்கு ஏன்பா இம்மாம் பில்டப்பு..? வடநாட்டானுங்கதான் தலையில தூக்கி ஆடுறானுவன்னா நம்மாளுவளுக்கு எங்கே போச்சு..?
ஹலோ பாஸ்... கங்கை இல்லாட்டி இந்திய பொருளாதாரமே ஆட்டம் கண்டு நட்டுக்கும் தெரியாதா....

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Fri Aug 05, 2011 9:22 pm

கண்ணா... கங்கை இல்லாட்டின்னு கொஸ்ஸின் இங்க எங்கிட்டு வந்துச்சு ..?

புனித நதி புனித நதின்னு சொல்லி சொல்லி அதை கூவமாக்குரதைப்பத்தி தானே இங்க பேச்சு..?



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Aug 06, 2011 6:37 am

ஒரு ஆக்க பூர்வமான கட்டுரை. இயற்கையை நாம் அழித்தால் இயற்கை நம்மை அழித்து விடும் என்பதை நினைவூட்டுகிறது இக்கட்டுரை.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக